புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
Page 1 of 1 •
சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
மச்சமானது
* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.
* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.
* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.
* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்
* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.
* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.
* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.
* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.
* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.
* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது:- பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன், சிறு விரல் – நன்மை.
* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.
* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.
* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.
* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.
* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).
* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.
* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.
* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.
* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.
* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.
* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.
நூல்: சுப்ரமணிய சுவாமி அகத்திய முனிவருக்கு அருளிய “புருட சாமுத்ரிகா லக்ஷணம்”
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஜெகநாதன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:இன்னும் நிறைய தகவல் இருக்கு, தொடர்ந்து எழுதலாம்னு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க?விமந்தனி wrote:
இதென்ன கேள்வி..? தாராளமா தொடர்ந்து எழுதுங்க... படிக்க காத்திருக்கோம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிச்சம் ஏதும் வைக்காது
மச்ச சாத்திரம் தொடர்ந்து கூறவும் ,சரா !
ரமணியன்
மச்ச சாத்திரம் தொடர்ந்து கூறவும் ,சரா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மச்சம் மிச்சம் இல்லை, வேற லட்சணங்கள் இருக்கு பதிகிறேன்..T.N.Balasubramanian wrote:மிச்சம் ஏதும் வைக்காது
மச்ச சாத்திரம் தொடர்ந்து கூறவும் ,சரா !
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஏங்க பெண்ண்களுக்கு மச்ச சாஸ்திரம் இருக்கா?
இது பெண்களுக்கு பொருந்துமா என்று தெரியலையே...அந்த புத்தகத்தில் "ஆண்களுக்கான" என்று தான் இருந்தது...வேணும்னா அந்த புத்தகத்தை அனுப்புறேன்...shobana sahas wrote:ஏங்க பெண்ண்களுக்கு மச்ச சாஸ்திரம் இருக்கா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:ஏங்க பெண்ண்களுக்கு மச்ச சாஸ்திரம் இருக்கா?
இருக்கே ஷோபனா ...................தனி திரியாய் போடறேன் பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சரவணன், தொடர்ந்து எழுதுங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|