புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
3 Posts - 8%
heezulia
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_m10நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:16 pm


நேபாளத்தில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நிர்வாகம் மீட்பு பணியில் உதவி கோரினால் மட்டுமே மீட்பு குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்த நாடு முற்றிலும் சின்னாபின்னமானது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தனர். இதனால் அண்டை நாடான இந்தியா உடனடியாக மீட்பு குழுவையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி உதவியது. இருப்பினும் சில நாட்கள் கழித்து இந்தியா உட்பட வெளிநாட்டு மீட்பு படைகள் நேபாளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாடு திடீரென அறிவித்தது.

இதனிடையே, நேபாளத்தில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 25 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்நாடு இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் உறையைவைத்துள்ளது.

இந்த நிலையில், நேபாள அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்தியா தனது மீட்பு குழுவை நேபாளத்துக்கு அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அளித்த தகவல் படி, “ நேபாள அரசு கேட்டுக்கொண்ட பிறகே மீட்பு குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார். மேலும், காத்மாண்டுவில் இருந்தோ அல்லது டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தில் இருந்தோ உதவி கேட்டு அழைப்பு வரலாம் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே மீட்பு குழுவை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேபாளத்துக்கு மீட்பு குழு அனுப்புவது தொடர்பான மத்திய அரசின் உயர்மட்ட கூட்டம் உள்துறை செயலர் எல்.சி கோயல் தலைமையில் நடைபெற்றது. எனினும் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் பிரநிதிகள் மற்றும் பாதுகாப்பு, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.




நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:21 pm

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலி; 1000 பேர் படுகாயம்

நேபாளத்தில் இன்று மீண்டும் 7.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. முதலில், 7.4 ரிக்டர்களாக அளவிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பின்பு 7.3 ரிக்டராக குறைக்கப்பட்டது.

மவுண்ட் எவரெஸ்ட்டுக்கு அருகிலுள்ள காத்மண்டுவின் கிழக்கு பகுதியில் 83 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள தோலாஹா மற்றும் சிந்துபால்சவுக் மாவட்டங்களை இந்த பூகம்பம் புரட்டி போட்டது. இதுவரை, இந்த நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 981 பேர் படுகாயமடைந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட இந்த இரு மாவட்டங்களிலும் நேபாளத்தின் தேசிய பேரிடர் மையம் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

இந்திய ராணுவமும் அங்கு 8 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பல வட மாவட்டங்களிலும் உணரப்பட்டது.



நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 14, 2015 1:55 pm

மிகவும் வேதனை அவர்களுக்கு ....நிம்மதியில்லாத வாழ்க்கை..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

இந்திய உதவி செய்தாலும் மீடியாக்கள் செய்யும் வேலையால் உதவி செய்பவர்கள் திரும்ப அனுப்பிவிட பட்டனர்.... இன்னும் என்னவெலாம் நடக்குமோ??????????????????

இறைவன் என்ற ஒருவன் இருந்தால் மக்களை காப்பாற்ற வேண்டும் :வணக்கம்:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக