புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_m10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_m10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_m10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_m10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_m10பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 3:48 pm

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு 11390075_993053087385025_2191006920985633400_n

இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்திஜி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இது வங்கிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்,விஜயவாடா ஆகிய வங்கிகளில் அளிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கடந்த 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2001ல் ரூ.20, ரூ.100, ரூ.500 முதல் மகாத்மா காந்தியின் படத்தை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது.

தற்போது காந்தி படம் இல்லாமல் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளது. இது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (பொது மேலாளர் ரிசர்வ் வங்கி அதிகாரி) அவரிடம் விசாரித்த போது இது போன்ற ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை கடந்த 1923-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

காந்தி படம் இல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து எங்களுக்கு இது வரை எந்த தகலும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது அதற்கு பதில் அளிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

தற்போது உள்ள ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் காந்திஜியின் படம் உள்ளது. இதற்கு முன் வந்த ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் அசோகர் தூண் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்திஜியின் படம் 10 ரூபாய் நோட்டுகளில் இல்லாதது வங்கிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 3:53 pm

பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat May 30, 2015 7:54 pm

சரவணன் wrote:பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139812


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 8:02 pm

காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 9:49 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1139884 தங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 30, 2015 9:52 pm

விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:00 pm

காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!



பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 30, 2015 10:05 pm

சிவா wrote:காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

அம்மாவின் வேண்டுகோளை ஏற்று கேப்மாரிசுவாமியின் படத்தை வெளியிடப் போகிறார்களாம் புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:08 pm

யினியவன் wrote:
சிவா wrote:காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

அம்மாவின் வேண்டுகோளை ஏற்று கேப்மாரிசுவாமியின் படத்தை வெளியிடப் போகிறார்களாம் புன்னகை

அவரா தனது புகைப்படம் இலவசமாகக் கொடுக்கும் ஆட்டுக்குட்டியின் காதில் கூட இருக்க வேண்டும் புகழ் போதை பிடித்து அலைகிறார்!



பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 10:08 pm

யினியவன் wrote:விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1139911

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இறுதிகாலம் குறித்த சர்ச்சைக்குரிய கோப்புகளை பகிங்கரமாக வெளியிட்டால் இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடனான சில வெளிநாடுகளின் நட்புக்கும் பேராபத்து வந்துவிடும் என்று போஸ் அவர்களை நேசிக்கும் பிஜேபி அரசாங்கமே கொஞ்சம் ஜெர்க் ஆயி அறிக்கை வெளியிட்டார்களே இதிலிருந்தே தெரியவில்லையா .... என்னன்னவோ நடந்திருக்கு புன்னகை

என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள கூட சிந்திக்காமல் 30 கோடியாக இருந்த நாம் 135 கோடியாக உயர்ந்திருக்கிறோம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக