புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
34 Posts - 37%
heezulia
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
1 Post - 1%
mruthun
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
2 Posts - 1%
manikavi
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_m10கவியமுதம் - நூல் விமர்சனம்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியமுதம் - நூல் விமர்சனம்


   
   
Gopinath Salem
Gopinath Salem
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/05/2015
http://www.kavivanam.blogspot.com

PostGopinath Salem Thu May 21, 2015 11:29 am

நூல் விமர்சனம்

கவியமுதம்
கவிஞர் இரா.இரவி, மதுரை
வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை
விலை ரூ. 100/-

சாதிக்கத் துடிக்கும் மனிதர்களுக்கு உழைப்பும் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் இன்றியமையாத தேவை. சுறுசுறுப்பு, உழைப்பு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்த சாதனை மனிதராய் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார் கவிஞர் இரா.இரவி.

ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கவிஞர், வாசகர்களுக்கு தன் புதுக்கவிதைகளை வாசிக்க பரிமாறியிருக்கும் நூலே கவியமுதம். நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் வாசகர்களை வாசிக்கத் தூண்டுகிறது.

நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி, பெண்ணின் பெருமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூக சித்திரிப்பு, உணர்ச்சி ஊர்வலம் என பல பிரிவுகளின் கீழ் தன் கவிதையை வகைப்பிரித்து வாசகர்களுக்கு கவிவிருந்து படைத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சாதிக்க இன்றியமையாத தேவை தன்னம்பிக்கை. அத்தகைய தன்னம்பிக்கையே மனிதனை சாதிக்கத் தூண்டும் என்பதை,

“என்னால் முடியாது
என்றே நினைத்தால்
முயன்றது முடியாது!

யாரை நீ நம்பாவிட்டாலும்
உன்னை நீ நம்பு!
நினைத்தது கிட்டும்!”
என நம்பிக்கைத் தெம்பூட்டுகிறார்.

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர்களின் பெருமைகளையும் பறைசாற்றும் தமிழ் – தமிழர் நலம் பிரிவில் தமிழின் பெருமைகளை மிடுக்கோடு கூறும் கவிஞர் “தமிழன் அன்றும் இன்றும்” எனும் கவிதையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பேகன், பாரி, மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, திருவள்ளுவர், கரிகாலன், இராஜராஜ சோழன் போன்றவர்களை பட்டியலிட்டு பெருமைப்படுத்துகிறார்.

தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா என சாதனையாளர்களின் சரித்திரம் பேசும் சான்றோர் திறத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் செயல்பாடுகளை,
“விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை
வீணாக்கும் என்றார் யாரும் கேட்கவில்லை!

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை
நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார்!”
என பெருமைபட பட்டியலிடுகிறார்.

“ஒரே ஒரு புன்னகை செய்தாள்
ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தது!”
என காதல் உணர்வை கவிதையின் வழி நம்முள் கடத்துகிறார் கவிஞர்.

மாறிவரும் பருவநிலை, புவி வெப்பமயமாதல், தண்ணீருக்கான போராட்டம் என மனிதர்கள் வாழும் பூமியை தங்கள் சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாழத்தகுதியற்றதாக மாற்றி வருகின்றனர். மனிதர்கள் மரங்கள் நடுவதை கடமையாக ஏற்று செய்ய வேண்டும் என கட்டளையிடும் கவிஞர்,

“பூ தந்தேன்!
காய் தந்தேன்!

கனி தந்தேன்!
நிழல் தந்தேன்!

காற்று தந்தேன்!
மனிதன் பரிசாக தந்தது கோடரியை!”
என மரங்களின் வேதனையை மனிதர்கள் உணரச் செய்கிறார்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற திரைப்பாடலைப் போல மண்ணின் மைந்தரான கவிஞர் மதுரையின் சிறப்பை,
“ஈடு இணையற்ற எங்கள் மதுரை!
நாடு போற்றும் நல்ல மதுரை!”
என மதுரையின் சிறப்புகளை பட்டியலிட்டு பெருமை கொள்கிறார்.

ஹைக்கூ, நூல் விமர்சனம், கட்டுரை என எல்லா தளங்களிலும் முத்திரை பதித்தவர் கவிஞர் இரா.இரவி என்பதற்கு இந்த நூலும் ஒரு சான்று. அவரின் படைப்புலக மகுடத்தை அலங்கரிக்கும் மற்றுமொரு மாணிக்கமாகத் திகழும் இந்நூல் வாசகர்களுக்கு தமிழமுதத்தை கவியமுதமாய் பரிமாறியிருக்கிறது.

நூல் விமர்சனம்
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
9790231240


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக