புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
2 Posts - 1%
prajai
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
432 Posts - 48%
heezulia
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
29 Posts - 3%
prajai
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_m10மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:40 pm


தவறு செய்யும்போதே, மாட்டிக்கொண்டால் தண்டனை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் மட்டும் மாட்டிக்கொள்ளவே மாட்டோம் என்றுதான் தப்பு செய்யும் எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால் எத்தனை நாட்கள்தான் தப்பிக்க முடியும், ஒரு நாள் மாட்டிக்கொள்கிறார்கள். தண்டனையிலிருந்து தப்பிக்க கெஞ்சுகிறார்கள்.. கதறுகிறார்கள்.

திடீர் பணக்காரராகி, உலகில் உள்ள அத்தனை சுகங்களையும் ஒன்று விடாமல் அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பும் தற்போது பலருக்கு வந்துவிட்டது. நேர்மையான வழியில் அது முடியாது என்று தெரிந்ததால் குறுக்கு வழியில் இறங்கி அதனை அடைய முற்படுகின்றனர். கொலை, கொள்ளை, மோசடியில் சிக்கி மாட்டிக்கொள்கின்றனர். செய்த தவறை நினைத்து வருந்தாமல், திருந்தாமல் மேலும் மேலும் தவறுகளை செய்து வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.

நம் நாட்டில்பல்வேறு நீதிக்கதைகள், குற்றங்களுக்கு தண்டனைகள், அரசன் குற்றம் இழைத்ததால் மதுரை யே தீக்கிரையான சம்பவங்கள் என பல கதைகள் உண்டு. சிலப்பதிகாரத்தின் தலைவியான கண்ணகி, எவ்வித விசாரணையுமின்றி பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை, பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதிட்டு நிரூபித்தாள்.

தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையே தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப் பதிகாரம் கூறுகிறது.

தவறான நீதி கொடுத்ததால் மன்னன் மரணம் தழுவியது நமது வரலாறு, வாயில்லாத ஜீவன் பசுவின் கோரிக்கையை ஏற்று குற்றம் செய்த தனது மகனை தேர்க்காலில் பலியிட்டு நீதியை நிலை நாட்டினான் நம் தமிழ் மன்னன். சிபி சக்கரவர்த்தி என்ற அரசர் தன்னை வந்தடைந்தவர்களுக்கெல்லாம் செல்வங்களை வாரி வாரி வழங்கினார். இவருடைய நேர்மையான, ஆட்சியை கண்ட தர்ம தேவதை, அவருடைய இரக்க சிந்தனையும் கொடைத் தன்மையையும் சோதித்துப் பார்க்க எண்ணியது.

ஒரு நாள் சிபி தன் மாளிகையின் மாடத்தில் அமர்ந்த்திருக்கும்போது, ஒரு அழகிய புறா பறந்து வந்து அவர் மடியில் விழுந்தது. காயம் பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்த அந்த புறா, சிபியைப்பார்த்து “மன்னா என்னை காப்பாற்றுவீர். என்னை ஒரு பருந்து துரத்தி வருகிறது. என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. அது என்னை கொல்லாமல் விடாது. ஆகவே உன்னை சரணடந்தேன். என் உயிர் உன்னது” என்றது. அப்போது அங்கு பறந்து வந்த பருந்து “அரசே இது என்ன அநியாயம்...? புறா என்பது என் உணவு. நான் அதை வேட்டையாட எண்ணி துரத்தினேன். அது சட்ட பூர்வமாக என் உணவு. ஆகையால் அதனை என்னிடம் ஒப்படைப்பது உமது கடமை” என்றது.

“வேறு உணவு நான் உனக்கு தருகிறேன். தஞ்சமடைந்த புறாவை நான் தர மாட்டேன்” என்றார் அரசர். “சரி அப்படியானால் புறாவின் எடைக்கு சம்மான உன் சதையை நீ எனக்கு தர வேண்டும்” என்றது பருந்து. சிபியும் அதனை ஒப்புக்கொண்டு தன் சேவகர்களை அழைத்து ஒரு தராசு கொண்டு வர செய்தார். பின் தன் தொடையில் இருந்து கொஞ்சம் சதையை வெட்டி தராசின் ஒரு பக்கத்து தட்டில் வைத்து புறாவை மறு பக்க தட்டில் வைத்தார்.

என்ன அதிசயம் தராசின் தட்டு புறா இருந்த பக்கமே சாய்ந்து இருந்தது. இன்னும் கொஞ்சம் சதையை அறிந்து தட்டில் வைத்தார். தட்டுக்கள் அப்படியே இருந்தன.சிபியும் தன் உடலில் இருந்து சதையை அறுத்து அறுத்து போட தட்டு சமநிலை அடையாமல் அப்படியே இருந்தன.

கடைசியில் சிபி தானே ஒரு பக்கத்தட்டில் ஏறி அமர, தட்டுக்கள் சம நிலைக்கு வந்தன. சிபி மகிழ்ச்சியுடன் பருந்தைப்பார்த்து “இப்போது நீ என்னை தின்று உன் பசி ஆற்றிக்கொள்ளலாம்” என்றார். பருந்து தன் உருவத்தை களைந்து தர்மதேவதையாக நின்றது. அது சிபியைப் பார்த்து “ அரசே நான்தான் தர்ம தேவதை. உன் இரக்க சிந்தனையும் கொடைத்தன்மையையும் சோதிக்கத்தான் இப்படி வந்தோம்” என்றது. புறாவும் தன் உண்மையான் உருவத்தை அடைந்தது. சிபி அவர்களைப் பார்த்து வணங்கி நின்றார்.

தர்ம தேவதை அவருக்கு நீண்ட ஆயுளை அளித்து விட்டு மறைந்தது. இப்படி தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்று எண்ணாமல், குற்றம் இழைத்த அனைவருக்கும் தண்டனை சமம் என்றெல்லாம் வாழ்த்த நம் நாட்டின் நீதி எங்கே போனது? இன்றைய தலைகீழ் நிலையை யார் மாற்றுவார்களோ ?

மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது?

மனுநீதி சோழனே வா, வா, , நீதி தவறாத பாண்டிய அரசன் நெடுஞ்செழியனே மீண்டும் வா, வா...நெறிமுறையோடு தமிழ்நாட்டை ஆள சிபி சக்கரவர்த்தியே வா வா...!

- க. அப்பர் சுந்தரம் (மயிலாடுதுறை) @ விகடன்



மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:48 pm

இது சித்தர்கள் எழும்பும் காலம் என்று சொல்கின்றனர். அநியாயம் அளவுக்கு அதிகமாக மேல் எழும்பும் போது அதனை தடுக்க இறைவன் வருவதாக கீதை சொல்கிறது, மேலும் இப்போது வரும் பூகம்பம், வெள்ளம், ஆழிப்பேரலை, பருவம் அல்லாத நேரத்தில் மழை இவை எல்லாம் நமக்கு எதையோ உணர்த்துவது போல் உள்ளது.....

கடவுள் வருவாரோ இல்லையோ. ஆத்ம பலம் நிறைந்த சித்தர்கள் நினைத்தால் கூட நம் நாட்டை காப்பாற்றலாம்.
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:53 pm

சரவணன் wrote:இது சித்தர்கள் எழும்பும் காலம் என்று சொல்கின்றனர். அநியாயம் அளவுக்கு அதிகமாக மேல் எழும்பும் போது அதனை தடுக்க இறைவன் வருவதாக கீதை சொல்கிறது, மேலும் இப்போது வரும் பூகம்பம், வெள்ளம், ஆழிப்பேரலை, பருவம் அல்லாத நேரத்தில் மழை இவை எல்லாம் நமக்கு எதையோ உணர்த்துவது போல் உள்ளது.....

கடவுள் வருவாரோ இல்லையோ. ஆத்ம பலம் நிறைந்த சித்தர்கள் நினைத்தால் கூட நம் நாட்டை காப்பாற்றலாம்.


ஆம், எப்பொழுது அநியாயத்திற்கு மக்கள் ஆதரவு தருகிறார்களோ அப்பொழுது கலிகாலம் முற்றிவிட்டது, உலகம் அழியத் துவங்குகிறது என்றே அர்த்தம்!



மீண்டும் நீதி, நேர்மை, நியாயம் நிறைந்த நாடாக பாரதம் மாறுவது எப்போது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 14, 2015 5:43 am

சுயநல அரசியல் அபிலாசை காரர்கள் இன்றி சமூக நல வாதிகள் ஊதியத்தை வருமானத்தை எண்ணாமல் செயல்படுவோர் ஆண்டாளும் அல்லது சட்டப்படிசெயல்பட வைக்கும் இராணுவமோ அல்லது நாட்டின்முதல்மூத்த குடிமகன்ஆட்சி யோ நடந்தால் ............ஏற்படுமா.............நீதி நேர்மையான .......நல்லாட்சி.........நல்லாட்சிக்கு இறைவனிடம் கையேந்தலாம்...........இறைநம்பிக்கை உடையவர்கள்...நாட்டை தூய்மையாக்கி காண.....................

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 14, 2015 6:49 am

நல்ல பதிவு

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu May 14, 2015 7:42 am

சரவணன் wrote:
கடவுள் வருவாரோ இல்லையோ. ஆத்ம பலம் நிறைந்த சித்தர்கள் நினைத்தால் கூட நம் நாட்டை காப்பாற்றலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1136563

சோகம் சோகம் சோகம் சோகம்

Name ப்ளீஸ் ..!!! எங்கே இருக்குகிறார்கள் அவர்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக