புதிய பதிவுகள்
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
2 Posts - 2%
jothi64
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
408 Posts - 48%
heezulia
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
28 Posts - 3%
prajai
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் வெட்டினாய்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 24 May 2015 - 18:07

அனந்தபுரம் என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் பெயர் உபேந்திரா. அவனிடம் நன்செய் நிலங் களும், புஞ்சய்நிலங்களும் இருந்தன. அந்த விவசாயி பாடுபட்டு உழைப்பவன். எதிலும் பதற்றம் கொள்ளமாட்டான். தோட்டத்தின் நடுவே இருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தான்.

ஒருநாள்-

ஒரு மனிதன் அவனிடம் வந்து, ""உபேந்திரா! உன் வயலில் அடுத்த வீட்டுக் காரனுடைய மாடு மேய்கிறது,'' என்று சொன்னான்.

""ஏதோ தற்செயலாய் வயலுக்குள் புகுந்து மேய்ந்திருக்கும் பரவாயில்லை,'' என்று சொன்னான் உபேந்திரா.

மறுநாள் இன்னொருவன் ஓடி வந்து, ""உபேந்திரா! உன் வயலிலுள்ள கதிர்களை அண்டை வீட்டுக்காரன் அறுத்துக் கொண்டிருக்கிறான்,'' என்று சொன்னான்.

""போனால் போகிறது. அவன் வயலில் இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லை. அதனால்தான் என் வயல் நெல்லை அவன் அறுத்துக்கொள்கிறான் போலும்,'' என்று பதில் சொன்னான் உபேந்திரா.
உபேந்திரா அப்பாவியாக இருப்பதால், ஊக்கமுற்ற அண்டை வீட்டுக்காரன், அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.

உபேந்திரா வீட்டுத் தோட்டத் தில் மா மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மீது உபேந்திரா உயிரையே வைத்திருந்தான். அந்த மரத்தின் இரண்டொரு கிளைகள், அடுத்த வீட்டுக்காரன் தோட்டம் வரை நீண்டு வளர்ந்திருந்தன.

அந்த இரு கிளைகளையும் உபேந்திராவிடம் எதுவும் சொல்லாமல், அண்டை வீட்டுக் காரன் வெட்டிவிட்டான்.

இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத உபேந்திரா அவனிடம் சென்று, ""மா மரத்தின் கிளைகளை நீ ஏன் வெட்டி எறிந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?'' என்று கோபமாக கேட்டான்.

""நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும்? கிளை களை வெட்டியதற்கு நீ அல்லவா எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?'' என்று துணிச்சலுடன் சொன்னான் அண்டை வீட்டுக்காரன்.
""என் மரத்துக் கிளைகளை நீ வெட்டி எறிந்ததற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டுமா? தப்புச் செய்து விட்டு, தலை மீது வேறு ஏறுகிறயே?''என்று கேட்டான் உபேந்திரா.

""என்னையா தப்பு செய்தவன் என்று சொல்லுகிறாய்? நீ அல்லவா தப்பு செய்தவன்? மாமரத்தை என் தோட்டத்து அருகே நீ வைத்ததால், அதன் வேர்கள் என் தோட்டத்துக்குப் பரவி அங்கே இருக்கும் பயிர், பச்சைகளை வளரவிடாமல் தடுக் கின்றன. இது தப்பு என்று உன் மூளையில் படவில்லையா?'' என்று கேட்டான் அண்டை வீட்டுக்காரன்.

அப்பாவி உபேந்திராவுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மா நின்றுவிட்டு, ""தப்பு என்னுடையது தான். இதில் சந்தேகம் இல்லை. நீ பெரிய அடாவடிக்காரன் என்பது தெரிந்தும் உனக்கு அண்டை வீட்டுக்கார னாக நான் இருக்கிறேன். அது என் மீதுள்ள பெரிய தப்பு தான்!'' என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான் உபேந்திரா.

அயோக்கியனுக்கு இடம் கொடுத்தால், அவன் அத்துமீறி நடப்பான். அத்துமீறி நடப்பவனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல், அவனை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை, "லேட்டாக' புரிந்து கொண்டான் உபேந்திரா.

நன்றி ; சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon 25 May 2015 - 21:46

ஏன் வெட்டினாய்? 3838410834 ஏன் வெட்டினாய்? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 26 May 2015 - 0:59

நன்றி ப்ரீதிகா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக