புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூகள்-முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 •
- mohammed sarfanபண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015
செல்போன்
----------------
எண்ணங்கள் அலை மோதுகின்ற
வண்ணங்கள் நிலை மாறுகின்ற
உள்ளங்கைக்குள் பொத்திவைக்கப்பட்ட இதயம்
மழை
--------
விண்ணின் தாகத்தால் முகிலின் கண்ணீர்
மண்ணை நனைக்கும்.., ரவிவர்மாவின் தூரிகைக்கு எட்டாத
ஒன்றோடு ஒன்று ஒட்டாத ஓவியம்
சிகரெட்
----------
மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பதற்காய்
மனிதனால் நாசிக்குள் அனுப்பப்படும்
சுவாசக் காற்று.
மரம்
-------
சொந்தக்காலில் எழுந்து நின்றாலும்
கொள்ளைக்கு துணைபோகின்ற
வாயில்லா ஜீவன்.
மது
-----
ஆசையால் ஏற்பட்ட தாகம்
பாடையில் போகும் வரை
தெளியாத போதை
பெண்
---------
மண்ணில் உயிர்களை படைக்க
உலகிற்கு அனுப்பட்ட கண்
கண்ட தெய்வங்கள்.
மடிக்கணணி
------------------
பல் கலைக்களஞ்சியங்கள் புழுதி
படிய மூடி வைக்கப்படுவதன் காரணம்
திறக்கப்பட்ட மடிக்கணனிகள்
அம்மா
----------
கருவெனும் போர்க்களத்தில் உதிரம் சிந்தி
உருவில் அழகை முகத்தில் தந்து
கடவுளால் நினைப்பதை சாதிக்க படைக்கப்பட்டவள்
திருக்குறள்
----------------
மனிதனின் பாவமான உள்ளத்தை
தமிழ் எனும் அர்ச்சனைப் பூக்களால்
ஒருமைப்படுத்துகின்ற உலக பொதுமறை.
நண்பன்
------------
நினைவுகளை ஒளிவுமறைவுயின்றி
கொட்டப்படுகின்ற உயிரோட்டமான
நாட்குறிப்பு நண்பன்.
நாணம்
-----------
பூங்கோதை தலை குனிந்து
துப்பட்டாவை பல்லால் சீண்டும்
ஓவியத்தின் தூரிகைகள்
சட்டம்
---------
கறுப்புச்சட்டை அணிந்த அலிபாபாக்களும்
காக்கிச்சட்டையுடைய 40 திருடர்களும்
எழுதுகின்ற நீதிக்கதை.
பூங்கா
---------
பல மலர்களால் விளக்கற்றப்பட்ட
அழகான தீபங்களில் வண்ணம்
தீட்டும் அழகான திடல்
கடல்
-------
நீலநிறச் சேலையில் நடமாடுகின்ற
தமிழச்சியின் கொண்டையில்
சிவப்பு நிற தாமரை கடல்
நெய்தல் நில
புஷ்பங்களின் மச்சம்
ஆழமான நீலக்கடல்.
நிலா
-------
தனிமையில் உரையாடும் உள்ளத்திற்காய்
நியூட்டனால் கண்டுபிடிக்கப்படாத நான்காம் விதி
அழகான பெ(வ)ண் நிலா.
விலைவாசி
----------------
விண்ணினை நோக்கி எறியப்பட்ட
மென் மலர்கள் கல்லாய் மாறி
ஏழையின் தலையில் விழுகிறது,
திருமணம்
---------------
சுவர்க்கத்தில் நடக்கப்போகும்
அரங்கேற்றத்துக்காக நடப்புலகில்
பேசப்படும் நிச்சயதார்த்தம்
பள்ளி
----------
சாதனையாளர்களை பற்றி
எதிர்கால அறிஞர்களால்
விமர்சிக்கப்படும் விவாத மேடை
கல்லூரி
------------
புத்தகங்கள் மட்டுமின்றி
வாழ்க்கையும் கற்பிக்கப்படும்
உலகின் நிதர்சனம் .
----------------
எண்ணங்கள் அலை மோதுகின்ற
வண்ணங்கள் நிலை மாறுகின்ற
உள்ளங்கைக்குள் பொத்திவைக்கப்பட்ட இதயம்
மழை
--------
விண்ணின் தாகத்தால் முகிலின் கண்ணீர்
மண்ணை நனைக்கும்.., ரவிவர்மாவின் தூரிகைக்கு எட்டாத
ஒன்றோடு ஒன்று ஒட்டாத ஓவியம்
சிகரெட்
----------
மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பதற்காய்
மனிதனால் நாசிக்குள் அனுப்பப்படும்
சுவாசக் காற்று.
மரம்
-------
சொந்தக்காலில் எழுந்து நின்றாலும்
கொள்ளைக்கு துணைபோகின்ற
வாயில்லா ஜீவன்.
மது
-----
ஆசையால் ஏற்பட்ட தாகம்
பாடையில் போகும் வரை
தெளியாத போதை
பெண்
---------
மண்ணில் உயிர்களை படைக்க
உலகிற்கு அனுப்பட்ட கண்
கண்ட தெய்வங்கள்.
மடிக்கணணி
------------------
பல் கலைக்களஞ்சியங்கள் புழுதி
படிய மூடி வைக்கப்படுவதன் காரணம்
திறக்கப்பட்ட மடிக்கணனிகள்
அம்மா
----------
கருவெனும் போர்க்களத்தில் உதிரம் சிந்தி
உருவில் அழகை முகத்தில் தந்து
கடவுளால் நினைப்பதை சாதிக்க படைக்கப்பட்டவள்
திருக்குறள்
----------------
மனிதனின் பாவமான உள்ளத்தை
தமிழ் எனும் அர்ச்சனைப் பூக்களால்
ஒருமைப்படுத்துகின்ற உலக பொதுமறை.
நண்பன்
------------
நினைவுகளை ஒளிவுமறைவுயின்றி
கொட்டப்படுகின்ற உயிரோட்டமான
நாட்குறிப்பு நண்பன்.
நாணம்
-----------
பூங்கோதை தலை குனிந்து
துப்பட்டாவை பல்லால் சீண்டும்
ஓவியத்தின் தூரிகைகள்
சட்டம்
---------
கறுப்புச்சட்டை அணிந்த அலிபாபாக்களும்
காக்கிச்சட்டையுடைய 40 திருடர்களும்
எழுதுகின்ற நீதிக்கதை.
பூங்கா
---------
பல மலர்களால் விளக்கற்றப்பட்ட
அழகான தீபங்களில் வண்ணம்
தீட்டும் அழகான திடல்
கடல்
-------
நீலநிறச் சேலையில் நடமாடுகின்ற
தமிழச்சியின் கொண்டையில்
சிவப்பு நிற தாமரை கடல்
நெய்தல் நில
புஷ்பங்களின் மச்சம்
ஆழமான நீலக்கடல்.
நிலா
-------
தனிமையில் உரையாடும் உள்ளத்திற்காய்
நியூட்டனால் கண்டுபிடிக்கப்படாத நான்காம் விதி
அழகான பெ(வ)ண் நிலா.
விலைவாசி
----------------
விண்ணினை நோக்கி எறியப்பட்ட
மென் மலர்கள் கல்லாய் மாறி
ஏழையின் தலையில் விழுகிறது,
திருமணம்
---------------
சுவர்க்கத்தில் நடக்கப்போகும்
அரங்கேற்றத்துக்காக நடப்புலகில்
பேசப்படும் நிச்சயதார்த்தம்
பள்ளி
----------
சாதனையாளர்களை பற்றி
எதிர்கால அறிஞர்களால்
விமர்சிக்கப்படும் விவாத மேடை
கல்லூரி
------------
புத்தகங்கள் மட்டுமின்றி
வாழ்க்கையும் கற்பிக்கப்படும்
உலகின் நிதர்சனம் .
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
சூப்பர்..................!!!
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|