புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.
இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!
ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.
இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.
இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.
இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.
இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.
இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?
* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?
“நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது”
இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.
இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!
ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.
இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.
இனிமேல் தயவு செய்து சட்டத்தைத் இவ்வாறு திருத்திவிடுங்கள்...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.
இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.
இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.
இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.
இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?
* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136224ராஜா wrote:நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.
இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
ஆம், முயற்சிக்கலாம் தல. அனால் இதில் மத்திய அரசின் தலையீடு வேறு உள்ளதே?
வழக்கை வெளிநாட்டில் தான் நடத்த முடியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136337 அப்படின்னா ... இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமா போகட்டும் என்று ஒரு ஆப் (Half ) அடிச்சிட்டு கவுந்துட வேண்டியது தான்சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136224ராஜா wrote:நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.
இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
ஆம், முயற்சிக்கலாம் தல. அனால் இதில் மத்திய அரசின் தலையீடு வேறு உள்ளதே?
வழக்கை வெளிநாட்டில் தான் நடத்த முடியும்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாதி பிரதிவாதி வக்கீல்கள் கூட்டணி அமைத்து ,
ஒரு முறை வாதி வக்கிலும்
மறுமுறை பிரதிவாதி வக்கிலும்
மாறி மாறி வாய்தா வாங்கி , வாதி பிரதிவாதிகளை
மொட்டை அடித்துவிட்டு ,
ஜட்ஜ் நமக்கு தெரிந்த ஆள்தான் , அட்ஜஸ்ட் பண்ணிடலாம் ,
என்ன கொஞ்சம் செலவாகும் என்பார்கள் .
என் காதில் விழுந்த விஷயம் .
அனுபவப்பட்டவர்கள் தான்
சரியா தவறா என்று கூறவேண்டும் .
ரமணியன்
ஒரு முறை வாதி வக்கிலும்
மறுமுறை பிரதிவாதி வக்கிலும்
மாறி மாறி வாய்தா வாங்கி , வாதி பிரதிவாதிகளை
மொட்டை அடித்துவிட்டு ,
ஜட்ஜ் நமக்கு தெரிந்த ஆள்தான் , அட்ஜஸ்ட் பண்ணிடலாம் ,
என்ன கொஞ்சம் செலவாகும் என்பார்கள் .
என் காதில் விழுந்த விஷயம் .
அனுபவப்பட்டவர்கள் தான்
சரியா தவறா என்று கூறவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:வாதி பிரதிவாதி வக்கீல்கள் கூட்டணி அமைத்து ,
ஒரு முறை வாதி வக்கிலும்
மறுமுறை பிரதிவாதி வக்கிலும்
மாறி மாறி வாய்தா வாங்கி , வாதி பிரதிவாதிகளை
மொட்டை அடித்துவிட்டு ,
ஜட்ஜ் நமக்கு தெரிந்த ஆள்தான் , அட்ஜஸ்ட் பண்ணிடலாம் ,
என்ன கொஞ்சம் செலவாகும் என்பார்கள் .
என் காதில் விழுந்த விஷயம் .
அனுபவப்பட்டவர்கள் தான்
சரியா தவறா என்று கூறவேண்டும் .
ரமணியன்
ஆம் ஐயா, அனைத்து நீதிமன்றங்களிலும் இதுதான் நடக்கிறது.
கிராமப் பஞ்சாயத்தை சட்டவிரோதமாக்கி அதை இப்பொழுது நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் நடத்துகிறார்கள்.
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடையாது, பணம் உள்ளவனுக்குத்தான் இவர்கள் வேலை செய்வார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இராணுவ ஆட்சி வரனுங்க...அப்போதான் ஆள்ஆளுக்கு கொக்கரிக்கமாட்டாங்க..........
- jaganபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
மேற்கோள் செய்த பதிவு: 1136159சிவா wrote:“நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது”
இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.
இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!
ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.
இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.இனிமேல் தயவு செய்து சட்டத்தைத் இவ்வாறு திருத்திவிடுங்கள்...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.
இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.
இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.
இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.
இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?
* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|