புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_m10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_m10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_m10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_m10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_m10ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2015 9:29 am



ஈக்வடார் நாட்டில் ஒரே நாளில் 6,47,250
மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை
படைக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் அதிபர்
ரஃபயல் கொரியா இந்த அறிவிப்பை சனிக்கிழமை
வெளியிட்டார்.

பசுமைத் திட்டத்தின் கீழ், பல்வேறு மண் வளம்
கொண்ட அந்நாட்டில், வெவ்வேறு வகை மரக்
கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டது.

இதன்படி, நாடு தழுவிய அளவில், மொத்தம்
2,000 ஹெக்டேர் பரப்பளவில் 44,883 பேர்
மரக்கன்றுகள் நடும் பணியில் சனிக்கிழமை
காலை முதல் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் 6,47,250 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இது உலக சாதனையாகும்.

ஒரு வார காலத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக்
பாட்டில்களை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட
பல உலக சாதனைகள் புரிந்ததற்காக, ஈக்வடார் நாடு
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்
தக்கது.

———————————–

தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 1:35 pm

நம் நாட்டிலும் லக்ஷம் கன்றுகள் நட்டனர் பலர் .
அத்துடன் சரி . சரியாக பராமரிக்கப் படுகின்றதா தெரியவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2015 6:22 pm

மந்திரி, கலெக்டர் இவங்கெல்லாம்
ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்துட்டு
மரம் நடுவாங்க..!
-
அதுக்கு தாசில்தார் ராசியான இடம்
என்று ஒன்றை வைத்திருப்பார்...
-
ஏற்கனவே வி ஐ பி நட்ட மரத்தை
அப்புறப்படுத்தி விட்டு, இடத்தை சீர்
செய்து தயாராக வைத்து விடுவார்கள்...!!!
-



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 18, 2015 8:19 pm

மரம் நாடுவது சாதனையல்ல , அதன் பிறகு அந்த மரத்தை எப்படி பாதுகாத்து வளர்க்கிறோம் என்பது தான் முக்கியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:02 pm

நம்ம ஊர்ல மொதல சீம கருவேலம் மரத்தையும், யுகலிப்டஸ் மரத்தையும் அழிக்கனும் அப்பறம் நடலாம் மரங்களை...........



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 7:22 pm

சாதனைக்காக நட்டுவிடுவார்கள்.................அப்புறம் பராமரிப்பு?............அடுத்தவருடம் போய் பார்த்தால் தெரியும் லட்சணம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:25 pm

krishnaamma wrote:சாதனைக்காக நட்டுவிடுவார்கள்.................அப்புறம் பராமரிப்பு?............அடுத்தவருடம் போய் பார்த்தால் தெரியும் லட்சணம்  சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1137485
அங்கே இரண்டு கால் ஆடு மாடுகள் குறைவாம், அதனால் பாதுகாப்பகவே இருக்கும் என்று சொல்கின்றனர். புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக