புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 13 of 14 •
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இல்ல நான் மறக்கல சரவணா...! தொடர்ந்து முடிப்போம் மெதுவாக....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144209விமந்தனி wrote:இல்ல நான் மறக்கல சரவணா...! தொடர்ந்து முடிப்போம் மெதுவாக....
குட் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பூஜையறை :
பூஜையறை அமைப்பதற்கு மிகசிறந்த திசை வடகிழக்கு மூலையாகும். வடக்கு, கிழக்குத்திசைகளிலும் அமைக்கலாம். பூஜையறையின் உட்கூரைப்பகுதி வீட்டின் கூரைப்பகுதியைவிட தாழ்வாக இருக்கவேண்டும். கதவை உச்சத்தில் அமைக்கவேண்டும். இரட்டை கதவுகள் தான் போடவேண்டும்.
கதவுகளில் சிறு சிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளை தொங்கவிடும் போது மிகவும் சிறப்பான பழங்கள் உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்குள் கொண்டுவரும்.
அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டியது அவசியம். அதன் வழியே சூரிய ஒளி பூஜையறைக்குள் வருவதனால் நன்மைகள் மேலோங்கும்.
பூஜையறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக்கூடாது. பூஜையறைக்குள் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக்கூடாது.
பூஜையறையின் மேற்கு சுவரில் ஜன்னல் வைக்க கூடாது. இங்கு பூஜை சம்மந்தப்பட்ட பொருட்கள், விக்ரகங்கள், படங்களை தவிர வேறு எதையும் வைக்கக்கூடாது. படுக்கை அறை, கழிவு அறை பக்கத்தில் பூஜையறை வராமல் பார்த்துக்கொள்ளவும்.
கடவுள் படங்களை மேற்கு / தெற்கு சுவரில் மாட்டவேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு / வடக்கு திசை நோக்கி இருக்கு. சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.
ஈசன்யத்தில் பூஜையறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக்கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மாறல்கள் போடும் போது அந்த கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
கதவுகளில் சிறு சிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளை தொங்கவிடும் போது மிகவும் சிறப்பான பழங்கள் உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்குள் கொண்டுவரும்.
அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டியது அவசியம். அதன் வழியே சூரிய ஒளி பூஜையறைக்குள் வருவதனால் நன்மைகள் மேலோங்கும்.
பூஜையறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக்கூடாது. பூஜையறைக்குள் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக்கூடாது.
பூஜையறையின் மேற்கு சுவரில் ஜன்னல் வைக்க கூடாது. இங்கு பூஜை சம்மந்தப்பட்ட பொருட்கள், விக்ரகங்கள், படங்களை தவிர வேறு எதையும் வைக்கக்கூடாது. படுக்கை அறை, கழிவு அறை பக்கத்தில் பூஜையறை வராமல் பார்த்துக்கொள்ளவும்.
கடவுள் படங்களை மேற்கு / தெற்கு சுவரில் மாட்டவேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு / வடக்கு திசை நோக்கி இருக்கு. சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.
ஈசன்யத்தில் பூஜையறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக்கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மாறல்கள் போடும் போது அந்த கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
எங்கள் வீட்டில் பூஜை அறை, நீங்கள் சொன்ன எல்லா அம்சங்களையும் கொண்டதாக உள்ளது ,ஒரு விஷயத்தை தவிர . தெற்கு /வடக்கு இரு சுவரிலும் படங்கள் உண்டு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைக்கலாமா?
இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?
மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
படுக்கை அறை வட கிழக்கில் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. அப்படி அமைத்தால் கரு உறுவதும், கருவுற்ற குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு நன்றாக இராது என்று கூறுகின்றனர். வாஸ்து தோஷமுள்ள அறையை பயன்படுத்தினால் பலவீனம், அதிருப்தி, அகாலமாக விந்து வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.
மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:அக்கினி கோணில் சமையற்கட்டு அமைக்கலாமா?
இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.
அக்கினி கோணில் சமையற்கட்டு அமைத்தால் பருவ மழை காற்றினால் அக்கினிக் கோணில் உள்ள சமையற்கட்டில் இருந்து தீப் பொறி நிறைந்த புகை வீட்டுக்கு நேர் உயர்ந்து எழும்ப வாய்ப்பு மிக அதிகம் உண்டு. இதனால் ஓலையால் கட்டிய கூரைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உள்ள வீடுகள் கான்க்ரீட் என்றும், விறகுக்கு பதில் சமையல் வாயு என்றும் கூறி விட முடியாது. சமையல் வாயுவிலும் கசிவு உண்டாகலாம் அக்கினி கோணிலுள்ள சமையற்கட்டில் தென் மேற்கு காற்று அடித்தால் தீப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சமையற்கட்டு வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பக்கம் அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ஒ...அப்படியா?..............அவ்வளவு ஆபத்து நிறைந்தாதா?..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146411சரவணன் wrote:படுக்கை அறை தென் மேற்கு பக்கம் அமைக்க வேண்டும் ஏன்?படுக்கை அறை வட கிழக்கில் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. அப்படி அமைத்தால் கரு உறுவதும், கருவுற்ற குழந்தையின் வாழ்க்கையும் அவ்வளவு நன்றாக இராது என்று கூறுகின்றனர். வாஸ்து தோஷமுள்ள அறையை பயன்படுத்தினால் பலவீனம், அதிருப்தி, அகாலமாக விந்து வெளிப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகும்.
மிக அதிகம் நல்ல காற்றும், அதன் விளைவாக சுத்த வாயுவும் இவ்வறைக்கு (தென் மேற்கு அறை) கிடைக்கப் பெரும். வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்கப் பெற்ற அறையில் கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும் என்று சொல்லப் படுகிறது. ஆரோக்யமான தாம்பத்ய உறவு இல்லறத்தின் ஆதாரமானதால் இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் மிக அதிக பிராண வாயு கிடைக்கும் தென்மேற்கு இடத்தில் படுக்கை அறை அமைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
ம்ம்... நல்ல விவரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூஜை அறை பற்றிய விவரங்கள் அருமை விமந்தனி .........எங்களுதும் அப்படித்தான் இருக்கு ஆனால் ஜன்னல் கிழக்கில் இருக்கு
- Sponsored content
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 14
|
|