புதிய பதிவுகள்
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
52 Posts - 31%
i6appar
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%
prajai
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
52 Posts - 31%
i6appar
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%
prajai
உன் மமதையை விட்டொழி ! Poll_c10உன் மமதையை விட்டொழி ! Poll_m10உன் மமதையை விட்டொழி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மமதையை விட்டொழி !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Thu 28 May 2015 - 19:25

இறைவன் ஒருவன் தான்
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்

தன் வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!


உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு


மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ
மதமல்ல
மண் தான்
உன்னடையாளம்

மூடா!

மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!

எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு

உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?

மண்ணுக்குள்
மொழிக்குள்
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !

அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!

அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!

மூடா!


எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !

வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

-தமிழினியன்-



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 28 May 2015 - 19:31

கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே



ஈகரை தமிழ் களஞ்சியம் உன் மமதையை விட்டொழி ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu 28 May 2015 - 20:13

அருமையான கவிதை ஐயா!
சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Thu 28 May 2015 - 22:33

balakarthik wrote:கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1139329
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.

இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !

என்று மாற்றினால்
சரி தானே ?



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 29 May 2015 - 3:28

அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள். உன் மமதையை விட்டொழி ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உன் மமதையை விட்டொழி ! 1571444738

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Fri 29 May 2015 - 7:10

shobana sahas wrote:அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள். உன் மமதையை விட்டொழி ! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உன் மமதையை விட்டொழி ! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1139467
நன்றி நண்பரே உங்கள் ரசனைக்கு! முடிந்தால் என் பழைய பதிவுகளையும் வாசித்து கருத்திடுங்கள்
என்னை வளமாக்க அவை உதவலாம் !
தமிழினியன் wrote:
balakarthik wrote:கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1139329
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.

இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !

என்று மாற்றினால்
சரி தானே ?
மேற்கோள் செய்த பதிவு: 1139411[quote="தமிழினியன்"]
balakarthik wrote:கவிதை நன்று உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834 உன் மமதையை விட்டொழி ! 3838410834

சிறு சந்தேகம்

நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !

நான் என்பதே மமதை தானே
மேற்கோள் செய்த பதிவு: 1139329
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.

இறைவனென்
நாவில் நின்று
உரைப்பதைக்
கேட்டுன்
மத மமதையை
விட்டொழி !

என மாற்றி வாசியுங்கள் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் !



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக