புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
62 Posts - 57%
heezulia
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
104 Posts - 59%
heezulia
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சத்துணவில் பதநீர் Poll_c10சத்துணவில் பதநீர் Poll_m10சத்துணவில் பதநீர் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்துணவில் பதநீர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 08, 2015 1:29 am


பெருந்தலைவர் காமராஜர் 1956–ல் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்து குழந்தைகளுக்கும் 1982–ல் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாடு பக்கம் திரும்பிப்பார்க்க வைத்து பின்பற்ற வைத்தது. இந்த திட்டம் மாணவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பசி, வறுமை காரணமாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாத நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அடுத்துவந்த முதல்–அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இந்த திட்டத்துக்கு மேலும் சிறப்பு செய்தனர். தற்போது 68 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடுகிறார்கள்.

அனைத்து குழந்தைகளுக்கும் சூடான சமைத்த சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் அனைத்து பள்ளிக்கூட நாட்களிலும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயிறும், வெள்ளிக்கிழமையன்று வேகவைத்த உருளைக்கிழங்கும், முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. இப்போது கலவை சாதம் வழங்கும் முயற்சிகளும் நடந்துவருகிறது. 1965–ம் ஆண்டு ஏப்ரல் 29–ந் தேதி வேலூரில் அப்போது காதி மற்றும் கிராமத்தொழில்கள்வாரிய செயலாளராக இருந்த உயர் அதிகாரி வி.பத்மநாபன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 1966–1967–ம் கல்வி ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதிய உணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் பதநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள சில பள்ளிக்கூடங்களிலும், ராணிப்பேட்டையில் இளநிலை சீர்திருத்தப் பள்ளிக்கூடத்திலும் முதலில் சோதனை அடிப்படையில் வழங்கப்படும், பதநீர் உட்கொள்ளும் குழந்தைகளின் எடை அதிகரித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பதநீர் அருந்துவதால் சில கண்நோய்களும் குணமாகிறது என்று மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது என்று அப்போது கூறினார். தொடர்ந்து 1967–ல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் அப்படியே ஆழத்தில் போடப்பட்டுவிட்டது. உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆராயவேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் அழிந்துவரும் பனைத்தொழிலுக்கும் உயிரூட்ட முடியும். எதற்குமே ஆசைப்படாத பெருந்தலைவர் காமராஜர்கூட விரும்பி அருந்துவது பதநீர்தான். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் 5 கோடி பனைமரங்களுக்குமேல் இருந்தது. இப்போது 3 கோடிக்கும் கீழே போய்விட்டது. அதிக தண்ணீர் தேவையில்லாத எந்த இடத்திலும் வளரக்கூடிய பனைமரம் நட்டு 8 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கிவிடும். பனைமரத்தின் வேர் 10 அடிதான் செல்லும் என்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது. 8 அடிக்கு ஒருமரம் நடமுடியும். தமிழ்நாட்டில் உள்ள 39 ஆயிரம் ஏரி, குளங்களையும் தூர்வாரும்போது கரைகளில் பனைமரத்தை நடலாம். பனைமரத்தின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக பல சத்துக்களைக்கொண்ட பதநீர், கருப்புக்கட்டியை சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கவேண்டும், அதற்கு உதவியாக மொத்தம் 10 கோடி பனைமர சாகுபடியை ஊக்குவிக்கவேண்டும் என்பதை அரசுக்கு ஆலோசனையாக சொல்லும் பணியை அனைத்து நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.

தினத்தந்தி



சத்துணவில் பதநீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 9:57 am

பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 09, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .

ரமணியன்


பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?



சத்துணவில் பதநீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 12:52 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:பதநீர் -சத்துணவுடன் கூட கொடுக்க முடிந்தால் நல்லதுதான் .
நடைமுறை படுத்த முடியுமா ?
நடைமுறை கஷ்டங்கள் மிக உண்டு .

ரமணியன்


பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1135542
ம்ம்... நானும் அது தான் நினைத்தேன் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 2:37 pm

சிவா wrote:
பள்ளிக்கு வரும் பதநீர், கள்ளாக மாறி ஆட்சியாளர்களின் பொற்பாதங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும்! இது தேவையா தமிழகத்துக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1135542

கண்டிப்பா இது தான் நடக்கும் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக