புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் வெட்டினாய்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனந்தபுரம் என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் பெயர் உபேந்திரா. அவனிடம் நன்செய் நிலங் களும், புஞ்சய்நிலங்களும் இருந்தன. அந்த விவசாயி பாடுபட்டு உழைப்பவன். எதிலும் பதற்றம் கொள்ளமாட்டான். தோட்டத்தின் நடுவே இருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தான்.
ஒருநாள்-
ஒரு மனிதன் அவனிடம் வந்து, ""உபேந்திரா! உன் வயலில் அடுத்த வீட்டுக் காரனுடைய மாடு மேய்கிறது,'' என்று சொன்னான்.
""ஏதோ தற்செயலாய் வயலுக்குள் புகுந்து மேய்ந்திருக்கும் பரவாயில்லை,'' என்று சொன்னான் உபேந்திரா.
மறுநாள் இன்னொருவன் ஓடி வந்து, ""உபேந்திரா! உன் வயலிலுள்ள கதிர்களை அண்டை வீட்டுக்காரன் அறுத்துக் கொண்டிருக்கிறான்,'' என்று சொன்னான்.
""போனால் போகிறது. அவன் வயலில் இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லை. அதனால்தான் என் வயல் நெல்லை அவன் அறுத்துக்கொள்கிறான் போலும்,'' என்று பதில் சொன்னான் உபேந்திரா.
உபேந்திரா அப்பாவியாக இருப்பதால், ஊக்கமுற்ற அண்டை வீட்டுக்காரன், அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.
உபேந்திரா வீட்டுத் தோட்டத் தில் மா மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மீது உபேந்திரா உயிரையே வைத்திருந்தான். அந்த மரத்தின் இரண்டொரு கிளைகள், அடுத்த வீட்டுக்காரன் தோட்டம் வரை நீண்டு வளர்ந்திருந்தன.
அந்த இரு கிளைகளையும் உபேந்திராவிடம் எதுவும் சொல்லாமல், அண்டை வீட்டுக் காரன் வெட்டிவிட்டான்.
இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத உபேந்திரா அவனிடம் சென்று, ""மா மரத்தின் கிளைகளை நீ ஏன் வெட்டி எறிந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?'' என்று கோபமாக கேட்டான்.
""நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும்? கிளை களை வெட்டியதற்கு நீ அல்லவா எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?'' என்று துணிச்சலுடன் சொன்னான் அண்டை வீட்டுக்காரன்.
""என் மரத்துக் கிளைகளை நீ வெட்டி எறிந்ததற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டுமா? தப்புச் செய்து விட்டு, தலை மீது வேறு ஏறுகிறயே?''என்று கேட்டான் உபேந்திரா.
""என்னையா தப்பு செய்தவன் என்று சொல்லுகிறாய்? நீ அல்லவா தப்பு செய்தவன்? மாமரத்தை என் தோட்டத்து அருகே நீ வைத்ததால், அதன் வேர்கள் என் தோட்டத்துக்குப் பரவி அங்கே இருக்கும் பயிர், பச்சைகளை வளரவிடாமல் தடுக் கின்றன. இது தப்பு என்று உன் மூளையில் படவில்லையா?'' என்று கேட்டான் அண்டை வீட்டுக்காரன்.
அப்பாவி உபேந்திராவுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மா நின்றுவிட்டு, ""தப்பு என்னுடையது தான். இதில் சந்தேகம் இல்லை. நீ பெரிய அடாவடிக்காரன் என்பது தெரிந்தும் உனக்கு அண்டை வீட்டுக்கார னாக நான் இருக்கிறேன். அது என் மீதுள்ள பெரிய தப்பு தான்!'' என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான் உபேந்திரா.
அயோக்கியனுக்கு இடம் கொடுத்தால், அவன் அத்துமீறி நடப்பான். அத்துமீறி நடப்பவனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல், அவனை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை, "லேட்டாக' புரிந்து கொண்டான் உபேந்திரா.
நன்றி ; சிறுவர் மலர்
ஒருநாள்-
ஒரு மனிதன் அவனிடம் வந்து, ""உபேந்திரா! உன் வயலில் அடுத்த வீட்டுக் காரனுடைய மாடு மேய்கிறது,'' என்று சொன்னான்.
""ஏதோ தற்செயலாய் வயலுக்குள் புகுந்து மேய்ந்திருக்கும் பரவாயில்லை,'' என்று சொன்னான் உபேந்திரா.
மறுநாள் இன்னொருவன் ஓடி வந்து, ""உபேந்திரா! உன் வயலிலுள்ள கதிர்களை அண்டை வீட்டுக்காரன் அறுத்துக் கொண்டிருக்கிறான்,'' என்று சொன்னான்.
""போனால் போகிறது. அவன் வயலில் இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லை. அதனால்தான் என் வயல் நெல்லை அவன் அறுத்துக்கொள்கிறான் போலும்,'' என்று பதில் சொன்னான் உபேந்திரா.
உபேந்திரா அப்பாவியாக இருப்பதால், ஊக்கமுற்ற அண்டை வீட்டுக்காரன், அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.
உபேந்திரா வீட்டுத் தோட்டத் தில் மா மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மீது உபேந்திரா உயிரையே வைத்திருந்தான். அந்த மரத்தின் இரண்டொரு கிளைகள், அடுத்த வீட்டுக்காரன் தோட்டம் வரை நீண்டு வளர்ந்திருந்தன.
அந்த இரு கிளைகளையும் உபேந்திராவிடம் எதுவும் சொல்லாமல், அண்டை வீட்டுக் காரன் வெட்டிவிட்டான்.
இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத உபேந்திரா அவனிடம் சென்று, ""மா மரத்தின் கிளைகளை நீ ஏன் வெட்டி எறிந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?'' என்று கோபமாக கேட்டான்.
""நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும்? கிளை களை வெட்டியதற்கு நீ அல்லவா எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?'' என்று துணிச்சலுடன் சொன்னான் அண்டை வீட்டுக்காரன்.
""என் மரத்துக் கிளைகளை நீ வெட்டி எறிந்ததற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டுமா? தப்புச் செய்து விட்டு, தலை மீது வேறு ஏறுகிறயே?''என்று கேட்டான் உபேந்திரா.
""என்னையா தப்பு செய்தவன் என்று சொல்லுகிறாய்? நீ அல்லவா தப்பு செய்தவன்? மாமரத்தை என் தோட்டத்து அருகே நீ வைத்ததால், அதன் வேர்கள் என் தோட்டத்துக்குப் பரவி அங்கே இருக்கும் பயிர், பச்சைகளை வளரவிடாமல் தடுக் கின்றன. இது தப்பு என்று உன் மூளையில் படவில்லையா?'' என்று கேட்டான் அண்டை வீட்டுக்காரன்.
அப்பாவி உபேந்திராவுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மா நின்றுவிட்டு, ""தப்பு என்னுடையது தான். இதில் சந்தேகம் இல்லை. நீ பெரிய அடாவடிக்காரன் என்பது தெரிந்தும் உனக்கு அண்டை வீட்டுக்கார னாக நான் இருக்கிறேன். அது என் மீதுள்ள பெரிய தப்பு தான்!'' என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான் உபேந்திரா.
அயோக்கியனுக்கு இடம் கொடுத்தால், அவன் அத்துமீறி நடப்பான். அத்துமீறி நடப்பவனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல், அவனை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை, "லேட்டாக' புரிந்து கொண்டான் உபேந்திரா.
நன்றி ; சிறுவர் மலர்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ப்ரீதிகா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|