புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
14 Posts - 70%
heezulia
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_m10பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 7:40 am

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் 8LslWgplTOqbgjfgQ5iT+Tamil_News_large_122568720150409002256
-
சென்னை:
முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
-
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
-
இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார்.
-
இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 09, 2015 8:14 am

இலக்கிய உலகுக்கு பேரிழப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 8:16 am

அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 09, 2015 10:22 am

முரணான ஆனால் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல நிழலான நிஜங்களை கதையில் சொன்னவர்.

யாருக்காக அழுதான் என்ற கதை படித்து அழுதிருக்கிறேன் - நல்ல எழுத்தாளர்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 10:39 am

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

பள்ளி கோடை விடுமுறையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கல்கியின் , மு வா , ஜெயகாந்தன் படைப்புகள் என்று அப்பாவின் அலமாரியில் இருந்ததை எல்லாம் படித்திருக்கிறேன்.
அப்போ என்ன புரிந்தது என்று தெரியவில்லை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 09, 2015 12:28 pm

ஆழ்ந்த இரங்கல்கள் சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 09, 2015 7:28 pm

நேற்றுதான் எங்கள் கல்லூரியில் ஜெயகாந்தன் படைப்புகள் ஒன்று கூட இல்லையே என்று நூல்கள் வாங்க வேண்டிய பட்டியலில் எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன். 



வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
ஈ 9, அண்ணா நகர், சென்னை 102.
தமிழ்த்துறை
தேவையான  நூல்களின் பட்டியல்
 
எண்
 
நூல் பெயர்
 
ஆசிரியர்
 
 
பதிப்பகம்
 
விலை
 
 1.
 
 
 
2.
 
 

3.

 
 
 
4.
 
 
 
5.
 
 
 
 
6.
 
 
 
7.
 
 


8.

 
 
 
 


9.

 
 


10.

 
 
சங்க இலக்கியங்கள் (18 நூல்கள்)
 

புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1

 
புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2
 
புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 3
 

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

 
தமிழ் அன்றும் இன்றும்
 


பெண் இயந்திரம்

 


ஜெயகாந்தன் சிறுகதைகள்

(2 தொகுதிகள்)
 


வானம் வசப்படும்

 


கால்கள் (சாகித்ய அகாதமி விருது பெற்றது)
பேராசிரியர்கள் பலர்
 
 

சிற்பி, நீலபத்மநாபன்

 
 

சிற்பி, நீலபத்மநாபன்

 
 
சிற்பி, நீலபத்மநாபன்
 
 

சுஜாதா

 
 
 

சுஜாதா

 
 

சுஜாதா

 
 


ஜெயகாந்தன்

 
 


பிரபஞ்சன்

 


ஆர். அபிலாஷ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 

உயிர்மை பதிப்பகம்

 
 
 

உயிர்மை பதிப்பகம்

 
 

உயிர்மை பதிப்பகம்

 


கவிதா பப்ளிகேஷன்

 
 
 

நற்றிணை பதிப்பகம்

 


உயிர்மை பதிப்பகம்
5600.00
 
 
 
450.00
 
 
 

500.00

 
 
 
880.00
 
 
 
320.00
 
 
 
 
 145.99
 
 
 

120.00

 
 

1200.00

 
 
 
 

480.00

 
 


430.00

எழுத்து வடிவாக எம்முள் என்றும் வாழும் எழுத்தாளரின் ஆன்மா அமைதியடைய இறையருளை வேண்டுவோம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 09, 2015 9:35 pm

அவர் உயிர் இருக்கும் போதே , அவர் பெருமை நிலைக்க , எண்ணி ,
அவரது படைப்புகளை கௌரவிக்க நினைத்ததில் பெருமை படலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Thu Apr 09, 2015 9:39 pm

தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2015 10:49 pm

தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!





பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக