புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மூளைக்குணவு - Page 52 I_vote_lcapமூளைக்குணவு - Page 52 I_voting_barமூளைக்குணவு - Page 52 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 52 of 53 Previous  1 ... 27 ... 51, 52, 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 16, 2017 8:32 am

சரியான விடையளித்த இரமணியன் ஐயாவுக்கு நன்றி !

மற்றொரு கணக்கு .

ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 9:02 am

ஒரு லீப் வருடத்தில் பிப்ரவரி 28 தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் 3 தேதி வரை சாப்பிட்டால்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 16, 2017 10:32 am

மிகவும் சரி .

28 + 29 + 1 + 2 + 3 = 63

ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .

ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்

X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63

அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .

எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .

அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 16, 2017 11:45 am

ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 5:53 pm

இட்லி கணக்கு ...
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 16, 2017 7:20 pm

ஐயா !

தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 16, 2017 11:01 pm

M.Jagadeesan wrote:ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245594

மொத்தக் கார்களின் எண்ணிக்கை X என்று வைத்துக்கொள்வோம் .

ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் கார் என்றால் , மஞ்சள் நிறக் கார்களின்
எண்ணிக்கை = X / 10

புதிதாக ஒரு கார் வந்து சேர்ந்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக ஆனது .
எனவே புதிதாக வந்து சேர்ந்த கார் மஞ்சள் நிறக் கார் என்பது தெரிய வருகிறது .

இப்போது கார்களின் எண்ணிக்கை X + 1 ஆக உயருகிறது .

இப்போது மஞ்சள் நிறக் கார்களின் எண்ணிக்கை ( X + 1 ) / 9

இப்போது ஒரு சமன்பாட்டை அமைப்போம் .

( X + 1 ) / 9 - X / 10 = 1 ஆகும் .
இந்த சமன்பாட்டை இன்னும் எளிதாக்க இருபுறமும் 90 ஆல் பெருக்குவோம் .

அதாவது 10 ( X + 1 ) - 9X = 90 ஆகும் .
அதாவது 10X + 10 - 9X = 90
அதாவது X = 90 - 10
அதாவது X = 80 என்று வருகிறது.
எனவே மொத்த கார்களின் எண்ணிக்கை 80 + 1 = 81
எனவே விடை = 81



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 17, 2017 6:29 am

ஒரு ஊரில் நான்கு ஆறுகளும் மூன்று கோவில்களும் உள்ளன. முதலில் ஆறு , அப்புறம் கோவில் , மறுபடி ஆறு , அப்புறம் கோயில் என்று அமைந்துள்ளன, அதாவது ஒவ்வொரு கோவிலுக்கும் ஆற்றைக் கடந்துதான் போகவேண்டும் . ஆறு R என்றால் கோவில் T என்று வைத்துக்கொள்வோம் .
அவைகள்

R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .

ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 17, 2017 6:31 pm

முதலில் 7 பூக்கள் எடுத்துச்செல்லவேண்டும்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7  X 2 =14
14 --8  = 6
6 x 2  =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0  

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 17, 2017 7:09 pm

மிகவும் சரியான விடை ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 52 of 53 Previous  1 ... 27 ... 51, 52, 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக