புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:43
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
by ayyasamy ram Today at 9:43
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ள ஆதிரா, சஜீவ், சதாசிவம், கிருஷ்ணம்மா, ராஜா அனைவருக்கும் நன்றி!
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ரொம்ப கரெட்டா சொன்னீங்க கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:சரவணன் wrote:Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... ...............
ஒண்ணு செய்யுங்க சரவணன். பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருந்தா போய், பூசாரி கிட்ட எதுக்கும் ஒரு மந்திரம் போட்டுட்டு வந்துடுங்க......
.................
மேற்கோள் செய்த பதிவு: 1136702சிவா wrote:
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
என் குரலிலும் எக்கோவோடும் இதனைக் கேட்கிறேன் சதா. ஏன் ஏன் ஏன்
நலமா? குழந்தைகளும் திருமதியும் நலமா? சென்னை வந்தீர்களா? ஏன் எனக்குத் தகவல் கொடுக்கவில்லை?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வரையில் , சென்னையில் பலர் 10 வகுப்பு வரை CBSE இல் படிக்க வைத்து ,
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
திரு சதாசிவம் அவர்களுடையது ,
சிந்தையை கிளரும் பின்னூட்டம் !
ரமணியன்
சிந்தையை கிளரும் பின்னூட்டம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136867சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
உங்கள் கேள்விக்கு வந்த பதிலுக்கு நீங்களே மறுமொழியும் கூறிவிட்டீர்கள் , மிக்க நன்றி தல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
நிஜம் சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1136867சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
அதானே.... எனக்கெல்லாம் பல நேரங்களில் உயிரும் உற்சாகமும் தந்ததும் தந்து கொண்டு இருப்பதும் ஈகரை யும் ஈகரையின் அன்பு உறவுகளும்தான்.
அழுகறேன்னு நெனைச்சிக்காதிங்க அப்பு. இது ஆனந்தம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|