புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தில் நில அதிர்வு: அச்சத்தில் மக்கள்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி
http://www.dinamani.com/
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி
http://www.dinamani.com/
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்ட நில அதிர்வு
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்
இப்போதான் பார்த்தேன். செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136324உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
2/3 சீரியல்கள் போய்கொண்டு இருக்கு .
அது முடியும் வரையாவது பேரழிவு வராமல் இருந்தால் நல்லது என ,
பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிண்டு இருக்கா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|