புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் ஒரு நாள் Poll_c10கடவுள் ஒரு நாள் Poll_m10கடவுள் ஒரு நாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஒரு நாள்


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 7:57 am

கடவுள் ஒரு நாள் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராரம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றானாம்
ஒரு மனிதன் வாழ்வே கொடுமை என்றானாம்.

ஏன் தெரியுமா???? தெரியுமா?

இனிமை என்றவன் அப்பொழுது ஒரு பொண்ண காதலிச்சிக்கிட்டு இருந்தானாம்
இரண்டாமவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணவனாம்.

ரெண்டும் சரிதானே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2015 11:53 am

அனுபவம்தான் அதிக இடங்களில் மனதை ஆக்கிரமிக்கின்றது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 09, 2015 12:22 pm

மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு நன்றி !

கடவுள் ஒருநாள் உலகைக் காணத்
தனியே வந்தாராம்!
இங்கே உள்ள ஊழலைக் கண்டு
உடனே திரும்பினாராம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:25 pm

Dr.S.Soundarapandian wrote:மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு நன்றி !

கடவுள் ஒருநாள் உலகைக் காணத்
தனியே வந்தாராம்!
இங்கே உள்ள ஊழலைக் கண்டு
உடனே திரும்பினாராம் !

ஊழலைக் கண்டு ஓடாவிட்டாலும், அந்த ஊழலுக்கு துணை நிற்கும் மக்களின் கேவலமான நிலையைக் கண்டு பயந்து ஓடியிருப்பார்!



கடவுள் ஒரு நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:
இனிமை என்றவன் அப்பொழுது ஒரு பொண்ண காதலிச்சிக்கிட்டு இருந்தானாம்
இரண்டாமவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணவனாம்.

ரெண்டும் சரிதானே.

சரியில்லை!
திருமணத்திற்குப் பிறகு காதல் எப்படி காணாமல் போகும்!
அப்படி ஒரு காதல் காணாமல் போனால் முன்பிருந்தது காதல் இல்லை, உடல் கவர்ச்சி மட்டுமே! காதல் என்றும் அழியாது! அது இளமையாக இருந்தாலும் சரி, முதுமையாக இருந்தாலும் சரி!



கடவுள் ஒரு நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 12:56 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:
இனிமை என்றவன் அப்பொழுது ஒரு பொண்ண காதலிச்சிக்கிட்டு இருந்தானாம்
இரண்டாமவன் காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணவனாம்.

ரெண்டும் சரிதானே.

சரியில்லை!
திருமணத்திற்குப் பிறகு காதல் எப்படி காணாமல் போகும்!
அப்படி ஒரு காதல் காணாமல் போனால் முன்பிருந்தது காதல் இல்லை, உடல் கவர்ச்சி மட்டுமே! காதல் என்றும் அழியாது! அது இளமையாக இருந்தாலும் சரி, முதுமையாக இருந்தாலும் சரி!
மேற்கோள் செய்த பதிவு: 1135535

என் ஒட்டு சிவாவுக்குத்தான் புன்னகை........................ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 2:27 pm

கல்யாணத்துக்கு பிறகும் அந்தக் காதல் காணாமல் போகாது, ஆனா, அப்படி யே வளந்து வளந்து, காதலிக்கும் போது எப்படி ஆண்கள மொட்ட அடிச்சாங்களோ, கல்யாணத்துக்கு பிறகும் அதே மாதிரி மொட்ட அடிச்சா
எப்படி தாங்குறது. அது தானே அங்க கொடுமையாகுது.  அந்த கொடுமைய அனுபவிச்சி பாருங்கள். அப்புறம் சொல்லுங்க. ஏன்னா நான் தான் அந்த ரெண்டாம் மனிதன்.

அம்புட்டு தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக