புதிய பதிவுகள்
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 6 of 53 •
Page 6 of 53 • 1 ... 5, 6, 7 ... 29 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
முதலில் மனிதனும் ஆடும் செல்ல வேண்டும்
அடுத்து மனிதன் கீரைக்கட்டை கொண்டு செல்ல வேண்டும்
பிறகு மனிதன் ஆட்டை ஏற்றிக்கொண்டு கரை திரும்பவேண்டும்
ஆட்டை விட்டுவிட்டு நரியை மட்டும் ஏற்றி செல்ல வேண்டும்
இப்போது அக்கரையில் கீரைகட்டும்,நரியுமே உள்ளன
கடைசியாக ஆட்டை கொண்டு செல்ல வேண்டும்
அடுத்து மனிதன் கீரைக்கட்டை கொண்டு செல்ல வேண்டும்
பிறகு மனிதன் ஆட்டை ஏற்றிக்கொண்டு கரை திரும்பவேண்டும்
ஆட்டை விட்டுவிட்டு நரியை மட்டும் ஏற்றி செல்ல வேண்டும்
இப்போது அக்கரையில் கீரைகட்டும்,நரியுமே உள்ளன
கடைசியாக ஆட்டை கொண்டு செல்ல வேண்டும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையிறுத்த பிரீதிகா சந்திரகுமாருக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
போலி நாணயம் கண்டுபிடி !
===========================
12 தங்க நாணயங்கள் உள்ளன
அதில் ஒரு நாணயம் மட்டும் போலி நாணயம். போலி நாணயம் மற்ற நாணயங்களை விட எடை குறைவாக இருக்கும். ஆனால் மற்ற 11 நாணயங்களும் சமமான எடையில் இருக்கும்
இப்போது போலி நாணயத்தை மட்டும் மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும்
ஒரே ஒரு தராசு மட்டும் உள்ளது
மூன்று முறை மட்டுமே எடை பார்க்க வேண்டும் கண்டுபிடியுங்கள் பார்கலாம் !
===========================
12 தங்க நாணயங்கள் உள்ளன
அதில் ஒரு நாணயம் மட்டும் போலி நாணயம். போலி நாணயம் மற்ற நாணயங்களை விட எடை குறைவாக இருக்கும். ஆனால் மற்ற 11 நாணயங்களும் சமமான எடையில் இருக்கும்
இப்போது போலி நாணயத்தை மட்டும் மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும்
ஒரே ஒரு தராசு மட்டும் உள்ளது
மூன்று முறை மட்டுமே எடை பார்க்க வேண்டும் கண்டுபிடியுங்கள் பார்கலாம் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
1. 6...6 காசுகளாக எடை போடணும். போலி நாணயம் உள்ள பகுதி எடை கம்மியாக இருக்கும்.
2. அந்த 6இல் 3...3 நாணயங்களாக எடை போடணும். போலி நாணயம் உள்ள பகுதி எடை உள்ளதாளிருக்கும்.
3. அந்த 3இல் 1.1 ஐ எடை போடணும். அதில் ஒன்று குறைவாய் இருந்தால் அதுவே போலி யாகும் .
அந்த இரண்டும் சமமாய் இருந்தால் எடை போடாத காசு தான் .
சரியா அய்யா?
2. அந்த 6இல் 3...3 நாணயங்களாக எடை போடணும். போலி நாணயம் உள்ள பகுதி எடை உள்ளதாளிருக்கும்.
3. அந்த 3இல் 1.1 ஐ எடை போடணும். அதில் ஒன்று குறைவாய் இருந்தால் அதுவே போலி யாகும் .
அந்த இரண்டும் சமமாய் இருந்தால் எடை போடாத காசு தான் .
சரியா அய்யா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையளித்த சோபனாவுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நன்றி அய்யா.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இரு கிராமங்கள் இருந்தன. அதில் ஒரு ஊர் உண்மையூர். மற்றது பொய்யூர். உண்மையூர் மக்கள் எப்போதும் உண்மை தான் பேசுவார்கள். பொய்யூர் மக்கள் எப்போதும் பொய்தான் பேசுவார்கள் இவ்விரு ஊர்களுக்கு ஒரு பாதை வழியே போன பின் தான் அது இரண்டாக பிரிந்து இவ்விரு ஊர்களுக்கும் போகின்றது.
ஒரு புது மனிதன் உண்மையூருக்கு போகவேண்டும். இவ்விரு பாதையும் பிரியும் இடத்தில் ஒரு மனிதன் நிற்கின்றான். ( அவன் எந்த ஊரை சேர்ந்தவன் என்பது தெரியாது) அவனிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும்.
புது மனிதன் அந்த மனிதனிடம் என்ன கேள்வி கேட்டிருப்பான். இது தான் கேள்வி.
ஒரு புது மனிதன் உண்மையூருக்கு போகவேண்டும். இவ்விரு பாதையும் பிரியும் இடத்தில் ஒரு மனிதன் நிற்கின்றான். ( அவன் எந்த ஊரை சேர்ந்தவன் என்பது தெரியாது) அவனிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும்.
புது மனிதன் அந்த மனிதனிடம் என்ன கேள்வி கேட்டிருப்பான். இது தான் கேள்வி.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா சரிஆன்னு தெரியல, ஆனாலும் முயற்சி செய்யறேன்.
"இது உண்மை ஊருக்கு செல்லும் வழி இல்லை தானே" என்று கேட்பான். இரண்டு பேருமே இல்லை என்பார்கள்.
"இது உண்மை ஊருக்கு செல்லும் வழி இல்லை தானே" என்று கேட்பான். இரண்டு பேருமே இல்லை என்பார்கள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இரண்டு பாதைகள் பிரியும் இடத்தில் ஒரு மனிதன் நிற்கிறான் . அவன் உண்மை ஊரைச் சேர்ந்தவனா அல்லது பொய்யூரைச் சேர்ந்தவனா என்பது புது மனிதனுக்குத் தெரியாது .
அவனிடம் புது மனிதன் , " உன் ஊருக்குச் செல்லும் வழி எது ? " என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம்.
அவன் பொய்யூரைச் சேர்ந்தவனாக இருந்தால் , உண்மையூருக்குச் செல்லும் வழியைக் காட்டுவான் . மாறாக அவன் உண்மையூரைச் சேர்ந்தவனாக இருந்தால் . உண்மையூருக்குச் செல்லும் வழியைக் காட்டுவான் .
ஆகவே புது மனிதன் கேட்கவேண்டிய கேள்வி, " உன் ஊருக்குச் செல்லும் வழி என்ன ? " என்பதுதான் .
அவனிடம் புது மனிதன் , " உன் ஊருக்குச் செல்லும் வழி எது ? " என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம்.
அவன் பொய்யூரைச் சேர்ந்தவனாக இருந்தால் , உண்மையூருக்குச் செல்லும் வழியைக் காட்டுவான் . மாறாக அவன் உண்மையூரைச் சேர்ந்தவனாக இருந்தால் . உண்மையூருக்குச் செல்லும் வழியைக் காட்டுவான் .
ஆகவே புது மனிதன் கேட்கவேண்டிய கேள்வி, " உன் ஊருக்குச் செல்லும் வழி என்ன ? " என்பதுதான் .
- Sponsored content
Page 6 of 53 • 1 ... 5, 6, 7 ... 29 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 53
|
|