புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 10%
heezulia
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவெட்டியின் வேண்டுதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:57 am

 மரவெட்டியின் வேண்டுதல் 201507101231308079_The-wood-is-cut-Request_SECVPF

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.

அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது.

உடனே கடவுளிடம் வேண்டினான்.

'கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன்' என்றான்.

வேண்டிக் கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்போல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

'பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன்' என மீண்டும் வேண்டினான்.

இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான்.

'ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன்' என்றான்.

மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான்.

இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது.

'என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன்' என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான்.

உடனே அவன், 'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.

விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான்.

பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் எப்படி மாறும் என்பதை விளக்குகிறது கதை.




 மரவெட்டியின் வேண்டுதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:16 am

//'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.//

ஹா...ஹா...ஹா........அடப்பாவி மனுஷா!.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2015 7:48 am

 மரவெட்டியின் வேண்டுதல் CqvOxLSURladX7HVd0Wn+su

--
சில வி ஐ பி -க்கள் சாமி கும்பிட்டதை
செய்தியாக போடும்போது இப்படித்தான்
போடுவார்கள்...!
-
பயபக்தியோடு சாமி கும்பிட்டார்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 7:58 am

ayyasami ram wrote:பயபக்தியோடு சாமி கும்பிட்டார்...!!

அருமையான pun .
மிகவும் ரசித்தேன் ram

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jul 13, 2015 12:12 pm

இப்படி கடவளுக்கே ரீல் உடுருவங்க இருக்காங்கலா??? இருக்கலாம் யாரு கண்டது??????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 1:39 pm

Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.

Bertrand Russell

மனிதன் தன்னுடைய பயத்தின் காரணமாகவே கடவுளை வணங்குகிறான் ! எல்லாமே நல்லபடியாக நடந்தால் , மனிதன் கடவுளை நினைக்கவும் மாட்டான் ; வணங்கவும் மாட்டான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 4:56 pm

M.Jagadeesan wrote:Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.

Bertrand Russell

மனிதன் தன்னுடைய பயத்தின் காரணமாகவே கடவுளை வணங்குகிறான் ! எல்லாமே நல்லபடியாக நடந்தால் , மனிதன் கடவுளை நினைக்கவும் மாட்டான் ; வணங்கவும் மாட்டான் .
மேற்கோள் செய்த பதிவு: 1150656

நிஜம்...............ரொம்ப சரி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக