புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_m10நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 18, 2015 11:35 pm

First topic message reminder :

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 10347807_1379596712352180_159054469384692295_n

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 1374765_1379584182353433_9171499224077958969_n

இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார். 
என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா? 
யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 25, 2015 12:15 am

காரைக்காலம்மையார் புராணத்தில் அந்த அடிகள் அவ்வளவு பாசமாக இருக்கும். காரைக்காலம்மையார் எலும்புக்கூடு வடிவத்தில் கைலாய மலையை தலையால் ஏறி வருவார். பாதம் பட்டால் கயிலாய மலையின் புனிதம் கெட்டுவிடுமாம்.
மேலே இருந்த பார்வதி வியப்போடு பார்த்தாளாம். அந்த வியப்பைப் புரிந்து கொண்ட சிவபெருமான் “வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” னு சொல்றார்.

வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண்
உமையே மற்றுஇப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

உடனே அந்த அம்மா சிவபெருமானைப் பார்த்து  ‘அப்பா’னு வீழ்ந்து வணங்கினாராம் அம்மையார்.

அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்


என்ன வேண்டும் என்று சிவபெருமான் கேட்டாராம். காரைக்காலம்மையார் இப்படி பதில் சொல்கின்றார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்

காரைக்காலம்மையாரின் பதில் மட்டுமல்ல இது.




நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Tநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Hநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Iநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Rநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 12:16 am

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது.  அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.

“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
.சிரி சிரி  அழுகை அழுகை அழுகை அழுகை  சிரி சிரி .சிரி சிரி  அழுகை அழுகை அழுகை அழுகை  சிரி சிரி.சிரி சிரி  அழுகை அழுகை அழுகை அழுகை  சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1138499

சூப்பர் ஆதிரா...........நான் வித்யா லக்ஷ்மி யா என்று கேட்டேன், அவர் -'சிவா' தன் வாயாலே 'அம்மையே' என்று கூப்பிட்டுவிட்டர்................இதுவும் கொடுப்பினை தானே ஆதிரா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1138500

அவர் கிண்டல்தான் அடிச்சார் கிருஷ். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் சிவா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் பதிவிட்டேன்.

அந்த அம்மாங்கற சொல்லுக்குள்தான் எத்தனை இன்பம் இல்ல கிருஷ்?
மேற்கோள் செய்த பதிவு: 1138501

நிஜம் ஆதிரா......'அம்மா' என்கிறது magic வார்த்தை தான் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 12:21 am

Aathira wrote:காரைக்காலம்மையார் புராணத்தில் அந்த அடிகள் அவ்வளவு பாசமாக இருக்கும். காரைக்காலம்மையார் எலும்புக்கூடு வடிவத்தில் கைலாய மலையை தலையால் ஏறி வருவார். பாதம் பட்டால் கயிலாய மலையின் புனிதம் கெட்டுவிடுமாம்.
மேலே இருந்த பார்வதி வியப்போடு பார்த்தாளாம். அந்த வியப்பைப் புரிந்து கொண்ட சிவபெருமான் “வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” னு சொல்றார்.

வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண்
உமையே மற்றுஇப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

உடனே அந்த அம்மா சிவபெருமானைப் பார்த்து  ‘அப்பா’னு வீழ்ந்து வணங்கினாராம் அம்மையார்.

அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்


என்ன வேண்டும் என்று சிவபெருமான் கேட்டாராம். காரைக்காலம்மையாரின் பதில் மட்டுமல்ல இது.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1138502

நானும் பெரியபுராணம் படித்திருக்கேன் ஆதிரா புன்னகை.............ரொம்ப அருமையான புராணம் ! .அவங்க கேட்ட வரம் ரொம்ப முக்கியமானது, அடுத்த ஜன்மத்திலும் இறைவனையே நினைத்திருக்கும்
'ஸுகிருதம் ' வேண்டுவது ரொம்ப முக்கியம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 25, 2015 12:26 am

krishnaamma wrote: [

நானும் பெரியபுராணம் படித்திருக்கேன் ஆதிரா புன்னகை.............ரொம்ப அருமையான புராணம் ! .அவங்க கேட்ட வரம் ரொம்ப முக்கியமானது, அடுத்த ஜன்மத்திலும் இறைவனையே நினைத்திருக்கும்
'ஸுகிருதம் ' வேண்டுவது ரொம்ப முக்கியம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138505
நன்றி அன்பு மலர் நன்றி



நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Tநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Hநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Iநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Rநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 12:43 am

Aathira wrote:
krishnaamma wrote: [

நானும் பெரியபுராணம் படித்திருக்கேன் ஆதிரா புன்னகை.............ரொம்ப அருமையான  புராணம் ! .அவங்க கேட்ட வரம் ரொம்ப முக்கியமானது, அடுத்த ஜன்மத்திலும் இறைவனையே நினைத்திருக்கும்
'ஸுகிருதம்  ' வேண்டுவது ரொம்ப முக்கியம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138505
நன்றி அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1138506

நன்றி ஆதிரா, எங்க அப்பா நிறைய கதைகள் சொல்வார் .........ரொம்ப நாள் எனக்கு நாங்க ஐயங்கார் என்றே தெரியாது, எங்க அப்பாக்கு இஷ்ட தெய்வம் முருகன். அம்மாக்கு பிள்ளையார்.
எங்காத்தில் ஒரு பெருமாள் படம் கூட கிடையாது. ஸ்படிக லிங்கத்துக்கும்  பஞ்சலோக விநாயகருக்கும் தினமும் அபிஷேகம்  செய்வா அம்மா புன்னகை...............ருத்திரம் சமகம் ஒலிக்க......பண்டிகைகளும் அப்படித்தான், சஷ்டி வெகு விமரிசையாக கொண்டாடுவோம்...........விநாயகர் சதுர்த்திக்கு அம்மா 16 வித பக்ஷணங்கள் செய்வா................பாட்டி வீட்டில் அப்படி இருக்காது, எனவே எல்லோரும் என் பள்ளி இல் எங்க அம்மா ஒரு ஸ்மார்த்தரை   கல்யாணம் செய்து கொண்டிருக்க என்று பேசுவா. எனக்கு புரியாது  புன்னகை  
ஒருமுறை நான் 8 வது படிக்கும் போது பள்ளி இல் எல்லோரும் எஸ்கேஷன்  போனோம், அப்போ டீச்சர் என்னை , " நீ ஐயங்கார் தானே, எல்லோருக்கும் புளியோதரை கொண்டு வரியா?" என்றார்கள். " எனக்கு தெரியாது டீச்சர்  , ஆனால் எங்க அம்மா புளியோதரை நல்லா செய்வா " என்றேன்.

உடனே அவங்க உங்க அப்பா அம்மா நெத்தி இல் என்ன இட்டுப்பா என்று கேட்டார்கள். நானும் உடனே "விபூதி "  என்று சொன்னேன்.

அவங்க உடனே " சரி விடுப்பா" என்று சொல்லிவிட்டாங்க. என் தோழி ஒருத்தி அவங்களிடம் சென்று ஏதோ சொன்னதும், சிரித்த படியே  " ஒ அப்படி யா" ..சரி சரி, .நீ உங்க அம்மாவை, நிறைய புளியோதரை செய்து தரமுடியுமா என்று  கேட்டுக்கொண்டு வா" என்றார்கள்.

நான் பிறகு அவளிடம் என்னடி சொன்னே, என்றதும் அவள் உங்க அப்பா அம்மா கலப்பு திருமணம் என்று சொன்னேன் என்றாளே  பார்க்கணும். எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் கேட்டேன்.அப்படியா? என்று அவங்களும்  அதிர்ந்து போய்விட்டாங்க . ....."சி ..சி...இல்லைடி, நாங்க இரண்டு பேருமே ஐயங்கார்தான். உங்க அப்பா என் மாமா ஆச்சே "என்றார்கள்.

பின்ன என் நாமம் இட்டுக்காமல் விபூதி  இட்டுக்கரீங்க என்றேன். பதில் இல்லை அவர்களிடம். அப்புறம் தான் எங்க அப்பா இரண்டும் இட்டுப்பார். வெங்கடேச பக்த சமாஜத்தில் சேர்ந்தார், திருப்பதி பாத யாத்திரை போனார், பெருமாள் படம் ஆத்துக்கு வந்தது. அங்கு சமாஜத்தில் போனபிறகு தான் எனக்கு கதை கேட்டு கேட்டு,  'கிருஷ்ணப்பிரேமை' ...நீங்கள் மேலே சொன்ன ஸுகிருதம் வந்து ஒட்டிக்கொண்டது.................நாம் யாரை சேவிக்கணும் என்கிற ஞானம் வந்தது புன்னகை

மற்ற ஸ்வாமிகளை குறைத்து  சொல்லலை, என்றாலும் அவர் அவர்களுக்கு அவா அவா  பிள்ளை உசத்தி என்பது போலத்தான் இதுவும். என் ஸ்வாமியை கண்டுகொண்டேன் நான் புன்னகை என்றாலும், பிறகு எங்காத்தில் எல்லா பண்டிகைகளும் விமரிசையாக கொண்டாடுவோம், புரட்டாசி பெருமாளுக்கு மாவிளக்கும் போடுவோம், திருவாதிரை விரதம் இருந்து திருவாதிரை களியும் செய்வோம் புன்னகை
சாளக்கிராமத்துக்கு, ஆராதனையும் நடக்கும், சிவராத்திரிக்கு 6 கால பூஜையும் நடக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 25, 2015 8:44 am

aadhira wrote:நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.

சரிதானே ! அம்மையே !! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சிவா தானே அம்மையே என்றார்

சிவனே கூப்பிடும் போது ,
சுப்பிரமணியனும் கூப்பிடலாமே !!

ஆர்வத்தை தூண்டிய திரி
அனைவரும் பங்கு கொண்ட திரி
அறியாத விஷயத்தை அறிய வைத்த திரி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:23 pm

Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது.  அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.

“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
மேற்கோள் செய்த பதிவு: 1138499

ஓ, இப்படியெல்லாம் கூட எனக்கு பேசத் தெரியுமா? ஒன்னும் புரியல



நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 25, 2015 9:36 pm

சிவா wrote:
Aathira wrote:63 நாயன்மார்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதுவும் பளப்பாகத் தேருக்காக அலங்கரித்திருந்தது கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. நான் சிவாவிடம், “ பார்த்தீங்களா சிவா 63 பேரில் யாராவது உட்கார்ந்து இருக்கின்றார்களா? 62 பேருக்கு இல்லாத பெருமை காரைக்கால் அம்மையாருக்கு மட்டும் கிடைத்துள்ளது.  அவருக்கு மட்டும் அமர்ந்த கோலம். சிவனாலேயே ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிவர். கணவனால் நிராகரிக்கப் பட்ட அவர் இறைவனுக்கே அம்மாவாகப் போற்றப் பட்டார்” என்று கூறிக்கொண்டே பார்த்துக்கொண்டு வந்தோம்.

“எதிர் காலத்து 64வதா உட்காரப் போகிற காரைக்காலமையாரே நில்லுங்க” அவங்க பக்கத்துல வச்சு போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லி போட்டோ எடுத்தார். அவ்வளவு கொடுப்பினை நமக்கெல்லாம் இருக்கா? என்று நான் கேட்டதற்கு நான் அம்மையேன்னு கூப்பிடறேன்க்கா என்று சொல்லி போட்டோ எடுத்தார் நம்ம சிவபெருமான்.
மேற்கோள் செய்த பதிவு: 1138499

ஓ, இப்படியெல்லாம் கூட எனக்கு பேசத் தெரியுமா? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1138619
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.



நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Tநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Hநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Iநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Rநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Aநம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:41 pm

Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.

விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!

சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?



நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 25, 2015 9:48 pm

அதிர்ச்சியாக உள்ளது !
வருத்தமாக உள்ளது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக