புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
60 Posts - 40%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 10:38 pm

First topic message reminder :

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 JyVTxhVQem1dknLsl8Dl+p01



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:06 pm

புருஷருக்குரிய இலக்கணங்கள் பலவாயினும் அவற்றுள் சிறப்புள்ளவைகள் முப்பத்து இரண்டு

ஐந்து இடம் நீண்டும்,
ஐந்து இடம் மிருதுவாகவும்,
ஆறு இடம் உயர்ந்தும்,
ஏழு இடம் சிவந்தும்,
மூன்று இடம் விசாலமாகவும்,
மூன்று இடம் குறுகியும்,
மூன்று இடம் தாழ்ந்தும் இருக்கவேண்டும்

நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: கண், கை, கதுப்பு (முடி), முழங்கால், மூக்கு.

மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.

உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்: நெற்றி, தோள்கள், வயிறு, அக்குள், மார்பு, புறங்கை.

சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்: கடைக்கண், உள்ளங்கை, நகம், வாய், ஆண்குறி, உள்ளங்கால், உதடு.

விசாலமாய் இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: மார்பு, பீஜங்கள் (விதைபை), மூன்றாவது நூலில் இல்லை.

குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்: கழுத்து, முழங்காலின் கீழ், ஆண்குறி.

தாழ்ந்திருக்க வேண்டிய மூன்று இடங்கள்: நடு மார்பு, நெற்றியின் கீழ்பாதி. உந்தி (தொப்புள்).

இந்த அங்க லக்ஷணங்கள் அனைத்தும் ஒருங்கே பெற்றவர் கிரீடாதிபதியாக இருப்பார். மற்றபடி சாதாரணமானவர்களுக்கு உரிய லக்ஷணங்களும் அவற்றின் பலன்களும் – தொடரும்...

குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ணரும், ராமனும் சாமுத்ரிகா லக்ஷணம் முழுதும் அமையப் பெற்றவர்கள் என்று சொல்வதுண்டு




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:47 pm

தலை:-

வட்டமாக பருத்து இருக்கிற தலை உடையவவன் செல்வந்தனாக இருப்பான்.  

வட்டமாக சிறுத்திருக்கிற  தலை உடையவவன்  அழகும் செல்வமும் உடையவனாக இருப்பான்.

நீண்டிருக்கிற தலை உடையவவன் வறுமை உடையவனாக இருப்பான்.


தலை மயிர்:

பிளவு பொருந்திய மயிருடையவன் மிகுந்த செலவுடையவனும் சுக போசனமற்றவனுமாய் இருப்பான்.

பருத்துக் கருத்த மயிருள்ளவன் செல்வமுடையவனாய் இருப்பான்.

பருத்த சிவந்த மயிருள்ளவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

யானை மயிர் போன்ற மயிருள்ளவன் வியாதியும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.

நெருங்கிய மயிருள்ளவன் தீர்காயுள் உடையவன்.

சிறுத்துச் சிவந்த மயிருள்ளவன் அதிக காமமுடையவனாய் இருப்பான்.  

சுருண்ட மயிருள்ளவன் விகாரமும், சொற்ப செல்வமுடையவனாய் இருப்பான்.

மிகுந்த நீண்ட மயிருள்ளவன் அதிக பழிசொல்லுக்கு உரியவனாக இருப்பான்.

தலையின் சுழி:  

தலையின் நடுவே ஒரு சுழி வலமாக இருந்தால் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.

இடது புறத்தில் ஒரு சுழி இடமாக இருந்தால்  வருமையுடையவனாக இருப்பான்.

இரண்டு சுழி இடம்புரியாக இருக்கப் பெற்றவன் ஆயுள்பரியந்தம் (சாகும் வரை) வருமையுடையவனாவன்.

இடது புறத்தில் வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் பூரண ஆயுள் உடையவன்.

வலது புறத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் மிகுந்த சொல்வமுடையவன்.

மூன்று சுழி, இடம்புரியாக இடது புறத்தில் இருக்கப் பெற்றவன்  விரைவில் பெற்றோரை இழப்பான்.

மூன்று சுழி இடம்புரியாக தெங்குகண் போன்று (தேங்காய் மூடியில் உள்ளதை போன்று)  இருக்கப் பெற்றவன் வெட்டுப் படுவான்.

ஒரு சுழி வலம்புரியாகவும். ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவன் கொஞ்ச காலம் வறுமையும், கொஞ்ச காலம் செல்வமும் பெற்றிருப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 2:50 pm

மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.

பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 2:51 pm

balakarthik wrote:
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு.......... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:14 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்

நல்லா கேட்குராங்கய்யா டீட்டியலு.......... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140328

ஆனாலும் பாலா கேட்டது சரி தானே சரவணன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:17 pm

காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...

சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:23 pm

சரவணன் wrote:காளை சாதி ஆண்களுக்கு பற்கள் ரொம்ப மொத்தமாக இருக்கும், பல பேருக்கு பற்கள் மெலிதாக இருக்கும் ஆனாலும் உறுதியாத்தான் இருக்கும்..அதை தான் ஆசிரியர் சொல்லிருக்கார் போலருக்கு...

சில பேருக்கு பற்கள் கரடு முரடா இருக்கும் நீங்க பாத்தது இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1140422

'மொத்தமாய்' என்றால்..............எனக்கு புரியலை................என்றாலும் ஓகே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:16 pm

முகம்:-

சிறுத்த முகமுடையவன் அழகுள்ளவனாக இருப்பான்,
சிங்க முகம் போன்று பருத்த முகம் உள்ளவன் யாவருக்கும் யோக்கியனாக இருப்பான்.
பருத்துக் கருத்து மிகுந்த மயிருள்ள முகம் உடையவன் வசீகரமும் செல்வமும் உள்ளவனாக இருப்பான்.
சிவந்த மயிருள்ள முகம்  உடையவன் கபடியாய் இருப்பான்.
மிருதுவான மயிருள்ள முகம் உடையவன் அழகு உள்ளவனாய் இருப்பான்.

முகத்தின் சுழி:-

முகத்தின் வலது பக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருப்பின் சுக போஜனமுடையவனாக இருப்பான்.
இடது பக்கத்தில் இடம்புரியாக இருப்பின் சிலநாள் வறுமையும், சில நாள் செல்வமும் பெற்றிருப்பான்.
இடது பக்கத்தில் வடம்புரியாக இருக்கப் பெற்றவன் நல்ல நினைவாற்றலும், நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
தாள் வாயின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருப்பின் அதிக செல்வம் உள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருப்பின் வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.

நெற்றி:-

நெற்றி நான்கு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானவானாய் இருப்பான்.
மூன்று விரல் அகலம் இருக்கப் பெற்றவன் ஞானமும், செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரடு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வந்தனாக இருப்பான்.
ஒரு விரல் அகலம் இருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.

நெற்றியின் சுழி:-

நடு நெற்றியில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாக இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
முன் நெற்றியின் இடமாக ஒரு சுழி இருக்கப் பெற்றவன் பெற்றோரை விரைவில் இழப்பான், இரண்டு சுழி வலமாக இருக்கப் பெற்றவன் காம விகாரியாயும், பாவியாகவும் இருப்பான்.
நெற்றியில் அதிக மயிர் உள்ளவன் அதிக கபடனாகவும், கடன்காரனாகவும் இருப்பான்.

நெற்றியின் இறை:-

ஐந்து இறை இருக்கப் பெற்றவன் நூறு வயதுடையவன்.
நான்கு இறை இருக்கப் பெற்றவன் என்பது வயதுடையவன்.
மூன்று இறை இருக்கப் பெற்றவன் அறுபது வயதுடையவன்
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் நாற்பது வயதுடையவன்
ஒரே இறை இருக்கப் பெற்றவன் இருபது வயதுடையவன்.
நெற்றியின் நடுவே ஒரு நரம்பு குறுக்காக எழும்பி இருப்பின் குணவானாகவும், வறுமையும், வியாதியும் உள்ளவனாக இருப்பான்.
நெற்றியில் மயிர் இல்லாதிருக்கப் பெற்றவன் பெருமையுடையவனாக இருப்பான்.    

புருவம்:-

புருவத்தின் கடை மயிர் சாய்ந்து கருத்து மிருதுவாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
பருத்து இருக்கப் பெற்றவன் பலமுள்ளவனாக இருப்பான்.
கீழ் நோக்கி இருக்கப் பெற்றவன் கபடமும் வறுமையும் இருக்கப் பெற்றவன்.
கூடு புருவமாக இருக்கப் பெற்றவன் தாய் தந்தையை விரைவில் இழப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:20 pm

'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:27 pm

krishnaamma wrote:'நெற்றியின் இறை:' என்றால் நெற்றி சுருக்கமா? சரவணன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140460 ஆமாம் கோடு...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக