புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
41 Posts - 53%
heezulia
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
20 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%
prajai
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
229 Posts - 43%
heezulia
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
208 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_m10ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 11:55 am

படித்ததில் பிடித்தது: -

ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 11056604_773186206113279_3693120880263776858_n

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் முனிவர் கேட்டார் யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை.

கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் ..

சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ).

இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் …)

அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது …ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.

மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..

அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் ”’ 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்.. அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.

இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே ”. என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது …நம்பிக்கை ஜெயித்து விட்டது .

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

நன்றி: Facebook & original  Author.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:08 pm

இப்போ விவசாயிகளுக்கே சங்கு ஊத்திகிட்டு இருக்காங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:14 pm

அருமையாக சொன்னீர்கள்...மறுக்க முடியாத உண்மை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu May 28, 2015 1:22 pm

ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 4:04 pm

ஓர் எளிய கதைமூலமாக திருக்குறளின் பொருளை உணரவைத்த முயற்சி !

பகிர்வுக்கு நன்றியும், பாராட்டுக்களும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 9:07 pm

நன்றி நவீன் மற்றும் ஜெகதீசன் அய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 1:45 am

அருமை.மிக சிறந்த கருத்துள்ள கதை. வாழ்த்துகள் சரவணன். ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 103459460 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 3838410834 ஆண்டவனுக்கே பாடம் கற்பித்த உழவன் 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக