புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி வளர, நரை முடி கருமையாக.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அனைவருக்கும் வணக்கம்.
கண்டிப்பாக இதுவரை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம். இதை படிக்கும்போதே உங்களுக்கு கண்டிப்பாக இந்த மருத்துவத்தில் நம்பிக்கை பிறக்கும்.
முதலில் தேவையானவை
ஆவாரம் பூ மற்றும் இலை, நாட்டு ரோஜா இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய்.
ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை முடிந்தால் நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர், சந்தன குச்சி (இவை அனைத்தும் எண்ணெய்க்கு தகுந்தவாறு சம அளவு ) மூன்று நாட்கள் பாட்டிலில் ஊறவிடுங்கள். மூன்று நாட்கள் கழித்து மஞ்சள் கரிசலங்கண்ணி, (வெள்ளை கிடையாது )மருதாணி இலை இரண்டும் ஒவ்வொரு கைப்பிடி, ஆவாரம் பூ இலை அரை கைப்பிடி , வல்லாரை இரண்டு கைப்பிடி. இவை அனைத்தும் காரம் இல்லாத அம்மியில் மைபோல அரைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஊற வைத்த தேங்காய் எண்ணெய் வடிகட்டி அரைத்த விழுதுடன் கலக்குங்கள். இப்பொழுது காரம் இல்லாத சட்டியில் இந்த கலவையை ஊற்றி தீ மூடுங்கள். பக்கத்தில் ஒரு துண்டு சீட்டும் அல்லது பேப்பர் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சட்டி காய்ந்ததும் எண்ணெய் சட சட வென கொதிக்கும். ஓரளவு சத்தம் குறைந்ததும் இந்த எண்ணெயில் பேப்பர் முனை நனைத்து விளக்கில் காட்டுங்கள். ஒருமுறை சட வென சத்தம் வந்து எரிகிறதோ, அந்த நேரத்தில் இருந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடுங்கள். அதிக சத்தம் வந்தால் நன்றாக காய்ச்சுங்கள். அதிகமாக காய்ச்சினாலும் வீணாகிவிடும். எனவே மிகவும் கவனம் தேவை. இது முக்கியம். இப்பொழுது சட்டி இறைக்கி மின்விசிறியால் ஆறவிடுங்கள். ஆறியதும் இதை வடிக்கட்டி ஏற்கனவே ஊறவைத்த வெட்டிவேர், ஆவாரம் பூ இலை , ரோஜா இதழ், சந்தன குச்சியில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதை தினமும் தடவுங்கள் அல்லது இரவில் படுக்கும் முன் தடவிக்கொள்ளுங்கள்.
இதை தடவுவதன் மூலம் நரை முடி மறையும், முடி நன்றாக நீளமாக வளரும்.
நம்பிக்குடன் கூறுகிறேன் கண்டிப்பாக பலன் உண்டு.
நன்றி.
கண்டிப்பாக இதுவரை எத்தனையோ மருத்துவம் பார்த்தும் தலையில் சொட்டை விழுந்ததுதான் மிச்சம். இதை படிக்கும்போதே உங்களுக்கு கண்டிப்பாக இந்த மருத்துவத்தில் நம்பிக்கை பிறக்கும்.
முதலில் தேவையானவை
ஆவாரம் பூ மற்றும் இலை, நாட்டு ரோஜா இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய்.
ஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை முடிந்தால் நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர், சந்தன குச்சி (இவை அனைத்தும் எண்ணெய்க்கு தகுந்தவாறு சம அளவு ) மூன்று நாட்கள் பாட்டிலில் ஊறவிடுங்கள். மூன்று நாட்கள் கழித்து மஞ்சள் கரிசலங்கண்ணி, (வெள்ளை கிடையாது )மருதாணி இலை இரண்டும் ஒவ்வொரு கைப்பிடி, ஆவாரம் பூ இலை அரை கைப்பிடி , வல்லாரை இரண்டு கைப்பிடி. இவை அனைத்தும் காரம் இல்லாத அம்மியில் மைபோல அரைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஊற வைத்த தேங்காய் எண்ணெய் வடிகட்டி அரைத்த விழுதுடன் கலக்குங்கள். இப்பொழுது காரம் இல்லாத சட்டியில் இந்த கலவையை ஊற்றி தீ மூடுங்கள். பக்கத்தில் ஒரு துண்டு சீட்டும் அல்லது பேப்பர் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சட்டி காய்ந்ததும் எண்ணெய் சட சட வென கொதிக்கும். ஓரளவு சத்தம் குறைந்ததும் இந்த எண்ணெயில் பேப்பர் முனை நனைத்து விளக்கில் காட்டுங்கள். ஒருமுறை சட வென சத்தம் வந்து எரிகிறதோ, அந்த நேரத்தில் இருந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிடுங்கள். அதிக சத்தம் வந்தால் நன்றாக காய்ச்சுங்கள். அதிகமாக காய்ச்சினாலும் வீணாகிவிடும். எனவே மிகவும் கவனம் தேவை. இது முக்கியம். இப்பொழுது சட்டி இறைக்கி மின்விசிறியால் ஆறவிடுங்கள். ஆறியதும் இதை வடிக்கட்டி ஏற்கனவே ஊறவைத்த வெட்டிவேர், ஆவாரம் பூ இலை , ரோஜா இதழ், சந்தன குச்சியில் ஊற்றிக்கொள்ளுங்கள். இதை தினமும் தடவுங்கள் அல்லது இரவில் படுக்கும் முன் தடவிக்கொள்ளுங்கள்.
இதை தடவுவதன் மூலம் நரை முடி மறையும், முடி நன்றாக நீளமாக வளரும்.
நம்பிக்குடன் கூறுகிறேன் கண்டிப்பாக பலன் உண்டு.
நன்றி.
பயனுள்ள தகவலுக்கு நன்றி!
இவற்றைத் தேடிச் சேகரிப்பதற்குள் இருக்கும் கொஞ்ச முடியும் கொட்டிப் போகும் போலிருக்கிறதே!
ஆவாரம் பூ மற்றும் இலை, நாட்டு ரோஜா இதழ், கரும் வெட்டிவேர், மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கன்னி, வல்லாரை இலை மற்றும் தண்டு, சந்தன குச்சி(நசுக்கியது), தேங்காய் எண்ணெய்.
இவற்றைத் தேடிச் சேகரிப்பதற்குள் இருக்கும் கொஞ்ச முடியும் கொட்டிப் போகும் போலிருக்கிறதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
johnfkennedymca wrote:ஒரு நாட்டு வைதியரை சந்தியுங்கள். அவரிடம் இதை பற்றி கூறுங்கள். அவர் செய்து கொடுப்பார். எந்த மூலிகை எங்கே இருக்கிறது என்று அவறுக்கு தெரியும். நன்றி...
நன்றி நண்பரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ....நன்றி !
.
.
.
ஆமாம் நீங்க சேர்ந்து 4 வருஷம் (!) ஆச்சே....இப்போத்தான் பதிவு போடறீங்களா? .......சரி அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
.
.
.
ஆமாம் நீங்க சேர்ந்து 4 வருஷம் (!) ஆச்சே....இப்போத்தான் பதிவு போடறீங்களா? .......சரி அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137681ayyasamy ram wrote:சொட்டைத் தலையில் வெல்லப்பாகு தடவி
அதனை மாடு தன் நாவால் நக்குவதற்கு
காட்டுவார்கள்....
-
இப்படியும் ஒரு வைத்தியம் உண்டு, கிராம்ப்புறங்களில்...
-
அய்யய்யோ......நிஜமாவா ராம் அண்ணா ?
- E.Sureshபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 23/12/2015
நீங்கள் சொல்ரது மாதிரியே மாடு நாக்கினால் நக்குவதற்கு, தலையில் சுத்தமாக முடி இருக்கக்கூடாது சொல்லுங்கள் ஒரு தடவை நக்கினால் போதுமா? நக்கினால் முடி நன்றாக வளரும் மா? Sir உடனே சொல்லுங்கள்.
கேட்குற வேகத்தை பார்த்தால் , ரெடியா மாடு பக்கத்திலேயே நிற்கிறார் போல இருக்குE.Suresh wrote:நீங்கள் சொல்ரது மாதிரியே மாடு நாக்கினால் நக்குவதற்கு, தலையில் சுத்தமாக முடி இருக்கக்கூடாது சொல்லுங்கள் ஒரு தடவை நக்கினால் போதுமா? நக்கினால் முடி நன்றாக வளரும் மா? Sir உடனே சொல்லுங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|