புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 3:51 pm

First topic message reminder :

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 10:29 am

jagadeesan wrote:இதே கண்ணதாசன் ஒரு பாடலில்

" மாமரத்துக் கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்
கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம் "

என்று பாடியிருப்பார். இந்தப் பாடலைக் கேட்ட கலைஞர்,

" மாடப்புறா என்று சொன்னபிறகு அது எப்படி மாமரக் கிளைகளிலே கூடுகட்டும் ? " என்று கேட்டாராம். புறாக்கள் கூடு கட்டுவதில்லை என்று கவிஞருக்குத் தெரியாது போலும் .

கலைஞர் நா நயம் மிக்கவர் .
தனக்கு வேண்டியவர் எனில் ஒரு வித வர்ணிப்பு .
வேண்டாதவர் எனில் வேறு வித வர்ணிப்பு .
அவருடைய + பாயிண்ட்டே அதுதான் .
(அந்த சமயத்தில் கவிஞருடன் கலைஞர் பிணக்கு )

கலைஞர் எழுதிய , மிகவும் பிரபலமான பாடல்
"காகித ஓடம் கடல் அலை மீது போவது போல "
கலைஞருக்கு தெரியாதா , கடல் அலை மீது ,
காகித ஓடம் போக முடியாது என .
சில கற்பனைகளை ரசித்து விட்டு விடவேண்டும் .
ஆராய்ச்சிகள் செய்தால் , ரசித்தவைகள் , ரசிக்காது .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 10:35 am

"Forum Rules " என்று திண்ணைப் பேச்சின் முக்கியத்துவத்தை ,
signature ஆக போட்டுள்ளது , வரவேற்க தக்கதே .

இணையும் உறவுகள் ,
இதையும் நினைவில் கொண்டு ,
திண்ணையில் பேசி இளைப்பாறலாம் .

நன்றி சிவா நன்றி நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 11:53 am

நல்ல ஆரம்பம் அய்யா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 12:12 pm

ayyasami ram wrote:ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று

ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம் , ram !
வி.பொ.பாவித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 12:55 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல ஆரம்பம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135805

ஆமாம் அய்யா !
யினியவரின் brain child .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2015 6:09 pm

கன்னித் திண்ணைப் பேச்சில் கலந்து கொண்டு தங்கள் தங்களுடைய அருமையான கருத்துகளை ,
அழகாக சுவைபட எடுத்துவைத்த ,
ஜாகிதா பானு ,
ராஜா ,
விமந்தனி,
ayyasami ram
jagadeesan  
மற்றும் வாழ்த்திய Dr Sundarraj Dayalan அய்யா அவர்களுக்கும் நன்றி .

மேலும் என்னுடைய பதிவில் கூறி இருந்தபடி , அந்த உறவினருடன் இருந்த இறுக்கம் குறைக்கப்பட்ட விதம்  எப்பிடி என்று கூறுகிறேன் என்று கூறி இருந்தேன் .

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]


அதற்கான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன் .

பிறிதொரு முறை அவரை சந்தித்த பொழுது , பல பேச்சுகளின் நடுவே ,அவரது மிக நெருங்கிய உறவை பற்றி மன வருத்தத்துடன் பேசினார் . நெருங்கிய உறவு செய்தது சரியா தவறா எனக் கேட்டேன் . பாசம் மேலிட ,தெரியவில்லை என்றார் .
எப்போதும் இது விஷயத்தில் தெளிவாக இருக்க , நானாக இருந்தால் ,செய்வது இதுதான் .

சுற்றம் தேவையெனில் , எந்தன் பழமொழி, " சுற்றம் பார்க்கில் குற்றம் இல்லை ".
இல்லை அவர் செய்தது தப்புதான் என நினைத்தால் , எந்தன் பழமொழி ," குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை "

இந்த தெளிவு இருந்தால் , நல்லதுதானே என்றேன் .
அவரும் சிரித்துக்கொண்டே ஆமாம் எனக் கூற , வேறு விஷயத்திற்கு தாவினோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 9:07 pm

அய்யா இன்று தான் இப்பகுதியை பார்கிறேன் . நன்றாக உள்ளது அய்யா . தொடருங்கள் . எனக்கு தெரிந்ததை நானும் சொல்கிறேன் .
விமந்தினி அக்கா பிச்சு ஓதரிட்டங்க ...அருமை .....
விமந்தினி அக்காவிற்கு ஒ ஒ ஒ ஒ ஒ ஓஓஹோ
நான் அதை ஒரு பாடமாகவே ஏற்கிறேன் .
ரமணி அய்யா விற்கு நன்றி . நல்ல அருமையான திரி .. குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 103459460 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 1571444738


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 7:11 pm

shobana sahas wrote:அய்யா இன்று தான் இப்பகுதியை பார்கிறேன் . நன்றாக உள்ளது அய்யா . தொடருங்கள் . எனக்கு தெரிந்ததை நானும் சொல்கிறேன் .
விமந்தினி அக்கா பிச்சு ஓதரிட்டங்க ...அருமை .....
விமந்தினி அக்காவிற்கு ஒ ஒ ஒ ஒ ஒ ஓஓஹோ
நான் அதை ஒரு பாடமாகவே ஏற்கிறேன் .
ரமணி அய்யா விற்கு நன்றி . நல்ல அருமையான திரி .. குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 103459460 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149880

உங்கள் மேலான கருத்துகளை , பதிவிடுங்கள் , ஷோபனா !
அறிய ஆவலாக உள்ளோம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 10:00 pm

உறவுகளிடம் குற்றம் பார்த்தால் நமக்கு ஒன்றும் மிஞ்சாது .... ஒருவரும் நமக்கு என்று இருக்க மாட்டார்கள் ...... இது என் வாழ்வில் நடந்துள்ளது . நான் குற்றம் பார்கவில்லை அய்யா. அவர்கள் அதற்க்கு முன் எப்படி நடந்து கொண்டார்களோ , எவ்வளோ அன்பு காட்டினார்களோ அதை ஞாபகம் படுத்திக்கொண்டேன் ... அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 6:14 am

shobana sahas wrote:உறவுகளிடம் குற்றம் பார்த்தால் நமக்கு ஒன்றும் மிஞ்சாது .... ஒருவரும் நமக்கு என்று இருக்க மாட்டார்கள் ...... இது என் வாழ்வில் நடந்துள்ளது . நான் குற்றம் பார்கவில்லை அய்யா. அவர்கள் அதற்க்கு முன் எப்படி நடந்து கொண்டார்களோ , எவ்வளோ அன்பு காட்டினார்களோ அதை ஞாபகம் படுத்திக்கொண்டேன் ... அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1150129

ஆம் ,பெரிய மனித (மனுஷி)தன்மை என்பது இதுதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக