புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
11 Posts - 35%
heezulia
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
6 Posts - 19%
i6appar
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
1 Post - 3%
Jenila
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
88 Posts - 36%
i6appar
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
2 Posts - 1%
prajai
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_m10அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 5:40 pm

அவ்வையே அரிது என்ன?

அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் 11

அரியது கேட்கின் வரிவடிவேலோய்!

அரிது அரிது ஆணாய் பிறத்தல் அரிது.
ஆணாய் பிறப்பினும் மணப்பெண்  கிடைப்பதரிது.
மணப்பெண் கிடைப்பினும் திருமணம்,
ஆவதென்பது அதனினும் அரிது..

திருமணம் ஆயினும் டைவர்ஸ் ஆகாமல் வாழ்வதறிது.
டைவர்ஸ் ஆகாமல் வாழும் காலத்தில் - மீண்டும்,  
தன் பழைய காதலை தொடராதிருப்பவள் அமைவாலாயின்,
அதுவே அரிதினும் அரிது.....!




குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எதுதபட்டது. பூவையரின்  அன்பு மலர்  மென்மனதை   ஐ லவ் யூ  புண்படுத்த அல்ல!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 5:55 pm

நல்லா இருக்கு சரவணன் புன்னகை.....................'புது கவிதை' போல இது புது ஔவையாரா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2015 6:09 pm

அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் 103459460 அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் 3838410834

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 6:47 pm

நன்றி! நன்றி!

அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்........... நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 6:51 pm

சரவணன் wrote:நன்றி! நன்றி!

அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்........... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1136391

புது ஔவையார் வந்தாச்சுன்னா வொவொண்ணா வர வேண்டியது தானே...............ஆனால் எழுத்து பிழைகள் இருந்தது........எனவே வரும் காலங்களில் கொஞ்சம் கவனம் வையுங்கள் சரவணன் புன்னகை.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 8:08 pm

இனிமேல் கண்டிப்பாக முன்னோட்டம் பார்த்து சரி செய்து பதிகிறேன்...நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:42 pm

சரவணன் wrote:இனிமேல் கண்டிப்பாக முன்னோட்டம் பார்த்து சரி செய்து பதிகிறேன்...நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1136424

சூப்பருங்க :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:14 pm

இப்பொழுது இந்த நிலை 10% என்ற அளவில் மட்டுமே உள்ளது!

எனக்குத் தெரிந்து எத்தனையோ திருமணப் பெண்கள் திருமணம் நிச்சயித்து திருமண நாளுக்கு மெட்டி அணியச் செல்லும் பொழுது, தாலி கட்ட சில மணி நேரங்களுக்கு முன்பு என தனது காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்! அதுவும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல். காரணம் இவர்கள் பள்ளி நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் பெற்றோரின் முழு கண்காணிப்பில் உள்ளவர்கள்.

எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது.

வரும் காலங்களில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு வந்துவிடும் சரா!



அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 13, 2015 12:29 am

//எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது//

அடப்பாவமே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:11 am

சிவா wrote:

எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது.

வரும் காலங்களில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு வந்துவிடும் சரா!


சோகம் சோகம்  ஐயோ பாவம்..! யாரோ செய்யும் தவறுக்கு யாருக்கோ தண்டனை.

மூணாறில்(கேரளா) நடந்த சம்பவத்தை மனதில் வைத்து எழுதினேன் இந்த வரிகளை...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக