புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வராக புராணம் புத்தகம் கிடைக்குமா?
Page 1 of 1 •
- சுப்ரமணியன்பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
வராக புராணம் புத்தகம் மின் நூல் வடிவில் கிடைக்குமா?
சுப்ரமணியன்
சுப்ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் பொறுத்திருங்கள் , நம் நண்பர்கள் உதவுவார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136053Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனி
போகுமிடமெல்லாம் நற்பெயர்
எடுத்துக்கொள்ளும் செயல்திட்டங்களில் நற்பெயர் .
உங்களுக்கு ஏன் வசிய புராணம் ?
ரமணியன்
( வைசிய புராணமா ? சாரி , கண்ணை பரிசோதிக்க வேண்டிய காலம் நெருங்குகிறதோ ?!)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136074T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136053Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனி
போகுமிடமெல்லாம் நற்பெயர்
எடுத்துக்கொள்ளும் செயல்திட்டங்களில் நற்பெயர் .
உங்களுக்கு ஏன் வசிய புராணம் ?
ரமணியன்
( வைசிய புராணமா ? சாரி , கண்ணை பரிசோதிக்க வேண்டிய காலம் நெருங்குகிறதோ ?!)
என்ன கொடுமை.
நான் சொன்னது வைசிய புராணம்தான். வைசியர் என்றால் வணிகர். வணிகர் புராணம்தான் வைசிய புராணம் என்று பழைய பெயர். அதில்தான் வளையாபதி கதை உள்ளது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனி
நீங்கள் கேட்டது சம்மந்தமாக இணையத்தில் தேடியபோது, கீழேயுள்ளது தான் கிடைத்திருக்கிறது அக்கா. ஆனால், வைசிய புராணத்திற்கும், வளையாபதிக்கும் தொடர்பில்லை என்று போட்டிருக்கிறதே...? இதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா அக்கா...? கொஞ்சம் விவரம் சொல்லுங்கள். என்னால் முடியுமானால் ஐம்பெருங்காப்பியங்களையே தொடராக ஆரம்பித்து விடலாம்.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது.
புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர்.
எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள்.
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான்.
தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர்.
இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான்.
ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை.
குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது.
நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது.
புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர்.
எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள்.
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான்.
தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர்.
இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான்.
ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை.
குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது.
நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் ராஜா. உண்மையிலேயே அடுத்த தொடராக தசாவதாரத்தை தொடங்கலாமா என்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.ராஜா wrote:கொஞ்சம் wait பண்ணுங்க , இப்ப தான் எங்க அக்கா கருடபுராணத்தை தமிழில் வெளியிட்டு tired ஆகா இருக்காங்க. விரைவில் இதையும் போட்டுடுவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1136151விமந்தனி wrote:Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனிநீங்கள் கேட்டது சம்மந்தமாக இணையத்தில் தேடியபோது, கீழேயுள்ளது தான் கிடைத்திருக்கிறது அக்கா. ஆனால், வைசிய புராணத்திற்கும், வளையாபதிக்கும் தொடர்பில்லை என்று போட்டிருக்கிறதே...? இதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா அக்கா...? கொஞ்சம் விவரம் சொல்லுங்கள். என்னால் முடியுமானால் ஐம்பெருங்காப்பியங்களையே தொடராக ஆரம்பித்து விடலாம்.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது.
புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர்.
எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள்.
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான்.
தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர்.
இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான்.
ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை.
குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது.
நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
தொடர்பு சுத்தமாக இல்லைதான். அதனால்தான் அதைப் பார்க்க வேண்டும் என்று வைசிய புராணத்தைச் சென்னை நூலகங்கள் முழுவதும் தேடிவிட்டேன். இனி தனியாரிடம் கேட்க வேண்டும். சிலம்பொலி செல்லப்பனார் அவரிடம் இருக்கிறது தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பழைய வீட்டில் இருக்கிறது. தேடித்தரவேண்டும் என்கிறார். சென்னை கன்னிமாரா, உ வே. சா, உலகத்தமிழாராச்சி நிறுவனம், மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், ரோசா முத்தையா என்று எல்லா நூலகங்களையும் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன்.
- senthiljayபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 11/01/2014
வீர பாண்டியன் மனைவி அரு .இராமநாதன் புத்தகம் கிடைக்குமா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|