புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, முதல்வராக பதவியேற்றார்;
சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக
பதவியேற்றார்; . சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்தன..
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது;
ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை
தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,
பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது
அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள்
அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை
அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.செந்துார்பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; அவர் கவனித்து வந்த, வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை
செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வராக பதவியேற்பதற்காக, பன்னீர்செல்வம், நேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்; மூத்த அமைச்சர்கள் கூட, நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த தீர்மானத்தை, கவர்னரை நேரில் சந்தித்து, ஓ.பி.எஸ்., வழங்கினார். அதை தொடர்ந்து, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வரும்படி,
கவர்னர் அழைப்பு விடுத்தார்.மதியம் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, தன்னுடன்
பதவியேற்க உள்ள, அமைச்சர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்; அதில், புதிய
அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களில்,
அமைச்சர்கள் செந்துார்பாண்டியன், ஆனந்தன், ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை.
ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம்
அமைச்சரவையில், அவரையும் சேர்த்து, 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்; தற்போது, ஜெயலலிதா அமைச்சரவையில், அவர் உட்பட, 29 பேர் இடம்பெற்று உள்ளனர்.ஜெயலலிதா முதல்வராகவும், 28 பேர் அமைச்சர்களாகவும், இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்றனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு விழா மண்டபத்தில்
நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
நடிகர்கள், தலைவர்கள் : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா பங்கேற்றனர்.
இசை அமைப்பாளர், இளையராஜா,தொழில் அதிபர் சீனிவாசன், ஏ.சி. முத்தையா,
பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், அடையாறு புற்று நோய் மையம் தலைவர் டாக்டர் சாந்தா, சசிகலா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன்
ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை
நன்றி தினமலர்
ரமணியன்
சென்னை: ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக, இன்று காலை, முதல்வராக
பதவியேற்றார்; . சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடந்தன..
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது;
ஜெயலலிதா முதல்வரானார். கடந்த செப்., 27ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில், சிறை
தண்டனை பெற்றதால், ஜெயலலிதா தான் வகித்து வந்த, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,
பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்; அவரது
அமைச்சரவையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்த, அதே அமைச்சர்கள்
அனைவரும் இடம்பெற்றனர்.உடல்நிலை சரியில்லாமல், இந்துசமய அறநிலையத் துறை
அமைச்சர் செந்துார்பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.செந்துார்பாண்டியன், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கியதால், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்; அவர் கவனித்து வந்த, வேளாண் துறை, கூடுதல் பொறுப்பாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலை
செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வராக பதவியேற்பதற்காக, பன்னீர்செல்வம், நேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் போது, அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்; மூத்த அமைச்சர்கள் கூட, நீக்கப்படலாம் என, தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நேற்று காலை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.அந்த தீர்மானத்தை, கவர்னரை நேரில் சந்தித்து, ஓ.பி.எஸ்., வழங்கினார். அதை தொடர்ந்து, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வரும்படி,
கவர்னர் அழைப்பு விடுத்தார்.மதியம் கவர்னரை சந்தித்த ஜெயலலிதா, தன்னுடன்
பதவியேற்க உள்ள, அமைச்சர் பட்டியலை, அவரிடம் வழங்கினார்; அதில், புதிய
அமைச்சர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சர்களில்,
அமைச்சர்கள் செந்துார்பாண்டியன், ஆனந்தன், ஆகியோர் மட்டும் இடம்பெறவில்லை.
ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமியிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.பன்னீர்செல்வம்
அமைச்சரவையில், அவரையும் சேர்த்து, 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்; தற்போது, ஜெயலலிதா அமைச்சரவையில், அவர் உட்பட, 29 பேர் இடம்பெற்று உள்ளனர்.ஜெயலலிதா முதல்வராகவும், 28 பேர் அமைச்சர்களாகவும், இன்று காலை 11:00 மணிக்கு பதவியேற்றனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, நுாற்றாண்டு விழா மண்டபத்தில்
நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
நடிகர்கள், தலைவர்கள் : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா பங்கேற்றனர்.
இசை அமைப்பாளர், இளையராஜா,தொழில் அதிபர் சீனிவாசன், ஏ.சி. முத்தையா,
பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், அடையாறு புற்று நோய் மையம் தலைவர் டாக்டர் சாந்தா, சசிகலா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
வனத்துறை அமைச்சர் ஆனந்தன், இலாகா இல்லாத அமைச்சர் செந்துார்பாண்டியன்
ஆகியோர், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இருட்டில் உள்ள தமிழ் நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்!! அம்மையாருக்கு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருண் wrote:இருட்டில் உள்ள தமிழ் நாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர வாழ்த்துக்கள்!! அம்மையாருக்கு...
- Sponsored content
Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» பீஹார் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார் ; 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
» பீஹார் முதல்வராக நிதீஷ் பதவியேற்றார் ; 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு
» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|