புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சவண்டி பாப்பான்! Poll_c10சவண்டி பாப்பான்! Poll_m10சவண்டி பாப்பான்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவண்டி பாப்பான்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 10:18 am

சவண்டி பாப்பான்!

இது எனது சிறு வயதில்  என் பாட்டி சொன்னது.

நம் வீட்டில் விசேஷம் என்றால் அந்த 3 ஆட்களை நிச்சயம் விருந்திற்கு அழைக்க வேண்டும். அவர்கள் வயிற்றில் துண்டு ஒன்றை இறுக்கி கட்டியவாறு சாப்பாட்டில் உட்கார்வார்கள். அவர்களுக்கு என அதிக அளவு சாப்பாடு தேவை படும். அவர்கள் நம்மை விட பல மடங்கு அதிகமாக சாப்பிடுவார்களாம். அவர்களுடைய துண்டு எப்போது அவிழ்ந்து விழுகிறதோ (அதாவது வயிறு முட்ட சாப்பிட்ட உடன் துண்டு அவிழ்ந்து விடுமாம்) உடனே பந்தியை விட்டு எழுந்து விடுவார்களாம். இது தான் என் பாட்டி சொன்னது.

மயிலாடுதுறை – சித்தர்காடு பகுதிகளில் இந்த வழக்கம் இருந்ததை பற்றி தான் இங்கே சொல்கிறேன். இது போன்ற வழக்கம் வேறு எங்காவது இருந்தால் அல்லது இருந்திருந்தால் இங்கே நீங்களும் பதியலாம்..

ஆனால் உண்மையில் சவண்டி பாப்பன் என்றால் என்ன?  

பிராமண வகுப்பில் கடை நிலையில் இருப்பவர்கள் இந்த ஏழை பிராமணர்கள் (சவண்டி பாப்பான்) இவர்கள் பிரமான வகுப்பினர் வீட்டில் யாரவது இறந்தால் அவர்களுக்கு காரியம் செய்து அந்த 15 வது நாள் அல்லது காரிய நாள் அன்று இந்த சவண்டி பாப்பான்களை விருந்துக்கு அழைத்து வயிறு நிரம்ப சாப்பாடு போடுவார்களாம். அதாவது இறந்தவர் இவர் உருவில் வந்து சாப்பிட்டு செல்வதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த வழக்கம் வெகு காலமாக இருந்துள்ளது.

இந்த தலைமுறையில் இந்த வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. அல்லது எங்காவது இன்னும் உள்ளதா? யாரவது கூறுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:48 pm

இன்னும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுமங்கலி பெண்கள் இறந்தால் எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

என் மாமியார் இறந்த போது, இந்த பிரிவினை சேர்ந்த ஒரு சுமங்கலி பெண்ணை 16 ஆம் நாள் காரியத்தன்று வரவழைத்து  வஸ்த்திரம் மற்றும் என் மாமியாருக்கு பிடித்த சில பொருட்களையும் ஒரு முறத்தில் வைத்து காரியம் செய்யும் ஆற்றங்கரையில் அந்த பெண்ணுக்கு மகள்கள், மருமகள்கள் மற்றும் இறந்தவரின் நாத்தனார்கள் என்று அனைவரும் சேர்ந்து கொடுத்து, ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு.... அவரை அனுப்பிவிடவேண்டும்.

அந்த பெண்ணும் வாங்கிக்கொண்டு திரும்பி பார்க்காமல் செல்லும்போது, இறந்தவர் உயிரோடு இருந்த போது எப்படியெல்லாம் அவரை கூப்பிட்டோமோ அப்படி நாங்களும் அந்த பெண்ணை மிகவும் சத்தமாக கூப்பிட்டுகொண்டே (கதறியழுத படி) சற்று தூரம் பின்னாலேயே போகவேண்டும். என் மாமியாரே நேரில் வந்து அந்த பெண் ரூபத்தில் வாங்கிக்கொண்டு போவதாக ஐதீகமாம்.

ஆனால், என்னால் தான் அதனை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.

நீங்கள் சொன்னது போல இந்த சம்ரதாயத்தை மையமாக கொண்டு ஒரு படம் கூட வெளிவந்து மிகவும் சர்சைக்குள்ளானதே தெரியுமா...?

படம் - தேவராகம்.
ஸ்ரீதேவி - அரவிந்த்சாமி நடித்தது.





சவண்டி பாப்பான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசவண்டி பாப்பான்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சவண்டி பாப்பான்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 7:25 pm

ஓஹோ இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அந்த படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் நீங்கள் சொன்ன மாத்ரி எங்கள் பக்கத்தில் வழக்கத்தில் இல்லை...சவண்டி சாப்பாடுதான் அதுவும் இப்போது வழக்கத்தில் இல்லை.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:06 am

எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 10:09 am

ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
மேற்கோள் செய்த பதிவு: 1137959
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:15 am

சரவணன் wrote:
ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
மேற்கோள் செய்த பதிவு: 1137959
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!
மேற்கோள் செய்த பதிவு: 1137963

இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 11:00 am

ராஜா wrote:
இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை


சவண்டி பாப்பான்! RulxsnksTaKhxqhO9FA2+123



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 11:44 am

எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 11:50 am

krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது... புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 11:52 am

சரவணன் wrote:
krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள் புன்னகை
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137981

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக