புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மேற்கோள் செய்த பதிவு: 1139011யினியவன் wrote:Aathira wrote: கொடுத்த கடனை அப்பப்ப யார் யாருக்கு எவ்வளவு கொடுத்திருக்கேன்னு எனக்கு மெயில் போட்டிருக்கார். அந்த லிஸ்ட்ல முதல் ஆளே (கடனாளியே) நீங்கதான்ங்க
பற்றின் பால் தமிழ் பற்றின் பால்
அன்பை வரவு வைத்த உறவுகளுக்கு
கடனை பற்றில் வைப்பேனா, ஆதிரா???
பற்றற்றவர் போல் பேசுவார் யினி. பற்றில் கவனம் வைக்க வேண்டும் அக்கா என்று அடிக்கோடிட்டு எழுதியுள்ளார் சிவா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- சூப்பர் அக்கா! யாரும் எதிர்பார்க்காத ஒன்றை, மிக அருமையாக தான் சிவா சொல்லியிருக்கிறார்.“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிவா wrote:Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.
விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!
சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?
ஐயோ! இன்னுமா அடி பட்டதன் பாதிப்பு நீங்கவில்லை..? அக்கா சொல்வது போல் கொஞ்சம் கவனியுங்கள் சிவா. இதில் மெத்தனம் வேண்டாம். உடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள். அந்த குருவின் அருளாசி என்றும் உங்களுடன் இருக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:Aathira wrote: கொடுத்த கடனை அப்பப்ப யார் யாருக்கு எவ்வளவு கொடுத்திருக்கேன்னு எனக்கு மெயில் போட்டிருக்கார். அந்த லிஸ்ட்ல முதல் ஆளே (கடனாளியே) நீங்கதான்ங்க
பற்றின் பால் தமிழ் பற்றின் பால்
அன்பை வரவு வைத்த உறவுகளுக்கு
கடனை பற்றில் வைப்பேனா, ஆதிரா???
ஹாய், வந்தாச்சா? இப்போதான் உங்களைக்காணும் என்று செய்தி கொடுத்து விட்டு வருகிறேன் இனியவன் .............என்ன இன்று 'line ' மற்றும் 'imo ' இவர் கூப்பிட்டர் உங்களை, நீங்க பார்க்கலையா? .....இதை பார்த்ததும் தொடர்பு கொள்ளுங்கள் இனியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139011யினியவன் wrote:Aathira wrote: கொடுத்த கடனை அப்பப்ப யார் யாருக்கு எவ்வளவு கொடுத்திருக்கேன்னு எனக்கு மெயில் போட்டிருக்கார். அந்த லிஸ்ட்ல முதல் ஆளே (கடனாளியே) நீங்கதான்ங்க
பற்றின் பால் தமிழ் பற்றின் பால்
அன்பை வரவு வைத்த உறவுகளுக்கு
கடனை பற்றில் வைப்பேனா, ஆதிரா???
பற்றற்றவர் போல் பேசுவார் யினி. பற்றில் கவனம் வைக்க வேண்டும் அக்கா என்று அடிக்கோடிட்டு எழுதியுள்ளார் சிவா
அது !..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Aadhira wrote:ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்தத் திரியை நான் உண்டாக்க வில்லை. உண்மையில் அந்தப் புகைப்படம் பார்க்கும் போதெல்லாம் அந்த நினைவு வந்தது. அதனால்தான் ரமணியன் சார்.
நீங்களும் கூப்பிடலாமே.
நன்றி
அம்மையே !
திரியைதான் கூறினேன் ஆர்வத்தை தூண்டியதாக !
நீங்கள் ஆர்வத்தை தூண்டுவதற்காக உருவாக்கிய திரி என்று சொல்லவில்லையே !
ஆம் , சில பொருள்கள் பார்க்கும் போது, இனிமை நினைவை நினைப்பூட்டும் .
இனிமேல் நீங்கள் ஆதிரா /அக்கா இல்லை. !
இம்மையில் இஃதோர் உண்மை கூறுவேன்
அம்மெய் என்பது அம்மை என உம்மை அழைத்தலே .
சரியா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1139150T.N.Balasubramanian wrote:Aadhira wrote:ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்தத் திரியை நான் உண்டாக்க வில்லை. உண்மையில் அந்தப் புகைப்படம் பார்க்கும் போதெல்லாம் அந்த நினைவு வந்தது. அதனால்தான் ரமணியன் சார்.
நீங்களும் கூப்பிடலாமே.
நன்றி
அம்மையே !
திரியைதான் கூறினேன் ஆர்வத்தை தூண்டியதாக !
நீங்கள் ஆர்வத்தை தூண்டுவதற்காக உருவாக்கிய திரி என்று சொல்லவில்லையே !
ஆம் , சில பொருள்கள் பார்க்கும் போது, இனிமை நினைவை நினைப்பூட்டும் .
இனிமேல் நீங்கள் ஆதிரா /அக்கா இல்லை. !
இம்மையில் இஃதோர் உண்மை கூறுவேன்
அம்மெய் என்பது அம்மை என உம்மை அழைத்தலே .
சரியா ?
ரமணியன்
அம்மெய்யோ இம்மையோ தாங்கள் கூறினால் எல்லாம் செம்மை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[quote="Aadhira"]அம்மெய்யோ இம்மையோ தாங்கள் கூறினால் எல்லாம் செம்மை நன்றி.
என்னவோ , எனக்கு சரியாகப் படவில்லை .
அன்றும் இன்றும் என்றும் "ஆதிரா " தான்
என்னைப் பொருத்தவரையில் .
நீங்கள் விரும்பினாலும் "நோ"
"ஆதிரா "வில் இருக்கும் அன்யோன்யம் "அம்மை"யில் இல்லை .
ரமணியன்
என்னவோ , எனக்கு சரியாகப் படவில்லை .
அன்றும் இன்றும் என்றும் "ஆதிரா " தான்
என்னைப் பொருத்தவரையில் .
நீங்கள் விரும்பினாலும் "நோ"
"ஆதிரா "வில் இருக்கும் அன்யோன்யம் "அம்மை"யில் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[quote="T.N.Balasubramanian"]
அச்சச்சோ....... எனக்கு பெயர் முக்கியமில்லை. அன்யோன்யம்தான் முக்கியம்.
என்றும் ஆதிராவே இருக்கட்டும் ரமணியன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1139399Aadhira wrote:அம்மெய்யோ இம்மையோ தாங்கள் கூறினால் எல்லாம் செம்மை நன்றி.
என்னவோ , எனக்கு சரியாகப் படவில்லை .
அன்றும் இன்றும் என்றும் "ஆதிரா " தான்
என்னைப் பொருத்தவரையில் .
நீங்கள் விரும்பினாலும் "நோ"
"ஆதிரா "வில் இருக்கும் அன்யோன்யம் "அம்மை"யில் இல்லை .
ரமணியன்
அச்சச்சோ....... எனக்கு பெயர் முக்கியமில்லை. அன்யோன்யம்தான் முக்கியம்.
என்றும் ஆதிராவே இருக்கட்டும் ரமணியன் சார்.
Aathira wrote:அச்சச்சோ....... எனக்கு பெயர் முக்கியமில்லை. அன்யோன்யம்தான் முக்கியம். என்றும் ஆதிராவே இருக்கட்டும் ரமணியன் சார்.
நீங்க சொல்லுறபடியே இருக்கட்டும் அக்கா , அது சரி ரொம்ப நாளா கன்னத்தில் கையை வச்சுகிட்டு இருக்கிங்களே இன்னுமா பல்லுவலி குணமாகல ?!
- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10
|
|