புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
37 Posts - 40%
heezulia
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
1 Post - 1%
mruthun
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
2 Posts - 1%
mruthun
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்துணவில் பதநீர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 08, 2015 1:29 am


பெருந்தலைவர் காமராஜர் 1956–ல் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்து குழந்தைகளுக்கும் 1982–ல் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாடு பக்கம் திரும்பிப்பார்க்க வைத்து பின்பற்ற வைத்தது. இந்த திட்டம் மாணவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பசி, வறுமை காரணமாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாத நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அடுத்துவந்த முதல்–அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இந்த திட்டத்துக்கு மேலும் சிறப்பு செய்தனர். தற்போது 68 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடுகிறார்கள்.

அனைத்து குழந்தைகளுக்கும் சூடான சமைத்த சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் அனைத்து பள்ளிக்கூட நாட்களிலும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயிறும், வெள்ளிக்கிழமையன்று வேகவைத்த உருளைக்கிழங்கும், முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. இப்போது கலவை சாதம் வழங்கும் முயற்சிகளும் நடந்துவருகிறது. 1965–ம் ஆண்டு ஏப்ரல் 29–ந் தேதி வேலூரில் அப்போது காதி மற்றும் கிராமத்தொழில்கள்வாரிய செயலாளராக இருந்த உயர் அதிகாரி வி.பத்மநாபன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 1966–1967–ம் கல்வி ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதிய உணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் பதநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள சில பள்ளிக்கூடங்களிலும், ராணிப்பேட்டையில் இளநிலை சீர்திருத்தப் பள்ளிக்கூடத்திலும் முதலில் சோதனை அடிப்படையில் வழங்கப்படும், பதநீர் உட்கொள்ளும் குழந்தைகளின் எடை அதிகரித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பதநீர் அருந்துவதால் சில கண்நோய்களும் குணமாகிறது என்று மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது என்று அப்போது கூறினார். தொடர்ந்து 1967–ல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் அப்படியே ஆழத்தில் போடப்பட்டுவிட்டது. உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆராயவேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் அழிந்துவரும் பனைத்தொழிலுக்கும் உயிரூட்ட முடியும். எதற்குமே ஆசைப்படாத பெருந்தலைவர் காமராஜர்கூட விரும்பி அருந்துவது பதநீர்தான். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் 5 கோடி பனைமரங்களுக்குமேல் இருந்தது. இப்போது 3 கோடிக்கும் கீழே போய்விட்டது. அதிக தண்ணீர் தேவையில்லாத எந்த இடத்திலும் வளரக்கூடிய பனைமரம் நட்டு 8 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கிவிடும். பனைமரத்தின் வேர் 10 அடிதான் செல்லும் என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. 8 அடிக்கு ஒருமரம் நடமுடியும். தமிழ்நாட்டில் உள்ள 39 ஆயிரம் ஏரி, குளங்களையும் தூர்வாரும்போது கரைகளில் பனைமரத்தை நடலாம். பனைமரத்தின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக பல சத்துக்களைக்கொண்ட பதநீர், கருப்புக்கட்டியை சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கவேண்டும், அதற்கு உதவியாக மொத்தம் 10 கோடி பனைமர சாகுபடியை ஊக்குவிக்கவேண்டும் என்பதை அரசுக்கு ஆலோசனையாக சொல்லும் பணியை அனைத்து நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.

தினத்தந்தி



சத்துணவில் பதநீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 9:57 am

பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .

ரமணியன்


பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?



சத்துணவில் பதநீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 12:52 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .

ரமணியன்


பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1135542
ம்ம்... நானும் அது தான் நினைத்தேன் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 2:37 pm

சிவா wrote:
பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1135542

கண்டிப்பா இது தான் நடக்கும் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக