புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
#JayaVerdict tweets
Page 1 of 1 •
Magesh G Kshathriyan
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன்
பட்டிக்காட்டான்
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா
பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி
SKP Karuna
கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ்.
Gokila
இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது!
பொது சொத்துக்களின் சேதம் தவிர்க்கப்பட்டது!
அனால் அதற்கு விலையாக நீதி காவு கொடுக்கப்பட்டுள்ளது!
ஒ.உ.சிந்தனைகள்
சட்டம் தன் கடமையை சாமானியனுக்கு மட்டும் சரியாக செய்யும்...!
அழகிய தமிழ் மகன்
நீதிபதியை பொறுத்து நீதியும் மாறுபடும் என்றால் சட்டத்தில் ஏதோ தவறு இருக்குனு தானே அர்த்தம்...
கோ.செந்தில்குமார்
ஜெ 'நிரபராதி' என்று விடுதலை ஆவது.. இதுவே முதல் தடவை கிடையாது!
இதற்கு முன்பும் திமுக அரசு போட்ட ஆறேழு வழக்குகளில் விடுதலை ஆனவர்.
#வரலாறு
ச ப் பா ணி
சூதின் வாழ்வுதனை தர்மம் லைட்டா கவ்வும் பின் சூதே வெல்லும்!
சி.பி.செந்தில்குமார்
குமார சாமி இனி குபேர சாமி
சுபாஷ்
என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா..ஆனா நீதி அரசர் குமாரசாமின்னு மட்டும் சொல்லாதீங்க..என்னதான் இருந்தாலும் கேக்க கூசுது
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
ஏக்கத்தில் இதயம்
நீதித்துறை சில சமயம் நிதித்துறையை சார்ந்தே இருக்கிறது..# ஜெ & சல்மான்
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
ஒற்றன்
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..
ஜப்பான் ரகு
இனிமேலாவது கோயில்ல குடி இருக்காம அமைச்சர்கள் தங்கள் பணிய செஞ்சா பரவாயில்ல.
சி.பி.செந்தில்குமார்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
தீர்ப்பு தந்த நீதி = நீ எங்கே வேணாலும் எவ்வளவு வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
திவி
நீதி,நேர்மை,நியாயம்னு ஜெயா டிவில கூவறாய்ங்க #அடேய் போன தடவை தீர்ப்பு வந்தப்ப பருப்புவடை சுட்டது நீங்கதானே..
Cable Sankar
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்..
உடன்பிறப்பே
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்..
நாட்டுப்புறத்தான்
இனிமேல் யாராச்சும்,
நீதிடா...
நாயம்டா..
நேர்மடா னு கம்பு சுத்திட்ருட்ருந்திங்கனா, சாணிய கரைச்சி மூஞ்சிலயே ஊத்திடுவேன்...
ஆமா...!!! )
உவகை வெற்றி !!
தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு!
-இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ?
சில்லுண்டி|
சதுரங்கவேட்டை வசனம், 'ஒரு கேஸ் நடக்குதுனா கோர்ட்டுக்கு உள்ள என்ன நடக்கிதுங்கிறது மேட்ரே இல்ல வெளில நடக்குறதுதான் தீர்ப்ப தீர்மாணிக்கும்'
வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தை இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!
கூலிக்கு மாரடிக்கும், கூழை கும்பிடு, காக்கா கூட்டம் பெருகும்!
என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!
கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன்
ஜெ வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தோட நேரம் மட்டுமில்ல நம்ம நேரத்தையும் வீணாக்கினதுக்கு சு.சாமியை கழுவில் ஏற்றலாம்
ஆனா,குமாரசாமி அப்பிடிக் கேட்டாரு...இப்பிடி கேட்டாரு.. அந்தான்னாரு..இந்தான்னாரு...கொந்தளிச்சாரு... கோபப்பட்டாருன்னு நல்லா வுட்டீங்களேடா...
என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!
காமெடி சேனல்களையே மிஞ்சும் காமெடி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது # நீதிதேவதைக்கு நீதி கிடைத்தது
கில்லி
வருமானத்துக்கு அதிகமா அன்பை சம்பாதிச்சி வச்சிருக்குற தெய்வத்தை போயி .. கலங்கிய கண்களை துடைத்தப்படி குமாரசாமி தொடர்ந்தார்..
தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால நீங்க ஏன் சந்தோசமா இருக்கீங்க? இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே
நல்லவேளை , தவறான தீர்ப்பை குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை
வந்தியத்தேவன்
இதுக்கென்ன மயித்துக்குடா இத்தனை வருசம் அரசாங்க பணத்துல கேஸ் நடத்துனிங்க...
குட்டி
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
தீர்ப்பு சொன்னாரு!
ஆனா
குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!
வந்தியத்தேவன்
ச்சை... தண்டனைய குறைச்சி, அபராதம் கட்டச்சொல்லி விடுவிச்சிருந்தாலும் பரவால... குற்றமே பண்ணலைனு விடுவிச்சது செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..
அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...
அப்ப இதுக்கு முன்னாடி அம்மாவை குற்றவாளினு சொன்ன நீதிபதிகள் எல்லாம் பொய் சொல்லிட்டாங்க போல....
Sri
பூசணிக்காய் பெரிதாக இல்லை, சோற்றளவு தான் சிறிதாக உள்ளது என்கிறார் நீதிபதி குமாரசாமி.
Rajan Radhamanalan
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.
Wolverine
தீர்ப்பு விஷயத்துல சல்மானுக்கு சப்போர்ட் பண்றதவிட ஜெக்கு சப்போர்ட் பண்றது கேவலமானது (
அவனாவது போதைல பண்ணான்
இது ப்ளான் போட்டு அடிச்சுது ;/
ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள
கயல்விழி
இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பணம் பாதாளம் வரை பாயும் ....எனவே பணம் சேர்த்துக்கங்க அப்புறம் என்னவேணும்னாலும் பண்ணுங்க..
ஆனந்தம்
யார்ரா அது நமக்கு சின்ன வயசுல நியாயம் ஜெயிக்கும் தர்மம் ஜெயிக்கும்னு சொல்லிக்குடுத்தது..
Naveen Kumar
கொஞ்சமாவது தப்பு செய்றவனுக்கு தண்டனை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருந்தா தானே நாடு உருப்படும். அதான் சுத்தமா இல்லையே.
ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் எதன் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் ஒரு புத்தகம் எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும்
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
Magesh G Kshathriyan
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
ஒற்றன்
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..
மிக மோசமான தீர்ப்பு ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1136083Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
Magesh G Kshathriyan
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
அனைத்துமே அருமை , ஆனாலும் எனக்கும் இது தான்க்கா மனசில் நின்னுது
.
படிப்பதற்கு ருசிகரமாக இருந்தாலும், நீதி இறந்த விஷயத்தை அழாமல் ஏற்றுக் கொண்டுள்ளது நமது சமுதாயம்
படிப்பதற்கு ருசிகரமாக இருந்தாலும், நீதி இறந்த விஷயத்தை அழாமல் ஏற்றுக் கொண்டுள்ளது நமது சமுதாயம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சி.பி.செந்தில்குமார்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #
அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
எல்லாமே நன்றாக இருந்தாலும்
என்னை கவர்ந்தவை மேலே உள்ளவை
ரமணியன்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #
அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
எல்லாமே நன்றாக இருந்தாலும்
என்னை கவர்ந்தவை மேலே உள்ளவை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136090ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136083Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136078சிவா wrote:
Magesh G Kshathriyan
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
அனைத்துமே அருமை , ஆனாலும் எனக்கும் இது தான்க்கா மனசில் நின்னுது
நெஞ்சு பொறுக்குதில்லையே.... நிலைகெட்ட நீதித்துறையை நினைத்தால்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வாழிய பாரத மணித்திருநாடு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|