புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தோண்டத் தோண்ட சடலங்கள் – தாய்லாந்து அதிர்ச்சி
மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 6 மியான்மர் நாட்டு குடியேறிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அங்கு பல சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியா எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதியில் இருந்து இதுவரை மியான்மர் நாட்டைச் சேர்ந்த 26 ரோஹின்யா குடியேறிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள் மற்றும் வங்காள் தேசத்தை சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனர்.
அப்படி கடல் மார்க்கமாக கள்ளத்தோணிகளில் அழைத்து வரப்படுவர்கள், சில ஆள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் குடியேறிகளை காட்டிற்குள் தங்க வைத்து சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் சுமார் மூன்று பாழடைந்த குடியிறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அங்கு சுமார் 700 பேர் வரை தங்கியிருந்திருக்கக் கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனித கடத்தல் சம்பவத்தை ஆரம்பத்திலேயே ஒழிக்க இயலாத தாய்லாந்து அரசாங்கத்தை அமெரிக்க கண்டித்துள்ளதோடு, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படியும் வலியுறுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
27 தடுப்பு முகாம்கள், 139 சவக்குழிகள் – பெர்லிஸில் தொடரும் மர்மம்!
பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மலேசிய அதிகாரிகள் பெர்லிசில் கண்டுபிடித்த 27 முகாம்களைக் காட்டிலும் இப்புதிய முகாம் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.
தற்போது இந்த முகாம் இருந்ததற்குச் சாட்சியாகச் சிதறிக் கிடக்கும் சில மூங்கில் மற்றும் விறகுக் கட்டைகளும் சில நெகிழித் தாள்களுமே (plastic sheets) இப்பகுதியில் எஞ்சியுள்ளன.
இதை முகாம் என்று குறிப்பிடுவது கூட தவறு. ஏனெனில் இங்கு காணப்படும் சில தூண்கள் முறுக்குக் கம்பிகளாலும், சுவர்கள் கம்பி வலைகளாலும் பின்னப்பட்டுள்ளன.
மேலும் கூண்டு போன்ற இந்த அமைப்பைச் சுற்றி மூன்று கண்காணிப்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. விறகுகளால் ஆன ஒரு கூண்டின் மேல் குளியல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. மனிதக் கடத்தல்காரர்கள் இந்தத் தடுப்பு முகாமை வேண்டும் என்றே அழித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முகாமிற்கும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற முகாம்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மலேசிய அதிகாரிகள் பெர்லிசில் கண்டுபிடித்த 27 முகாம்களைக் காட்டிலும் இப்புதிய முகாம் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.
தற்போது இந்த முகாம் இருந்ததற்குச் சாட்சியாகச் சிதறிக் கிடக்கும் சில மூங்கில் மற்றும் விறகுக் கட்டைகளும் சில நெகிழித் தாள்களுமே (plastic sheets) இப்பகுதியில் எஞ்சியுள்ளன.
இதை முகாம் என்று குறிப்பிடுவது கூட தவறு. ஏனெனில் இங்கு காணப்படும் சில தூண்கள் முறுக்குக் கம்பிகளாலும், சுவர்கள் கம்பி வலைகளாலும் பின்னப்பட்டுள்ளன.
மேலும் கூண்டு போன்ற இந்த அமைப்பைச் சுற்றி மூன்று கண்காணிப்புக் கோபுரங்களும் காணப்படுகின்றன. விறகுகளால் ஆன ஒரு கூண்டின் மேல் குளியல் தொட்டி ஒன்று காணப்படுகிறது. மனிதக் கடத்தல்காரர்கள் இந்தத் தடுப்பு முகாமை வேண்டும் என்றே அழித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முகாமிற்கும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற முகாம்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.
பாடாங் பெசார் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இத்தகைய 27 தடுப்பு முகாம்களையும், 139 சவக் குழிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெர்லிஸ் சவக் குழிகள் தொடர்பில் காவல் துறையினர் 12 பேர் கைது!
உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்துள்ளார்.
உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள மலேசிய-தாய்லாந்து எல்லையில் கண்டெடுக்கப்பட்ட சடலக் குவியல்களைக் கொண்ட புதைகுழிகள் தொடர்பில், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி அறிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெர்லிஸ் புதை குழிகள் விசாரணையில் பாகுபாடே கிடையாது!
பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் புதைகுழி குற்றப் பின்னணியில் எவர் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். அரசு அலுவலர்கள் இதில் ஈடுபட்டிருந்தால் கூட அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
“சம்பந்தப்பட்ட பகுதி ஒரு மாநில பூங்காப் பகுதி. வனத் துறையினரும் வனப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வளைய வரும் பகுதியாகும்.அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் இப்படிப்பட்ட புதைகுழிகளை அடையாளம் காண முடியாமல் போனது எனபதுதான் வியப்பாக உள்ளது.ஆனாலும்,எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.தீர விசாரிக்காமல் யார் மீதும் பழி போடுவது பாவம்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய மாபாபத்தைச் செய்தவர்கள் யார்? அவர்களுக்குத் துணை போனவர்கள் யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
பெர்லிஸில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் பற்றி விசாரணை நடத்துவதில் அரசாங்கம் எந்தவொரு சாராருக்கும் ஆதரவோ பாரபட்சமோ காட்டாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் புதைகுழி குற்றப் பின்னணியில் எவர் இருந்தாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். அரசு அலுவலர்கள் இதில் ஈடுபட்டிருந்தால் கூட அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
“சம்பந்தப்பட்ட பகுதி ஒரு மாநில பூங்காப் பகுதி. வனத் துறையினரும் வனப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வளைய வரும் பகுதியாகும்.அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் இப்படிப்பட்ட புதைகுழிகளை அடையாளம் காண முடியாமல் போனது எனபதுதான் வியப்பாக உள்ளது.ஆனாலும்,எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.தீர விசாரிக்காமல் யார் மீதும் பழி போடுவது பாவம்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய மாபாபத்தைச் செய்தவர்கள் யார்? அவர்களுக்குத் துணை போனவர்கள் யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளிவரும் என நம்புவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
பாவம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அநியாயமாய் இருக்கே எத்தனை நாள் ஆகிவிட்டது..................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தோண்டத் தோண்ட பிணம்: தீராத பிலிப்பைன்ஸ் சோகம்
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
» தோண்ட, தோண்ட ஐம்பொன் சிலைகள்அஸ்திவாரம் தோண்டிய போது கிடைத்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|