புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாணக்கியன் ! Poll_c10சாணக்கியன் ! Poll_m10சாணக்கியன் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாணக்கியன் !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 12:37 pm

இருண்ட மேககங்கள் திரண்டிருநந்த வானமாய் இவள் முகம் கறுத்திருந்ததை வீட்டினுள் நுழையும் போதே கண்டு;இன்று நிச்சயம் ஒரு இடி முழக்கம் வீட்டை இரண்டு படுத்தப் போகிறது என்பதைக் கணித்து விட்டேன்.
மௌனமாகச் சென்று முகம் கை கால் அலம்பி லுங்கியினுள் என்னை நுழைத்துக் கொண்டு வந்து கால்களை நீட்டி அமர்ந்து டீ.வி பார்கத் தொடங்கினேன்.கண்கள் டீ.வியிலும் கவனம் முழுக்க இன்று என்ன இடி இடிக்கப் போகிறது என்பதிலும்,அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதிலும் ஓடியது.எதிரியின் தாக்குதல் எந்தத் திசையில் இருந்து எதனால் நடக்கும் என்று தெரியாத படை வீரனாய் மனதுக்குள் டென்ஷன் என்னைப் பாடாய்ப் படுத்தியது.

எனக்கென்று பக்கத்து முக்காலியில் வந்தமர்ந்தது தேநீர்க் கோப்பை. அதில் பறந்த ஆவி அதன் சூட்டையும் வைத்தவளின் சூட்டையும் சொல்லாமல் சொல்லியது.கடவுளே! முடிந்தால்,உனக்குச் சித்தமிருந்தால் இன்றைய யுத்தத்தினை ஒத்தி போடப்பண்ணு என்ற வேண்டுதலுடன் தேநீரை எடுத்துவாயில் வைத்தேன்.வைத்த வேகத்தில் "ஸ்ஆஆ"என்று உதறிக் கொண்டேன்.சுரீரென்று வந்தகோபத்தினையும் கப்பென்று அடக்கிக்கொண்டேன்.எங்கே!?நான்கத்த அதுவே யுத்தத்தின் ஆரம்பப் புள்ளியாகி விடுமோ!? என்ற முன்னெச்சரிக்கையுடன் ஊதி ஊதி தேநீரைக் குடித்து முடித்தேன்.மனதுக்குள் ஒரு சாணக்கியன் வேலை செய்ய ஆரம்பித்தான்.என்னவென்று தெரியாத யுத்தத்துக்கு வியூகம் வகுப்தையும் விட அந்த யுத்த மேகத்தையே கலைத்து விட்டால்!?ஆம் அது தான் சரி என்ற முடிவுடன் சமையலறைக்குள் சென்றேன்.குடித்த தேநீர்க் கோப்பையை கழுவிக் கொழுவிய படியே என்னவளை நோட்டம் விட்டேன்.

அடுப்பில் எதையோ வைத்து எரியும் அடுப்புடன் போட்டி போட்டு எரிவதைப் போல் நின்று கொண்டிருந்தாள்.என்னை ஏனென்றும் ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் நின்றது என்னுள் ஒரு ஈகோவைத் தூண்டியது.உடனே அதைத் தூக்கி எறிந்து விட்டு மெதுவாக அவள் பின்புறமாகச் சென்று அவளைக் கட்டியணைத்து பிடறியும் கழுத்தும் காதும் சந்திக்கும் அந்தப் புள்ளியல் என் முகத்தைப் புதைத்தேன்.ஆஹா எரிமலையொன்று எவரெஸ்ட் பனிமலையாய் குளிர்ந்து சிலிர்த்தது போல் சிணுங்கினாள்.

அந்தச் சிணுங்களும் சிலிர்ப்பும் அடங்க முன் அவளைத் திருப்பி என் அதரங்களை அவள் அதரங்களில் ஒற்றி எடுத்து விட்டு வெற்றி வீரனாய் நிமிர்ந்த நடையுடன் வந்து டீ.வியின் முன் அமர்ந்தேன்.

வெடகமும் சிலிர்ப்பும் அடங்கி குளிர்ந்த பனி மலையில் பூத்த பூவாய் வெளியே வந்தாள்."இஞ்சேப்பா நீங்க அன்றைக்கு எனக்கு வாங்கின மூக்குத்திய ஏன் முதல்ல மாமிட்ட காட்டினீங்க?

ஓஹோ இங்கு தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது புலனாக "ஏனம்மா அப்படிக் கேட்கிறீங்க?"என்றேன்.

"இல்லை இன்றைக்கு மாமி வந்தவ.நீங்க மூக்குத்திய அவட்ட காட்டினத பற்றிச் சொன்னா.நீங்க எனக்கு வாங்கினத யாரிட்டயும் காட்டாம என்னட்ட தந்திருந்தா இது நீங்க வாங்கித் தந்தது என்று சொல்லிப் பெருமைப்பட்டிருப்பன் தானே!?ஆனாலும் நீங்க சரியான மோசம்!"என்று செல்லக் கோபத்துடன் தன் ஆதங்கத்தை சொல்லி விட்டுப் போனாள்.
அப்பாடா இது தான் பிரச்சனையா!?
ஆனாலும் இந்தப் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லையே! என்ற ஏக்கத்துடன் ஒரு வழியாக ஒரு முத்தத்துடன் சத்தமின்றி யுத்தமின்றி நிலைமையை சிக்கெடுத்த என் சாணக்கியத்தை நானே மெச்சிக் கொண்டேன்.

-தமிழினியன்-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 1:09 pm

புன்னகை நல்லா இருக்கு சாணக்கிய தந்திரம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 2:27 pm

நன்றி! வேறுவழி ?



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 2:56 pm

thamiliniyan wrote:நன்றி! வேறுவழி ?
மேற்கோள் செய்த பதிவு: 1135585

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:04 pm

இந்த கதை நீங்க எழுதியதா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  ரொம்ப  சூப்பர்..

வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 3:12 pm

என்னம்மா இப்படி பண்றீங்களே ! நான் நான் நானே தான் எழுதியது.மண்டபத்தில் யாரோ எழுதியதை வாங்கிப் போடலம்மா !

நன்றி தோழி உங்கள் ரசனைக்கு



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 3:19 pm

thamiliniyan wrote:என்னம்மா இப்படி பண்றீங்களே ! நான் நான் நானே தான் எழுதியது.மண்டபத்தில் யாரோ எழுதியதை வாங்கிப் போடலம்மா !

நன்றி தோழி உங்கள் ரசனைக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1135606

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 3:19 pm

உமா wrote:இந்த கதை நீங்க எழுதியதா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  ரொம்ப  சூப்பர்..

வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...
மேற்கோள் செய்த பதிவு: 1135603

உமா, நான் கூட ஒரு 10 -12 கதை எழுதி இருக்கேன் படித்து பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:23 pm

thamiliniyan wrote:என்னம்மா இப்படி பண்றீங்களே ! நான் நான் நானே தான் எழுதியது.மண்டபத்தில் யாரோ எழுதியதை வாங்கிப் போடலம்மா !

நன்றி தோழி உங்கள் ரசனைக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1135606

மிகவும் நல்ல ரசனை உங்களுக்கு.... சாணக்கியன் ! 3838410834 சாணக்கியன் ! 3838410834 சாணக்கியன் ! 3838410834 சாணக்கியன் ! 3838410834 சாணக்கியன் ! 3838410834





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 3:24 pm

krishnaamma wrote:
உமா wrote:இந்த கதை நீங்க எழுதியதா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  ரொம்ப  சூப்பர்..

வார்த்தை ஜாலங்கள் மிகவும் ரசிக்கும்படி...
மேற்கோள் செய்த பதிவு: 1135603

உமா, நான் கூட ஒரு 10 -12 கதை எழுதி இருக்கேன் படித்து பாருங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135610

அப்படியா.....கண்டிப்பா படிக்கிறேன் அம்மா சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக