புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஒரு நாள்


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 7:57 am

கடவுள் ஒரு நாள் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராரம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றானாம்
ஒரு மனிதன் வாழ்வே கொடுமை என்றானாம்.

ஏன் தெரியுமா???? தெரியுமா?

இனிமை என்றவன் அப்பொழுது ஒரு பொண்ண காதலிச்சிக்கிட்டு இருந்தானாம்
இரண்டாமவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணவனாம்.

ரெண்டும் சரிதானே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2015 11:53 am

அனுபவம்தான் அதிக இடங்களில் மனதை ஆக்கிரமிக்கின்றது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 09, 2015 12:22 pm

மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு நன்றி !

கடவுள் ஒருநாள் உலகைக் காணத்
தனியே வந்தாராம்!
இங்கே உள்ள ஊழலைக் கண்டு
உடனே திரும்பினாராம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:25 pm

Dr.S.Soundarapandian wrote:மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு நன்றி !

கடவுள் ஒருநாள் உலகைக் காணத்
தனியே வந்தாராம்!
இங்கே உள்ள ஊழலைக் கண்டு
உடனே திரும்பினாராம் !

ஊழலைக் கண்டு ஓடாவிட்டாலும், அந்த ஊழலுக்கு துணை நிற்கும் மக்களின் கேவலமான நிலையைக் கண்டு பயந்து ஓடியிருப்பார்!



கடவுள் ஒரு நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:
இனிமை என்றவன் அப்பொழுது ஒரு பொண்ண காதலிச்சிக்கிட்டு இருந்தானாம்
இரண்டாமவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணவனாம்.

ரெண்டும் சரிதானே.

சரியில்லை!
திருமணத்திற்குப் பிறகு காதல் எப்படி காணாமல் போகும்!
அப்படி ஒரு காதல் காணாமல் போனால் முன்பிருந்தது காதல் இல்லை, உடல் கவர்ச்சி மட்டுமே! காதல் என்றும் அழியாது! அது இளமையாக இருந்தாலும் சரி, முதுமையாக இருந்தாலும் சரி!



கடவுள் ஒரு நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 12:56 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:
இனிமை என்றவன் அப்பொழுது ஒரு பொண்ண காதலிச்சிக்கிட்டு இருந்தானாம்
இரண்டாமவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணவனாம்.

ரெண்டும் சரிதானே.

சரியில்லை!
திருமணத்திற்குப் பிறகு காதல் எப்படி காணாமல் போகும்!
அப்படி ஒரு காதல் காணாமல் போனால் முன்பிருந்தது காதல் இல்லை, உடல் கவர்ச்சி மட்டுமே! காதல் என்றும் அழியாது! அது இளமையாக இருந்தாலும் சரி, முதுமையாக இருந்தாலும் சரி!
மேற்கோள் செய்த பதிவு: 1135535

என் ஒட்டு சிவாவுக்குத்தான் புன்னகை........................ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 2:27 pm

கல்யாணத்துக்கு பிறகும் அந்தக் காதல் காணாமல் போகாது, ஆனா, அப்படி யே வளந்து வளந்து, காதலிக்கும் போது எப்படி ஆண்கள மொட்ட அடிச்சாங்களோ, கல்யாணத்துக்கு பிறகும் அதே மாதிரி மொட்ட அடிச்சா
எப்படி தாங்குறது. அது தானே அங்க கொடுமையாகுது.  அந்த கொடுமைய அனுபவிச்சி பாருங்கள். அப்புறம் சொல்லுங்க. ஏன்னா நான் தான் அந்த ரெண்டாம் மனிதன்.

அம்புட்டு தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக