புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 11 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பிறந்த தேதி சொல்லுங்க


   
   

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

geetharg
geetharg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015

Postgeetharg Fri May 29, 2015 1:09 pm

First topic message reminder :

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 5:43 pm

gsmuralidharan wrote:ரமணீயன் அவர்களே, பிறந்த தினம் பற்றிய உங்கள் பதிவை எதிர்நோக்கியுள்ளேன். இயன்றால் கூறுங்கள். அன்புடன் முரளிதரன்

[You must be registered and logged in to see this link.]

சுதந்திரம் கிடைத்த மாதத்தில் பிறந்த நேர்மைவாதியே !
அட்டூழியங்கள் கண்டால் அளப்பறியா ஆத்திரம் கொள்பவரே !
பெண்களுக்குக்காக மனதில் ஒரு soft corner  கொண்டவரே !
எப்போதும் உங்களை பற்றிய கவனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும்
என்ற எண்ணம் . மற்றவர்கள் உடனே நிறைவேற்றவேண்டும் என்று நினைக்கின்றவர் .
rebellious when withheld or restricted .
அதே சமயம் நீங்கள் செய்யவேண்டியதை மறந்து விடுவீர் . அதன் பொருட்டு கோபமும் வரும் ,
சண்டை போட்டாவது பெறவேண்டியதை பெறுவீர் .
கற்பனை வளம் , சங்கீதத்தில் ஈடுபாடு .

ஜூன் 30 தேதி ,பதிவிட்டபடி ,  அறிமுகப் பகுதியில் சென்று , உங்களைஅறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 5:50 pm

நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:




[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 5:54 pm

sriharish04 wrote:எனது பிறந்த தேதி 10-08-1979

எனது குணம் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்
-ஹரிஷ் குமார்
[You must be registered and logged in to see this link.]

அய்யா தயவு செய்து , உங்களை அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள் .
ஈகரையில் இணைந்து, கருத்து மிக்க , நகைச்சுவையான விஷயங்களை , உங்களுக்கு விருப்பமான தலைப்பில் பதிவிடுங்கள் .
சிறிது காலம் பொறுக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 5:59 pm

balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:
[You must be registered and logged in to see this link.]

ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.  
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 6:03 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:
[You must be registered and logged in to see this link.]

ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.  
ரமணியன்


அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 6:13 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது

Spoiler:
[You must be registered and logged in to see this link.]

ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.  
ரமணியன்


அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை
[You must be registered and logged in to see this link.]

அடே விடுங்க பாலா !இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ! இதுக்கு போய்அழுகை அழுகை அழுகை அழவா முடியும் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 7:49 am

disclaimer : தவறாய் இருந்தால் மன்னியுங்கள் அய்யா . தவறு எது என்று எனக்கு சுட்டிக்காட்டினால் நான் தெரிந்து கொள்வேன் .
மென்மையான குணம் படைத்தவர் நீங்கள் . முதலில் பழக ரூடாக, கடுமையாக தெரிந்தாலும் பலா போல உங்கள் மனம் .
யார் எப்படி பழகுகிரார்களோ அப்படியே பழகுவீர்கள் .. அதாவது அவர்கள் மேலோட்டமாக என்றால் நீங்களும் அப்படியே .
உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
எதற்கும் போராடும் குணம் உண்டு . உங்களை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டர்கள் .
தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது . ரொம்ப ஸ்ட்ரிக்ட், தன் ஒழுக்கம் உடையவர் . அதனாலேயே எதிரிகளை சம்பாதிப்பீர்கள் . உங்களை பார்த்து பொறமை கொள்பவர்கள் உண்டு .
ரத்த காயம் கண்டிப்பாக உண்டு . வாழ்கையில் பொரட்டும் நிறைய . வெற்றிகளும் நெறைய .
குழந்தைகளை நன்றாக வளர்த்து இருப்பீர்கள் . பணத்தில் மேல் அவ்வளோ ஆசை இல்லை .
சொல்கிறார் போல் 4 பேருக்கு பெரிய அளவில் நல்லது செய்து இருப்பீர்கள் . அனைவரையும் அரவணைத்து, ஊவுவிக்கும் தன்மை உண்டு . சுயநலம் கிடையாது . மனதில் ஒரு வடிகட்டி வைத்து தேவையானவற்றை மட்டுமே உள்ளே போட்டுபீர்கள் . யாரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை கற்பீர்கள் . படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை . நாடு பற்று மொழிப்பற்று உண்டு . ஆனால் மற்றவைகளையும் adapt செய்வீர்கள் .


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 7:52 am

கெட்ட குணம் : 1.
1.சுருக்குன்னு கோபம் வரும் அனால் வந்த வேகத்தில் மறையும்.
2.பிறரிடம் கொஞ்சம் ஏமாறுவீர்கள் .

அய்யா , தப்ப இருந்தால் மன்னியுங்கள் . எது தப்பு என்று சுட்டி காட்டுங்கள் ...
நாளைக்கு என்னிடம் பேசுவீர்களா என்று சந்தேகமாய் உள்ளது ...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 9:17 am

நாளைக்கு என்ன , இன்றே பேசுகிறேன் .
நன்றி நன்றி
அமர்களமாக எழுதி உள்ளீர் .
95 % சரி .மேலும் தனி மடல் பார்க்கவும் .

உங்களைப் பற்றிய கணிப்பில்
காவிரிக்கரை /யமுனைக் கரை பற்றி கூறவில்லையே .
அது சரி என்றால் , வேறொரு விஷயம் /டிப்ஸ் கூறுகிறேன்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2015 10:36 am

ஷோபனா நன்றி .
1.உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .

100%  சரி .சில ரகசியங்கள் வெளி வரும்போது , எனக்கு அது ஏற்கனவே தெரியும் என்கின்ற உண்மை வெளி வரும் போது , என்னிடம் கூடவா சொல்லக் கூடாது என்று வருத்தப்பட்டவர்கள் உண்டு .
2. பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா ?
நானும் தவறு செய்வேன் , செய்திருக்கிறேன் ,செய்து கொண்டும் இருக்கிறேன் .
புலம்பித் தள்ளுவது கிடையாது .  Way of life .
மார்க்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் .
3.தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது .

அதானே மைனஸ் பாயிண்டே . மைனஸ் பாயிண்டாக இருந்தாலும் உங்களுக்கு ப்ளஸ் மார்க்கு
ஆஸ்தான டைரக்டர் ரா ரா விடம் சிறு வேடம் கேட்டேன் . அய்யா உங்களுக்கு நடிக்கத் தெரியாது
தரமாட்டேன் என்று கூறி விட்டார் .

4.படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை .
உண்மை -சமையலில் ஈடுபாடு கிடையாது .அவசியம் ஏற்பட்டது இல்லை .
எந்தன் மனைவி சிறந்த சமையல் கலை நிபுணர் . ருசிமிக்க உணவு தினம் தினம் .
எனது US அடிக்கடி கூறி கலாட்டா செய்வது ," இவ்வளவு வருடமா மன்னியின் சாப்பாட்டை சாப்பிட்டும் உடல் பெருக்காத ஆள் நீ ஒருவன்தான் என்பான் .

5.வாழ்கையில் பொரட்டும் நிறைய.

என்னது இது ?
6. கெட்ட குணம் ?
இப்பிடிதான்  பட்டவர்தனமா எழுதுவது எழுதுவதா ?கோபம் வரும் என்று யார் சொன்னா ?
எல்லார்கிட்டேயும் நார்மல் IQ க்கு தக்க மாதிரி ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்  போது முகம் கொஞ்சம் கடுகடு வென மாறும் . வார்த்தைகள் அதிக சத்தத்தில் வேகமாக வரும் . முகம் கொஞ்சம் சிவக்கும் . சில டீசண்டான  அடைமொழிகள் வரும். காமன் சென்ஸ் வேண்டாமா போன்றவை .
இவைகள்தான் கோபத்தின் அறிகுறியா ? அப்பிடினா , உங்களுக்கு 100% .
என்னை பொருத்தவரையில் , எதிராளி ,என்னை கொதிப்படையவைத்து விட்டார் .  ஹி ஹி ....ஹிஹிஹி  


இனிமேல் அடுத்து வேறு யாரவது DOB கொடுத்து பலன் கேட்டா, rights transferred  to ஷோபனா  புன்னகை  புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக