புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
2 Posts - 18%
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
372 Posts - 49%
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
25 Posts - 3%
prajai
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 6:11 pm

தாராளமாய் விவாதிக்கலாமே, intuition என்று சொல்வார்கள் இதை. நல்லதோ கெட்டதோ ஏதோ ஒன்று
நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே சிலசமையம் மனதுக்கு தெரியும் தான்.



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:20 pm

இவை நமது முயற்சிகளின்றி எதேச்சையாக தோன்றுபவை. நாமாக முயற்சி செய்து எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா? முடியுமென்றால் எப்படி? முடியாதென்றால் ஏன்?...

தயவு செய்து யாரும் இதை கடவுளின் செயல் என்று ஒதுக்கிவிட வேண்டாம் புன்னகை.
நாம் பிரமித்து பார்க்கும் அனைத்து விசயங்களும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவையே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 7:01 pm

எனக்கு நேர்ந்த அனுபவம் .
எனது உறவினரும் நானும் ஒரு பெரியவரை சந்திக்க சென்றோம்.
கை ரேகை பார்த்து 100% சரியாக கூறுவார் . ஒரு பைசா கூட நம்மிடம் இருந்து
வாங்க மாட்டார் .
நாங்கள் சென்ற நேரம் மாலை நேரம் . கையெழுத்து மறையும் நேரம் .
நீருடனும் நெருப்புடனும் விளையாடினாலும் விளையாடுவேன் .
ரேகையுடன் விளையாடேன் . சூர்ய ஒளியில் மட்டுமே பலன் கூறுவேன் என்றார் .
எங்கள் முகத்தில் கண்ட ஏமாற்றத்தை உணர்ந்த அவர் ,
எந்தன் உறவினரைப் பார்த்து , ஆபீசில் 2/3 மாதங்களில் பதவி உயர்வு கிடைக்கும் என்றார் .
உறவினரோ , இப்போதுதான் , கணிசமாக ஊதிய உயர்வு கிடைத்துள்ளது , மேலும் எந்தன்
பதவி உயர்வு சந்தேகமே . அது எப்போதுமே அந்த பதவி அமெரிக்க பிரஜைக்குதான் கிடைக்கும்
என்றார் . அதற்கு அவர் 3 மாதம் கழித்து, நான் கூறியது நடக்கவில்லை எனில்
என்னைப் பார்க்கவும் என்று கூறி விட்டு ,
என்னைப் பார்த்து விசாரித்தார் . வேலை விஷயமாக ,நேர்முக தேர்வுக்கு வந்துள்ளதாக
கூறினேன் . வேலை கிடைக்கவில்லை என்றால் வருந்துவீரா ? என்று கேட்டார் !
வருந்த மாட்டேன், ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கிறேன் என்றேன் .
" வேலை கிடைக்காது . வருந்துவீர்கள் " என்றார்

எனது உறவினருக்கு 2 மாதத்தில் பிரமோஷன் கிடைத்ததும் ,
நான் தேர்வு அடையாததும் ----நடந்த கதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 7:33 pm

தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 18, 2015 8:11 pm

ஒன்றல்ல .... பல விஷயங்கள்

மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.

இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.


கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.


அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டி‌வியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டி‌வியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 8:47 pm

ராஜா wrote:ஒன்றல்ல .... பல விஷயங்கள்

மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.

இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.  


கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.


அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டி‌வியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டி‌வியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.    
[You must be registered and logged in to see this link.]

வருத்தம்தான் மேலிடுகிறது .
வருடங்கள் 14  ஆனாலும் ,
வாடாது இருக்கும் இந்த வருத்தம்.
very very sorry Raja !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Tue May 19, 2015 10:42 am

ராஜா wrote:ஒன்றல்ல .... பல விஷயங்கள்

மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.

இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.


கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.


அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டி‌வியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டி‌வியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 19, 2015 11:07 am

ரமணியன் ஐயா & அச்சுதன் நன்றி உங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொண்டதற்கு.

எல்லோரும் வெளியே கிளம்பும் போது அம்மாவிடம் "போயிட்டு வரேம்மா" என்று சொல்லிவிட்டு கிளம்புவோம் தானே புன்னகை . நான் என் அம்மாவை (doubles) அழைத்துக்கொண்டு சைக்கிள்லில் புறப்படும்போது கூட அம்மாவிடம் "போயிட்டுவறேம்மா" என்று சொல்லுவேன். அப்படி ஒரு அம்மா பைத்தியம்.

எல்லோரும் என்னை அம்மாவின் சாயலில் இருக்கிறேன் என்று சொல்லுவார்கள் , பின்னாளில் எனது மகளை பார்த்துவிட்டு "அப்படியே அப்பாவை போல இருக்கிறார்" னு எல்லோரும் சொல்லும்போது , எங்கம்மா எங்கும் போகலன்னு மனசு ஆனந்தப்பட்டது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 12:38 pm

இந்தியாவில் பல சித்தர்களும், பிரான்ச் நாட்டில் நோஸ்ராடாமஸ் என்பரும் பின் நடப்பவற்றை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள்.

எனினும் நீங்கள் சொல்வது போல சாதார மனிதருக்கு இது போன்று தோன்றும், அல்லது நமக்கு வேண்டிய ஆத்மாக்கள் நம்மிடம் வந்து கூறுவார்கள். - இது போன்ற உண்மையான நிகழ்வு ஒன்றினை என் நண்பர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக