புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம், சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகளில் 7 புள்ளிகளை தாண்டியது
நேபாளம் மற்றும் சீனாவில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7ஐ தாண்டினாலே சேதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் நிலநடுக்கம் தாக்கி பயங்கர சேதத்தை சந்தித்த நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினமணி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 4.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவில் 5.1 ஆகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி - தினமணி
http://www.dinamani.com/
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தில் நில அதிர்வு: அச்சத்தில் மக்கள்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி
http://www.dinamani.com/
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
அதே போல, சென்னை வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஏராளமான கட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும் வெளியே ஓடி வந்து திறந்தவெளியில் நின்றிருந்தனர்.
நன்றி
தினமணி
http://www.dinamani.com/
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்ட நில அதிர்வு
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையின் வளசரவாக்கம், சாந்தோம் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலடுக்கம், சீனா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் சென்னையின் வடபழனி, வளசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வெளியே ஓடி வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
நன்றி
தினமணி
இ-பேப்பர்
இப்போதான் பார்த்தேன். செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//
இங்கு இடி மின்னலுடம் கன மழை பொழிகிறது. transformer வெடிசுட்டு. ups ஆப் ஆயிடும். பிறகு சந்திப்போம்.
எல்லாரும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள்//
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136324உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136319Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"The great Himalayan Frontal Fault " என்ற வெடிப்பு கிட்டத்தட்ட 2000 கி மீ தூரம் செல்கிறது. பஞ்சாபில் துவங்கி அஸ்ஸாம் தாண்டி பூர்வான்ச்சல் மலைத்தொடர் வரை செல்கிறது. இதற்க்கு அடியில் 10 ல் இருந்து 20 கி மீ ஆழத்தில் உயிருள்ள எரிமலைகள் புதையுண்டு உள்ளது. எனவே அதனால் ஏற்ப்படும் அழுத்தம் காரணமாகவே நிறைய நிலநடுக்கங்கள் ஏற்ப்படுகின்றன. நமது தலைநகர் தில்லியும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாள் மிகப்பெரிய பேரழிவு ஏற்ப்படும்.
உண்மைதான்..
அந்த பேரழிவின் ஆரம்பநிலையே இது
2/3 சீரியல்கள் போய்கொண்டு இருக்கு .
அது முடியும் வரையாவது பேரழிவு வராமல் இருந்தால் நல்லது என ,
பக்கத்து வீட்டு பாட்டி சொல்லிண்டு இருக்கா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|