புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பக்கபலம் இருந்தாலும்... Poll_c10பக்கபலம் இருந்தாலும்... Poll_m10பக்கபலம் இருந்தாலும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கபலம் இருந்தாலும்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:14 pm

உயிருக்கோ, வேலைக்கோ பாதுகாப்பு இருக்கிறது என்றால், யாராக இருந்தாலும் ஆட்டம் போடுவர். அதுவும், பெரிய இடத்தால், தனக்கு துன்பம் நேராது என்பது தெரிந்துவிட்டால், ஆட்டம் எல்லை மீறி போகும்.


பக்கபலம் இருந்தாலும்... GbpFJANhRsyE3rh1nkwt+Krishna_Kids_Dhenukasura


ஒரு சமயம், கோபாலச் சிறுவர்களுடன், கண்ணனும், பலராமனும் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த பனங்காட்டில், தேனுகாசுரன் என்பவன், கழுதை வடிவில் வாழ்ந்து வந்தான். அவன், யாரையும் காட்டிற்குள் நுழைய விடுவதில்லை. அவனிடம் இருந்த பயத்தால், அக்காட்டிற்கு அருகில் கூட யாரும் போவதில்லை.

அன்று, அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில், பனம் பழ வாசனை காற்றில் தவழ்ந்து, மூக்கைத் துளைத்தது. அவற்றை உண்ண விரும்பிய கோபாலச் சிறுவர்கள், 'பலராமா... கண்ணா... இந்த பனங்காட்டில், ஏராளமான பனம் பழங்கள் இருக்கின்றன; ஆனால், தேனுகாசுரன் அவற்றை எடுக்க விடாமல் அட்டூழியம் செய்கிறான்...' என்றனர்.

'அப்படியா... வாருங்கள் இப்போதே அங்கே சென்று பனம் பழம் சாப்பிடலாம்...' என்று கூறினான் கண்ணன்.பலராமனும், கண்ணனும் மரத்தில் ஏறி பழங்களை உதிர்த்தனர்.
சத்தம் கேட்டு, ஓடி வந்தான் தேனுகாசுரன்.

பெரிய கழுதை உருவில், கோபாவேசத்தோடு வந்தவனைக் கண்டு, கோபாலச் சிறுவர்கள் பயந்து நடுங்கினர்.

தான் என்ன அக்கிரமம் செய்தாலும், கண்ணன் தன்னைக் கொல்ல மாட்டார் என்ற விஷயம் தேனுகாசுரனுக்கு தெரியும் என்பதால், அவன், கோபாலச் சிறுவர்களை விரட்டியதுடன், பலராமன் மார்பில், தன் பின்னங்கால்களால் உதைத்தான்.

உடனே, அவனின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து, 'கரகர'வெனச் சுழற்றி வீசினார் பலராமன்.'ஆ' வென்று அலறியபடி கீழே விழுந்து உயிரை விட்டான் அசுரன்.

அவனைப் போன்ற கழுதை வடிவம் கொண்ட அசுரர்கள் பலர் ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இறந்தும் போயினர். கோபாலச் சிறுவர்கள் சந்தோஷமாக பனம் பழங்களை உண்டனர்.
பனங்காடு தேனுகாசுரனுடையது அல்ல; அவன், பலாத்காரத்தால் அதை ஆக்கிரமித்து, தன் வசப்படுத்தி வைத்திருந்தான்.

இதனால் தான், பொதுச் சொத்தை ஆக்கிரமித்து, தன்வசப்படுத்துவோரை, அடுத்த பிறவியில் கழுதையாக பிறப்பர் என்று சொல்வதுண்டு.

'இனி உன் வம்சத்தினர் யாரையும் கொல்ல மாட்டேன்....' என, பிரகலாதனிடம், பரவாசுதேவனான கண்ணன் கூறியிருந்தார்.

பிரகலாதன் பரம்பரையில் வந்த தேனுகாசுரனுக்கு இத்தகவல் தெரியும். அந்தத் தைரியத்தில், அட்டூழியங்கள் செய்து வந்தவனை, கண்ணன், தான் கொல்லாமல், பலராமரை விட்டுக் கொல்ல வைத்தார்.

தவறு செய்தவர்கள் தப்பவே முடியாது!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun May 24, 2015 8:16 pm

நல்ல கருத்து . பக்கபலம் இருந்தாலும்... 3838410834 பக்கபலம் இருந்தாலும்... 3838410834

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:12 pm

பக்கபலம் இருந்தாலும்... 3838410834 பக்கபலம் இருந்தாலும்... 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 12:46 am

நன்றி ஷோபா, நன்றி ப்ரீதிகா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2015 11:33 am

பக்கபலம் இருந்தாலும்... 3838410834 பக்கபலம் இருந்தாலும்... 3838410834

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 2:46 pm

நல்ல கருத்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக