புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
25 Posts - 78%
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
5 Posts - 16%
viyasan
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
201 Posts - 40%
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:39 pm

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் TmomGuEYRbeV0MpX71x2+images

திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.

அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.






ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 14, 2015 6:34 pm

திருவள்ளுவர் சமணர் என்பது புதிய தகவல்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 15, 2015 7:00 pm

ஆம் அய்யா இது நான் கேள்விப்பட்டது...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 7:05 am

திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 8:49 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136896
கிருத்துவரா? திருவள்ளுவர் காலத்தில் கிருத்தவர்கள் இந்தியாவில் எங்கு வந்தார்கள்? அவர்கள் வந்தது மிக சமீபத்தில் தானே..இது வாய்ப்பே இல்லை. சமணர் அல்லது இந்துவாகவே இருக்க வேண்டும்...




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 9:24 am

அப்பத்தைச் சாப்பிடுங்கள்; அதிலுள்ள குழிகளையும் எண்ணுங்கள் ! தவறில்லை.

ஆனால் அப்பத்தை சுட்டவர் யார் ? அவரது பூர்வீகம் என்ன ? அவர் எம்மதத்தினர் ? எவ்வினத்தவர் ? என்கிற ஆய்வு நமக்குத் தேவையில்லை.

அப்பம் சுவையாக உள்ளது. சாப்பிட்டு வைப்போமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 10:19 am

சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136896
கிருத்துவரா? திருவள்ளுவர் காலத்தில் கிருத்தவர்கள் இந்தியாவில் எங்கு வந்தார்கள்? அவர்கள் வந்தது மிக சமீபத்தில் தானே..இது வாய்ப்பே இல்லை. சமணர் அல்லது இந்துவாகவே இருக்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1136905
St . Thomas (புனித தோமா ) என்பவர் யார்? அவர் எப்போது இந்தியாவுக்கு வந்தார்? எங்கு வாழ்ந்து கடைசியில் எங்கு இறந்தார்? என்ற கேள்விகளுக்கு கூகுள் சென்று தேடிப்பாருங்கள் சரவணன்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 10:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:திருவள்ளுவர் ஒரு கிருஸ்துவர் என்று கூட ஒரு ஆராய்ச்சியே நடந்துள்ளது. எனினும் அவர் சமணராகத்தான் இருப்பார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1136896
கிருத்துவரா? திருவள்ளுவர் காலத்தில் கிருத்தவர்கள் இந்தியாவில் எங்கு வந்தார்கள்? அவர்கள் வந்தது மிக சமீபத்தில் தானே..இது வாய்ப்பே இல்லை. சமணர் அல்லது இந்துவாகவே இருக்க வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1136905
St . Thomas  (புனித தோமா ) என்பவர் யார்? அவர் எப்போது இந்தியாவுக்கு வந்தார்? எங்கு வாழ்ந்து கடைசியில் எங்கு இறந்தார்? என்ற கேள்விகளுக்கு கூகுள் சென்று தேடிப்பாருங்கள் சரவணன்!
மேற்கோள் செய்த பதிவு: 1136915
நன்று அய்யா..நானும் படித்துவிட்டு வருகிறேன்...... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 11:58 am

சரவணன் wrote:திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.

அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.

தாமரை பூ இல்லை சரவணன், சங்கப்பலைகையே சுமந்து வந்தது என்று சொல்வார்கள் ....நான் அப்படித்தான் கதை கேட்டிருக்கேன் எங்க அப்பாவிடம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 16, 2015 12:00 pm

M.Jagadeesan wrote:அப்பத்தைச் சாப்பிடுங்கள்; அதிலுள்ள குழிகளையும் எண்ணுங்கள் ! தவறில்லை.

ஆனால் அப்பத்தை சுட்டவர் யார் ? அவரது பூர்வீகம் என்ன ? அவர் எம்மதத்தினர் ? எவ்வினத்தவர் ? என்கிற ஆய்வு நமக்குத் தேவையில்லை.

அப்பம் சுவையாக உள்ளது. சாப்பிட்டு வைப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1136907

ரொம்ப சரியாக சொன்னீர்கள் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக