புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 11 of 14 •
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது ஒரு வீட்டுக்கு எந்த இடத்தில் சமையலறை இருந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்ப்போம்.
வடகிழக்கு –
இது ஈசான்ய மூலை சமையல் அறை. இது மகாலஷ்மிக்கு உரிய இடமாகவும், ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையின் ஸ்தானம் எனவும் அழைக்கலாம். ஆக இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே சமையலறை இருப்பது தோஷம்.
அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதர நிலையும் பாழ்படும்.
இந்த வடகிழக்கில் சமையலறை சிறப்பாகாது. ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவனது வளர்ச்சிகள் கெடும். சிலர் இந்த பகுதி சமையல் அறைதான் தங்களுக்கு யோகமே செய்தது என்பார்கள். ஆனால் அது தவறு.
கிழக்குமையம் –
இது, வடகிழக்கு சமையலறையை போன்று பெரும் கெடுபலன்கள் செய்யாது என்றாலும், இதுவும் விரும்பதகுந்ததல்ல. காரணம் கிழக்குமையத்தில் அமைப்பதால் ஒரு பக்கம் வடகிழக்கையும் மறுப்பக்கம் தென்கிழக்கையும் சார்ந்து பலன்களை ஏற்ற தாழ்வோடு தந்து கொண்டிருக்கும்.
தென்கிழக்கு –
இது சமையலறைக்கு நல்லதொரு இடமாகும். இந்த பகுதியில் சமையலறை அமையும் போது, அந்த அறைக்கு தென்கிழக்கில் அடுப்பை வைக்க வேண்டும்.
அத்துடன் பாத்திரங்களை கழுவ தண்ணீர் குழாய் அமைக்கும் போது சமையலறையில் வடகிழக்கில் அமைத்தால் நல்லது.
ஆனால் இந்த தண்ணீர் குழாய்யை தென்கிழக்கில் அமைத்துவிடக்கூடாது. இதனால் உடல்நல பாதிப்பும், கருத்து வேறுபாடும் உண்டாகும்.
ஆகவே தண்ணீர் குழாய்யை தென்கிழக்கு சமையலறைக்குள், வடகிழக்கு மூலையில் அமைத்து முழுமையாக பலனை காணுங்கள்.
தெற்கு மையம் –
இந்த பகுதி சமையலறை நல்லதல்ல. பெண்களால் சோதனைகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படாது. நிறைய மருத்துவ சிகிச்சைகளும் உண்டாகும்.
தென்மேற்கு –
சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும். மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
இந்த தென்மேற்கு சமையலறை எப்படியும் ஒருநாள் தீமையே செய்யும்.
மேற்கு மையம் –
இது மிக சுமாரான பலன்களையே தரும். கிழக்கு மையத்திற்கு சொன்ன பலன்களே இதற்கும் பொருந்தும். வரவுகேற்ற செலவாகவே வாழ்க்கை நிலை நகரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவு நன்மை செய்தாலும் வியபாரிகளுக்கு இது ஏற்றதல்ல. நண்பர்களும் விரோதியாகும் நிலை, நல்ல வாய்ப்புகளும் கைநழுவும் சூழ்நிலை உண்டாகும்.
வடமேற்கு –
இது சமையலறைக்கு நல்லதொரு இடம் என்று ஒரே வரியில் சொல்லலாம். புதிய நண்பர்களும் அவர்களால் தொழில் முன்னேற்றமும் அமையும்.
கட்டட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.
வடக்கு மையம் –
இங்கே சமையலறை கூடாது. இதனை குபேர திசை என்கிறது வாஸ்து கலை. (சிலர் தென்மேற்கை குபேர மூலை என்கிறார்கள் அது தவறு. தென்மேற்கு கன்னி மூலையாகும்) வடக்கு மையத்தில் சமையலறை அமைந்தால் பொருளாதரம் கருகும்.
எதிலும் சுபிச்சத்தை தராது. தொழில் தடங்கள் உண்டாகும். எப்போதும் உறவினர்களின் வருகையும் அதனால் வீண் சச்சரவுகளும் ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை.
நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் பலன்களை அனுபவிப்பதற்கு இந்த பகுதி சமையலறை மிக சிறப்பாக உதவி புரியும்.
அதேபோல – வடமேற்கு சமையலறையை பற்றி சொல்லவேண்டுமெனில், இதுவரை நீங்கள் எத்தனையோ வாடகை வீடுகளுக்கு மாறி இருப்பீர்கள் பல்வேறு வாஸ்து தன்மைகளை அனுபவ ரீதியாக கண்டிருப்பீர்கள்.
இதில் வடமேற்கு மூலையில் சமையலறையாக கொண்ட வீட்டிற்கு குடிவந்த பின்னர் அநேகமாக நல்ல மாற்றங்களை உணர்ந்திருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்ற கூடிய சக்தி வடமேற்கு சமையலறைக்கு உண்டு.
இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு, வடமேற்கு சமையலறை உள்ள வீடாக குடிவந்த பின்னர் சொந்த வீடு வாங்கி செல்கிற யோகத்தை தந்திருக்கிறது. ஆடம்பர பொருட்கள் சேரும். நல்ல தொழில் வளம் அமையும். இப்படி நன்மைகள் பலவற்றை பட்டியலிட்டுகொண்டே சென்றாலும் ஒரே ஒரு குறை இந்த வடமேற்கு சமையலறைக்கு உண்டு.
அது –
மருத்துவ சிகிச்சை- திடீர் விபத்துகள் போன்ற சஞ்சலங்களையும் தருகிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல நன்மைகள் ஒருபக்கம் வழங்கி வந்தாலும், இதுபோன்ற மனசஞ்சலங்கள் தந்து கொண்டிருக்கும். ஆனாலும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடாது.
தென்கிழக்கு சமையல் அறை வைக்க முடியாத பட்சத்தில் வடமேற்கில்தான் சமையலறை அமைதிட வேண்டுமே தவிர வேறு எங்கும் சமையலறை இருப்பது வாஸ்துமுறைப்படி நல்லதல்ல.
சரி – தோஷமான வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் என்ன என்று இப்போது பார்ப்போம். வீட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு சமையலறையை மாற்ற இயலாத பட்சத்தில், இருக்கிற சமையலறைக்குள் சின்ன சின்ன மாற்றங்களை செய்யலாம்.
குறிப்பாக அடுப்பு மேடை கிழக்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.
அடுத்து முக்கியமாக பாத்திரங்களை கழுவ உபயோகிக்கும் தண்ணீர் குழாய், சமையலறையின் வடகிழக்கு மூலையில்தான் பொருத்த வேண்டும். சமையலறைக்கு மேடை அமைக்கும் போது, கிழக்கு – தெற்கு – மேற்கில் மேடை அமைக்கலாம்.
ஆனால் சமைப்பது கிழக்கு நோக்கியதாக இருந்தால் நல்லது. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடக்கு மையத்திலோ அல்லது வடகிழக்கு மூலையாகவோ இல்லாமல், வாயுமூலை எனப்படும் வடமேற்கு பகுதியாக அடுப்பை நகர்த்தி வடக்கு நோக்கி சமைக்கலாம்.
மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் தென்மேற்கு மூலை, மேற்கு மையத்தை தவிர்த்து மேற்குவாயு எனப்படும் வடமேற்கு மூலைக்கு அடுப்பை கொண்டு செல்லலாம்.
ஆனால் – தெற்கு நோக்கி சமைப்பது நல்லதல்ல.
மற்ற பகுதிகளில் உள்ள சமையலறைகளை விட தென்மேற்கு சமையலறை அதிக கெடுதல் செய்ய கூடியதாகும். வேறு இடத்துக்கு மாற்ற வசதி இருந்தால் மாற்றி விடுவதே நல்லது.
இல்லை, அதுவரை தென்மேற்கு சமையலறைக்குள்ளே மேற்கு வாயுமூலைக்கு (வடமேற்கு) அல்லது அக்னி மூலைக்கு (தென்கிழக்கு) பகுதிக்கு அடுப்பை நகர்த்தி உபயோகிப்பது நல்லது.
இதேபோன்ற தவறான வாஸ்து அமைப்போடு சமையலறையை கொண்டவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒருஏழை சிறுவர் சிறுமிக்கு அன்னதானமும், அருகில் உள்ள சிவன் கோவிலிலோ அல்லது விஷ்ணு ஆலயத்திற்கோ அவரவர் விருப்பப்படி சென்று பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினால் ஸ்ரீஅன்னலஷ்மியின் திருவருளால் குடும்பத்திற்கு வறுமை நிலைமையோ அல்லது தோஷமான சமையலறை அமைப்பால் கெடு பலன்களையோ நெருங்க விடாது.
பொதுவாக இரவு நேரத்தில் சிறிது உணவாவது இருக்க வேண்டும். சுத்தமாக துடைத்து வைத்தார் போல உணவு பாத்திரங்கள் இருக்க கூடாது.
ஒரு வீட்டின் வாஸ்து தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது சமையலறையாகும். சமையலறை சிறப்பாக அமைந்துவிட்டால் இறைவன் அருளால் குடும்பத்தின் பொருளாதர வரவில் பங்கம் உண்டாகாது.
(நன்றி: bhakthiplanet.com/2012/08/which-place-kitchen-gives-own-house/)
வடகிழக்கு –
இது ஈசான்ய மூலை சமையல் அறை. இது மகாலஷ்மிக்கு உரிய இடமாகவும், ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையின் ஸ்தானம் எனவும் அழைக்கலாம். ஆக இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே சமையலறை இருப்பது தோஷம்.
அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதர நிலையும் பாழ்படும்.
இந்த வடகிழக்கில் சமையலறை சிறப்பாகாது. ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவனது வளர்ச்சிகள் கெடும். சிலர் இந்த பகுதி சமையல் அறைதான் தங்களுக்கு யோகமே செய்தது என்பார்கள். ஆனால் அது தவறு.
கிழக்குமையம் –
இது, வடகிழக்கு சமையலறையை போன்று பெரும் கெடுபலன்கள் செய்யாது என்றாலும், இதுவும் விரும்பதகுந்ததல்ல. காரணம் கிழக்குமையத்தில் அமைப்பதால் ஒரு பக்கம் வடகிழக்கையும் மறுப்பக்கம் தென்கிழக்கையும் சார்ந்து பலன்களை ஏற்ற தாழ்வோடு தந்து கொண்டிருக்கும்.
தென்கிழக்கு –
இது சமையலறைக்கு நல்லதொரு இடமாகும். இந்த பகுதியில் சமையலறை அமையும் போது, அந்த அறைக்கு தென்கிழக்கில் அடுப்பை வைக்க வேண்டும்.
அத்துடன் பாத்திரங்களை கழுவ தண்ணீர் குழாய் அமைக்கும் போது சமையலறையில் வடகிழக்கில் அமைத்தால் நல்லது.
ஆனால் இந்த தண்ணீர் குழாய்யை தென்கிழக்கில் அமைத்துவிடக்கூடாது. இதனால் உடல்நல பாதிப்பும், கருத்து வேறுபாடும் உண்டாகும்.
ஆகவே தண்ணீர் குழாய்யை தென்கிழக்கு சமையலறைக்குள், வடகிழக்கு மூலையில் அமைத்து முழுமையாக பலனை காணுங்கள்.
தெற்கு மையம் –
இந்த பகுதி சமையலறை நல்லதல்ல. பெண்களால் சோதனைகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படாது. நிறைய மருத்துவ சிகிச்சைகளும் உண்டாகும்.
தென்மேற்கு –
சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும். மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.
இந்த தென்மேற்கு சமையலறை எப்படியும் ஒருநாள் தீமையே செய்யும்.
மேற்கு மையம் –
இது மிக சுமாரான பலன்களையே தரும். கிழக்கு மையத்திற்கு சொன்ன பலன்களே இதற்கும் பொருந்தும். வரவுகேற்ற செலவாகவே வாழ்க்கை நிலை நகரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவு நன்மை செய்தாலும் வியபாரிகளுக்கு இது ஏற்றதல்ல. நண்பர்களும் விரோதியாகும் நிலை, நல்ல வாய்ப்புகளும் கைநழுவும் சூழ்நிலை உண்டாகும்.
வடமேற்கு –
இது சமையலறைக்கு நல்லதொரு இடம் என்று ஒரே வரியில் சொல்லலாம். புதிய நண்பர்களும் அவர்களால் தொழில் முன்னேற்றமும் அமையும்.
கட்டட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.
வடக்கு மையம் –
இங்கே சமையலறை கூடாது. இதனை குபேர திசை என்கிறது வாஸ்து கலை. (சிலர் தென்மேற்கை குபேர மூலை என்கிறார்கள் அது தவறு. தென்மேற்கு கன்னி மூலையாகும்) வடக்கு மையத்தில் சமையலறை அமைந்தால் பொருளாதரம் கருகும்.
எதிலும் சுபிச்சத்தை தராது. தொழில் தடங்கள் உண்டாகும். எப்போதும் உறவினர்களின் வருகையும் அதனால் வீண் சச்சரவுகளும் ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை.
நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் பலன்களை அனுபவிப்பதற்கு இந்த பகுதி சமையலறை மிக சிறப்பாக உதவி புரியும்.
அதேபோல – வடமேற்கு சமையலறையை பற்றி சொல்லவேண்டுமெனில், இதுவரை நீங்கள் எத்தனையோ வாடகை வீடுகளுக்கு மாறி இருப்பீர்கள் பல்வேறு வாஸ்து தன்மைகளை அனுபவ ரீதியாக கண்டிருப்பீர்கள்.
இதில் வடமேற்கு மூலையில் சமையலறையாக கொண்ட வீட்டிற்கு குடிவந்த பின்னர் அநேகமாக நல்ல மாற்றங்களை உணர்ந்திருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்ற கூடிய சக்தி வடமேற்கு சமையலறைக்கு உண்டு.
இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு, வடமேற்கு சமையலறை உள்ள வீடாக குடிவந்த பின்னர் சொந்த வீடு வாங்கி செல்கிற யோகத்தை தந்திருக்கிறது. ஆடம்பர பொருட்கள் சேரும். நல்ல தொழில் வளம் அமையும். இப்படி நன்மைகள் பலவற்றை பட்டியலிட்டுகொண்டே சென்றாலும் ஒரே ஒரு குறை இந்த வடமேற்கு சமையலறைக்கு உண்டு.
அது –
மருத்துவ சிகிச்சை- திடீர் விபத்துகள் போன்ற சஞ்சலங்களையும் தருகிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல நன்மைகள் ஒருபக்கம் வழங்கி வந்தாலும், இதுபோன்ற மனசஞ்சலங்கள் தந்து கொண்டிருக்கும். ஆனாலும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடாது.
தென்கிழக்கு சமையல் அறை வைக்க முடியாத பட்சத்தில் வடமேற்கில்தான் சமையலறை அமைதிட வேண்டுமே தவிர வேறு எங்கும் சமையலறை இருப்பது வாஸ்துமுறைப்படி நல்லதல்ல.
சரி – தோஷமான வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் என்ன என்று இப்போது பார்ப்போம். வீட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு சமையலறையை மாற்ற இயலாத பட்சத்தில், இருக்கிற சமையலறைக்குள் சின்ன சின்ன மாற்றங்களை செய்யலாம்.
குறிப்பாக அடுப்பு மேடை கிழக்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.
அடுத்து முக்கியமாக பாத்திரங்களை கழுவ உபயோகிக்கும் தண்ணீர் குழாய், சமையலறையின் வடகிழக்கு மூலையில்தான் பொருத்த வேண்டும். சமையலறைக்கு மேடை அமைக்கும் போது, கிழக்கு – தெற்கு – மேற்கில் மேடை அமைக்கலாம்.
ஆனால் சமைப்பது கிழக்கு நோக்கியதாக இருந்தால் நல்லது. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடக்கு மையத்திலோ அல்லது வடகிழக்கு மூலையாகவோ இல்லாமல், வாயுமூலை எனப்படும் வடமேற்கு பகுதியாக அடுப்பை நகர்த்தி வடக்கு நோக்கி சமைக்கலாம்.
மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் தென்மேற்கு மூலை, மேற்கு மையத்தை தவிர்த்து மேற்குவாயு எனப்படும் வடமேற்கு மூலைக்கு அடுப்பை கொண்டு செல்லலாம்.
ஆனால் – தெற்கு நோக்கி சமைப்பது நல்லதல்ல.
மற்ற பகுதிகளில் உள்ள சமையலறைகளை விட தென்மேற்கு சமையலறை அதிக கெடுதல் செய்ய கூடியதாகும். வேறு இடத்துக்கு மாற்ற வசதி இருந்தால் மாற்றி விடுவதே நல்லது.
இல்லை, அதுவரை தென்மேற்கு சமையலறைக்குள்ளே மேற்கு வாயுமூலைக்கு (வடமேற்கு) அல்லது அக்னி மூலைக்கு (தென்கிழக்கு) பகுதிக்கு அடுப்பை நகர்த்தி உபயோகிப்பது நல்லது.
இதேபோன்ற தவறான வாஸ்து அமைப்போடு சமையலறையை கொண்டவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒருஏழை சிறுவர் சிறுமிக்கு அன்னதானமும், அருகில் உள்ள சிவன் கோவிலிலோ அல்லது விஷ்ணு ஆலயத்திற்கோ அவரவர் விருப்பப்படி சென்று பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினால் ஸ்ரீஅன்னலஷ்மியின் திருவருளால் குடும்பத்திற்கு வறுமை நிலைமையோ அல்லது தோஷமான சமையலறை அமைப்பால் கெடு பலன்களையோ நெருங்க விடாது.
பொதுவாக இரவு நேரத்தில் சிறிது உணவாவது இருக்க வேண்டும். சுத்தமாக துடைத்து வைத்தார் போல உணவு பாத்திரங்கள் இருக்க கூடாது.
ஒரு வீட்டின் வாஸ்து தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது சமையலறையாகும். சமையலறை சிறப்பாக அமைந்துவிட்டால் இறைவன் அருளால் குடும்பத்தின் பொருளாதர வரவில் பங்கம் உண்டாகாது.
(நன்றி: bhakthiplanet.com/2012/08/which-place-kitchen-gives-own-house/)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.
தென்கிழக்கு பகுதி –
வீட்டின் தெற்கு, கிழக்கு திசைகள் சந்திக்கும் இடம் தென்கிழக்கு பகுதி. இது வாயு பகவான் குடியிருக்கும் பகுதி ஆகும். சமையலுக்குரிய இடம். இங்கு சமையலறை அமைக்கும் போது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இன்றி ஒற்றுமை நிகழும். சுப காரியங்கள் தடையின்றி நிகழ்ந்தேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேலோங்கும்.
இந்த அறையில், கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் அமைப்பது சிறப்பு. தென்கிழக்கு பகுதி அறையை படுக்கும் அறையாக பயன் படுத்துவதை தவிர்க்கவேண்டும். காரணம், இதனால் விரய செலவு, அதிகமான மருத்துவ செலவு, குடும்பத்தில் சண்டை, சச்சரவு போன்றவை உண்டாகும்.
இந்த அறையில், கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் அமைப்பது சிறப்பு. தென்கிழக்கு பகுதி அறையை படுக்கும் அறையாக பயன் படுத்துவதை தவிர்க்கவேண்டும். காரணம், இதனால் விரய செலவு, அதிகமான மருத்துவ செலவு, குடும்பத்தில் சண்டை, சச்சரவு போன்றவை உண்டாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிறைய படிக்கணும் விமந்தனி.................படித்து விட்டு சந்தேகம் கேட்கிறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வடமேற்கு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.
வடமேற்கு பகுதி -
வடமேற்கு பகுதி -
வீட்டில் வடக்கு, மேற்கு திசைகள் சந்திக்கும் வடமேற்கு பகுதியை வாயு பகவானுக்கு உரிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடமேற்கு பகுதி அறையை பெண்கள் தாங்கும் அறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது பெண்களுக்குரிய அறையாகும். திருமணம் தடைபட்டு வரும் இளம் பெண்கள் இங்கு அதிக நேரம் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.
விலைபோகாத பொருட்கள் மற்றும் தஸ்தாவேஜ்களை இந்த அறையில் வைத்திருக்கும் போது அது காற்று வேகத்தில் விரைவாக விர்ப்பனையாகும் என்பது வாஸ்து ஐதீகம்.
வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கக் வடமேற்கு அறையில் தங்கினால் அவர்களின் கனவு விரைவில் நிறைவேறும்.
வடமேற்கு பகுதி அறையை விருந்தினர்களை உபசரிக்கும் அறையாகவும் பயன்படுத்திக்கொள்வது சிறப்பாகும்.
இது பெண்களுக்குரிய அறையாகும். திருமணம் தடைபட்டு வரும் இளம் பெண்கள் இங்கு அதிக நேரம் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.
விலைபோகாத பொருட்கள் மற்றும் தஸ்தாவேஜ்களை இந்த அறையில் வைத்திருக்கும் போது அது காற்று வேகத்தில் விரைவாக விர்ப்பனையாகும் என்பது வாஸ்து ஐதீகம்.
வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கக் வடமேற்கு அறையில் தங்கினால் அவர்களின் கனவு விரைவில் நிறைவேறும்.
வடமேற்கு பகுதி அறையை விருந்தினர்களை உபசரிக்கும் அறையாகவும் பயன்படுத்திக்கொள்வது சிறப்பாகும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்ததாக தென் மேற்கு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.
தென் மேற்கு பகுதி
தென் மேற்கு பகுதி
வீட்டில் தெற்கு, மேற்கு திசைகள் சந்திக்கும் இந்தப்பகுதி நிருதி பகவான் தங்கியிருக்கும் அறையாகும். இதை நிருதி அறை என்றும் அழைப்பார்கள்.
நம் வாழ்க்கையில் நிகழும் நன்மை, தீமை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை தரம் போன்றவற்றை தீர்மானிக்கும் சக்தி தென் மேற்கு அறைக்கு உண்டு.
இந்த பகுதியில் அமையும் அறையை பாரமான, கடினமான, உயரமான பகுதியாக அமைத்து கொள்வது சிறப்பு.
இங்கு குறைந்த பட்சம் ஒரு பரனையாவது அமைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த அறை மற்ற அறைகளை விட கொஞ்சம் பாரமானதாக இருப்பது நல்லது.
கிழக்கு, வடக்கு பாகத்தில் இந்த அறையின் நுழைவு வாயிலை அமைத்துக்கொள்ளலாம். இந்த அறையை குடும்பத்தலைவன் அல்லது வீட்டிற்கு தலைமகன் ஆகியவர்கள் படுத்து எழுந்திரிக்கும் அறையாக பயன் படுத்துவது சிறப்பு.
தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இந்த அறையில் எண்ணெய் விளக்கு எரியும்படி பார்த்துக் கொண்டால் வீட்டின் தலைவனுக்கோ, தலைமகனுக்கோ எந்த ஆபத்தும் நிகழாது.
நம் வாழ்க்கையில் நிகழும் நன்மை, தீமை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை தரம் போன்றவற்றை தீர்மானிக்கும் சக்தி தென் மேற்கு அறைக்கு உண்டு.
இந்த பகுதியில் அமையும் அறையை பாரமான, கடினமான, உயரமான பகுதியாக அமைத்து கொள்வது சிறப்பு.
இங்கு குறைந்த பட்சம் ஒரு பரனையாவது அமைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த அறை மற்ற அறைகளை விட கொஞ்சம் பாரமானதாக இருப்பது நல்லது.
கிழக்கு, வடக்கு பாகத்தில் இந்த அறையின் நுழைவு வாயிலை அமைத்துக்கொள்ளலாம். இந்த அறையை குடும்பத்தலைவன் அல்லது வீட்டிற்கு தலைமகன் ஆகியவர்கள் படுத்து எழுந்திரிக்கும் அறையாக பயன் படுத்துவது சிறப்பு.
தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இந்த அறையில் எண்ணெய் விளக்கு எரியும்படி பார்த்துக் கொண்டால் வீட்டின் தலைவனுக்கோ, தலைமகனுக்கோ எந்த ஆபத்தும் நிகழாது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்ததாக வடக்கு மத்திய பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.
வடக்கு மத்திய பகுதி -
வடக்கு மத்திய பகுதி -
வீட்டின் வடக்கு திசையின் மத்தியில் அமையும் வடக்கு மத்திய பகுதி அறை செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தங்கியிருக்கும் அறையாகும். எனவே இந்த பகுதிக்கு வீட்டில் செல்வ வளத்தை உண்டு பண்ணும் சக்தி உண்டு.
இந்த அறையின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு சுவர்களில் கபோர்டுகள் வைத்து அதில் பணம், நகை போன்றவற்றை வைத்து புழங்குவது வீட்டின் செல்வச்செழிப்பை அதிகரிக்கும். எப்போதும் தாராளமான பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தங்கும் அறையாக இம்த அறையை பயன் படுத்தி கொள்ளலாம்.
வடகிழக்கு அறைக்கு அடுத்ததாக அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் தூய்மையாக பாதுக்காக்கவேண்டிய அறை இதுவாகும்.
இதனை படிக்கும் அறையாகவும், கம்பியூட்டர் போன்றவற்றை பயன்படுத்தும் அறையாகவும் பயன் படுத்தினால் மாணவர்களின் கல்வி சிறக்கும். இங்கு பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.
இந்த அறையின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு சுவர்களில் கபோர்டுகள் வைத்து அதில் பணம், நகை போன்றவற்றை வைத்து புழங்குவது வீட்டின் செல்வச்செழிப்பை அதிகரிக்கும். எப்போதும் தாராளமான பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தங்கும் அறையாக இம்த அறையை பயன் படுத்தி கொள்ளலாம்.
வடகிழக்கு அறைக்கு அடுத்ததாக அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் தூய்மையாக பாதுக்காக்கவேண்டிய அறை இதுவாகும்.
இதனை படிக்கும் அறையாகவும், கம்பியூட்டர் போன்றவற்றை பயன்படுத்தும் அறையாகவும் பயன் படுத்தினால் மாணவர்களின் கல்வி சிறக்கும். இங்கு பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிக்க படிக்க ஆர்வம் மிகுகிறது விமந்தனி.....நம் முன்னோர்கள் எவ்வளவு பார்த்து பார்த்து செய்து இருக்கிறார்கள்? ...அருமையான பகிர்வுகள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142373)விமந்தனி
(கன்னி மூலை - அதாவது நீங்கள் சொல்வது தென்மேற்கு மூலை. பொதுவாக இங்கு சமையலறை அமைக்க மாட்டார்கள். அப்படி அமைத்தால்..... இது பற்றி 6வது பக்கத்தில் 89வது பதிவில் விளக்கம் இருக்கும் பாருங்கள்.
இந்த கன்னி மூலை சமயலறையினால் நானே படாத பாடு பட்டு மீண்டு வெளிவந்திருக்கிறேன். என் அனுபவமும் கூட.
நான் குறிப்பிட்டது கன்னி மூலை ,அதாவது வடமேற்கு மூலை .
நீங்கள் குறிப்பிட்டது போல் தென்மேற்கு மூலை இல்லை .
தென் மேற்கு மூலையை குபேர மூலை என்கிறோம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் ஐயா! நிருதி என்பதற்கு பதிலாக கன்னி என்று பதிவிட்டுவிட்டிருக்கிறேன். தவறினை சுட்டியதற்கு நன்றி!
மூ(ளை)லை என்றாலே குழப்பம் இருக்கத்தான் செய்யும் போல.....
மூ(ளை)லை என்றாலே குழப்பம் இருக்கத்தான் செய்யும் போல.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143014விமந்தனி wrote:ஆமாம் ஐயா! நிருதி என்பதற்கு பதிலாக கன்னி என்று பதிவிட்டுவிட்டிருக்கிறேன். தவறினை சுட்டியதற்கு நன்றி!
மூ(ளை)லை என்றாலே குழப்பம் இருக்கத்தான் செய்யும் போல.....
ஆம் நீங்கள் கன்னி என்றதால்தான் குழப்பம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 14
|
|