புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
10 Posts - 71%
heezulia
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
1 Post - 7%
viyasan
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
202 Posts - 41%
heezulia
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 11:31 pm

First topic message reminder :

CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?

CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?

மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!

CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.

இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!





CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 3:20 pm

சிறந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ள ஆதிரா, சஜீவ், சதாசிவம், கிருஷ்ணம்மா, ராஜா அனைவருக்கும் நன்றி!

சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!



CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 5:58 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா.  உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை  இல்லையா? ............... அய்யோ, நான் இல்லை

எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட  யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  ரொம்ப கரெட்டா சொன்னீங்க கிருஷ்ணாம்மா.

ஒண்ணு செய்யுங்க சரவணன். பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருந்தா போய், பூசாரி கிட்ட எதுக்கும் ஒரு மந்திரம் போட்டுட்டு வந்துடுங்க...... புன்னகை புன்னகை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 14, 2015 6:51 pm

சிவா wrote: 
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1136702
என் குரலிலும் எக்கோவோடும் இதனைக் கேட்கிறேன் சதா. ஏன் ஏன் ஏன்

நலமா? குழந்தைகளும் திருமதியும் நலமா? சென்னை வந்தீர்களா? ஏன் எனக்குத் தகவல் கொடுக்கவில்லை?



CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 ACBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 ACBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 TCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 HCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 ICBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 RCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 ACBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 14, 2015 7:14 pm

நான் அறிந்த வரையில் , சென்னையில் பலர் 10 வகுப்பு வரை CBSE இல் படிக்க வைத்து ,
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 15, 2015 11:19 am

சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,

ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..



சதாசிவம்
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 15, 2015 6:56 pm

திரு சதாசிவம் அவர்களுடையது ,

சிந்தையை கிளரும் பின்னூட்டம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 2:56 am

சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,

ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை  படிக்கத் தவறியதில்லை. தினம்  இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது  படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து  விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே  , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத்  தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
மேற்கோள் செய்த பதிவு: 1136808

எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!



CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 16, 2015 2:33 pm

சிவா wrote:
சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,

ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை  படிக்கத் தவறியதில்லை. தினம்  இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது  படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து  விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே  , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத்  தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
மேற்கோள் செய்த பதிவு: 1136808

எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1136867

உங்கள் கேள்விக்கு வந்த பதிலுக்கு நீங்களே மறுமொழியும் கூறிவிட்டீர்கள் , மிக்க நன்றி தல. புன்னகை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 3:46 pm

சிவா wrote:

எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!

நிஜம் சிவா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 18, 2015 10:38 pm

சிவா wrote:
சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,

ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை  படிக்கத் தவறியதில்லை. தினம்  இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது  படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து  விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே  , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத்  தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
மேற்கோள் செய்த பதிவு: 1136808

எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1136867

அதானே.... எனக்கெல்லாம் பல நேரங்களில் உயிரும் உற்சாகமும் தந்ததும் தந்து கொண்டு இருப்பதும் ஈகரை யும் ஈகரையின் அன்பு உறவுகளும்தான்.  அழுகை அழுகை அழுகை அழுகை
அழுகறேன்னு நெனைச்சிக்காதிங்க அப்பு. இது ஆனந்தம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக