புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
420 Posts - 48%
heezulia
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
28 Posts - 3%
prajai
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஓணான் வேட்டை! Poll_c10ஓணான் வேட்டை! Poll_m10ஓணான் வேட்டை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓணான் வேட்டை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 3:24 am

ஓணான் வேட்டை! P67a

சோ முவும் முருகனும் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்தார்கள். முருகன் ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகளைப் பார்த்தபடி வந்தான். ஒரு ஓணான் முட்செடியின் கிளையில் மண்டையை ஆட்டிக்கொண்டு நின்றது. ‘‘முருகா, ஓணான் பிடிப்போமாடா?’’ என்று ஆவலுடன் கேட்டான்.

‘‘சரிடா, போய் கடையில பத்து பைசாவுக்கு நரம்பு வாங்கிட்டு வா, நான் ஓணானைப் பார்த்துக்கிறேன்’’ என்று முருகனை அனுப்பினான். ஒரு நீளமான குச்சியை எடுத்து வைத்துக்கொண்டான். ஓணான் சற்று நகர்ந்தது. ஓடி விடுமோ என்று பயந்தான். அது கண்களை உருட்டி உருட்டி அடுத்து நடக்கப்போவது தெரியாமல் அப்பாவியாக சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டிருந்தது.

முருகன் வந்துவிட்டான். ‘‘நான் போய்ட்டு வர்றதுக்குள்ள குச்சியை ரெடி பண்ணிட்டியே’’ என்று பாராட்டினான். இருவரும் குச்சியின் நுனியில் நரம்பை சுருக்கு முடிச்சு போட்டுக் கட்டினார்கள்.

வேட்டைக்குப் போவது போல் பதுங்கிப் பதுங்கி, முட்செடியின் அருகில் போனார்கள். மெதுவாக குச்சியை, முருகன் ஓணான் கழுத்திற்கு கொண்டுபோனான். ஆபத்து வருவதை அறியாமல் நின்றது ஓணான்.

முருகன், ஓணானின் கழுத்தில் மாட்டினான். நன்றாக இறுக்கி சுண்டி இழுத்தான். ஓணான் துடித்தது. உயிர் போகும் வலியில் உடலை நாலாபுறமும் அசைத்தது. சோமுவும் முருகனும் ஓணான் மாட்டிய சந்தோஷத்தில், எகிறி எகிறிக் குதித்தார்கள். ‘‘முருகா, சரியா புடிச்சிட்டடா, நல்லா மாட்டிக்கிச்சு, இனிமே அது தப்பிக்க முடியாது’’ என்றான் சோமு.

சோமுவின் புகழ்ச்சியில் மயங்கிக் கொண்டு இருந்த முருகன் திடீரென காலைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவனை எதுவோ கடித்துவிட்டது. ‘‘ஐயோ.. அம்மா..’’ என்று கத்தினான் முருகன். பார்த்துக்கொண்டிருந்த சோமு பதறிப்போய், ‘‘முருகா.. முருகா, என்னடா ஆச்சு?’’ என்று எதுவும் புரியாமல் கேட்டான். முருகன் மயங்கிக் கீழே விழுந்தான்.

சோமுவிற்கு கை, கால் ஓடவில்லை. பக்கத்திலிருந்த முருகன் வீட்டுக்கு ஓடினான். முருகனின் அம்மாவிடம் நடந்த விஷயத்தைச் சொன்னான். முருகனின் அம்மா ‘‘ஸ்கூல் விட்டா நேரா வீட்டுக்கு வரவேண்டியதுதானே... யாருடா உங்கள ஓணான் புடிக்கச் சொன்னது..? அறிவில்ல உங்களுக்கு..?’’ என்று திட்டிக்கொண்டே வந்தார்.

சோமு பயந்து போயிருந்தான். மயங்கிக்கிடந்த முருகனிடம், ‘‘முருகா... முருகா... என்னடா கடிச்சுச்சு..’’ என்று கன்னத்தில் கைகளால் அடித்துக் கேட்டார் அம்மா. அவன் பதில் பேச முடியாமல் இருந்தான்.

சோமு, ‘‘ஆன்ட்டி, எங்க வீட்டுக்குப் பக்கத்தில ஒரு ஆஸ்பத்திரி இருக்கு, அங்க போகலாம்’’ என்று கூட்டிக்கொண்டு விரைந்தான்.

முருகனைப் பரிசோதித்த டாக்டர், ‘‘நல்லவேளை, ஓலைப்பாம்புதான் கடிச்சிருக்கு. மருந்து போட்டிருக்கேன். ஒரு மணி நேரத்தில கண் முழிச்சிருவான்’’ என்று சொன்னதும்தான் முருகனின் அம்மா நிதானத்துக்கு வந்தார். சோமுவைப் பார்த்து மெள்ளச் சிரித்தாள். அவனும் சிரிக்க முயன்றான்.

ஒரு மணி நேரம் போனது. முருகன் கண்விழித்தான். சோமுவையும் அம்மாவையும் பார்த்தான். அம்மாவின் அருகில் ஒரு பல்லி ஊர்ந்தது. ‘‘அம்மா, மிதிச்சுடாதீங்க’’ என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு பார்வையைத் திருப்பிக்கொண்டான் முருகன்.



ஓணான் வேட்டை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 7:07 am

நல்ல கதை ...நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக