புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_m10ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2015 10:15 am

ஆரோக்கிய சமையல் – சத்து லட்டு 34rbme0
-


தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்.
பொரிகடலை – 100 கிராம்.
கோதுமை மாவு – 100 கிராம்.
வெள்ளை எள் வறுத்தது – 100 கிராம்.
வெல்லம் – 200 கிராம்.
நெய் – 100 கிராம்.
ஏலக்காய் – 5 .

செய்முறை:

வேர்க்கடலை வறுத்தது,
வறுத்த எள்,
பொரிகடலை முதலியவற்றைக் தனித்தனியாகப்
பொடி செய்து கொள்ள வேண்டும்.

நெய்யைச் சூடாக்கி முதலில் கோதுமைமாவைப்
போட்டு வறுக்க வேண்டும். வாசனை வரும் வரை
வறுத்த பிறகு பொடி செய்தவற்றையும்
ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து வெல்லத்தைப்
பொடி செய்து போட்டு உடனே இறக்கி வைத்து
ஏலக்காய்ப் பொடி தூவி சூடாக இருக்கும் போதே
லட்டுகளாகப் பிடிக்க வேண்டும்.

——————————-
-ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 10:30 am

நாக்கில் எச்சில் ஊறுதே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 3:08 pm

சூப்பர் குறிப்பு ராம் அண்ணா, ஆனால் இதை என்னுடையதில் போட்டிருகீங்க எனவே இதை மாற்றுகிறேன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 3:10 pm

பொரி கடலை என்று நீங்கள் குறிப்பிடுவது பொட்டுக்கடலை தானே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 28, 2015 4:23 pm

சூப்பர் ஜொள்ளு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 28, 2015 4:24 pm

krishnaamma wrote:பொரி கடலை என்று நீங்கள் குறிப்பிடுவது பொட்டுக்கடலை தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133569

ஆமாமா ஊர் பக்கம் பொரிகடலை என சொல்வார்கள் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:59 pm

பத்து உடைந்த வறுத்த முந்திரி
திராக்க்ஷை சேர்த்து இருந்தால்
வருத்தப்படாது உண்டிருப்பேன் ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:38 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:பொரி கடலை என்று நீங்கள் குறிப்பிடுவது பொட்டுக்கடலை தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133569

ஆமாமா ஊர் பக்கம் பொரிகடலை என சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133582

ஓகே பானு, நாங்க பொரி மற்றும் வேர்கடலையை கலந்து சாப்பிடுவதை பொரிகடலை என்று சொல்வோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 9:03 pm

T.N.Balasubramanian wrote:பத்து உடைந்த வறுத்த முந்திரி
திராக்க்ஷை சேர்த்து இருந்தால்
வருத்தப்படாது உண்டிருப்பேன் ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133617

"நாக்கில் எச்சில் ஊறுதே !! " என்று சொன்னவர் இப்போ இப்படி சொல்லறீங்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 9:06 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:பொரி கடலை என்று நீங்கள் குறிப்பிடுவது பொட்டுக்கடலை தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133569

ஆமாமா ஊர் பக்கம் பொரிகடலை என சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1133582

ஓகே பானு, நாங்க பொரி மற்றும் வேர்கடலையை கலந்து சாப்பிடுவதை பொரிகடலை என்று சொல்வோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134021
பொரிகடலை என்றால் பொரி மற்றும் பொட்டுக்கடலை கலந்து சாப்பிடுவது. சிறிது வேர்க்கடலையும் கொஞ்சம் பட்டாணியும் வேண்டுமானால் சேர்க்கலாம். எல்லாவற்றிக்கும் முக்கியமாக ஒரு வாய் பொரிக்கு ஒரு கடி நன்கு முற்றிய தேங்காயும் ஒரு சிறிய துண்டு மண்டை வெல்லமும் சேர்க்கவேண்டும். இவை எல்லாம் சேர்த்துத்தான் 'பொரிகடலை' என்று எங்கள் ஈரோடு வட்டாரத்தில் சொல்வார்கள் !

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக