புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
75 Posts - 37%
i6appar
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
1 Post - 0%
prajai
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
75 Posts - 37%
i6appar
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
1 Post - 0%
prajai
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 40 of 53 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2016 9:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 10, 2016 9:39 pm

ஒரு புகைவண்டியில் உள்ள ஒரு பெட்டியில் 3 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் கொழுத்த பணக்காரன் ; ஆனால் சாப்பிடுவதற்கு உணவு எதுவும் கொண்டுவரவில்லை. மற்ற இருவரும் உணவு கொண்டு வந்திருந்தனர். ஒருவன் 5 சப்பாத்திகளும், மற்றொருவன் 3 சப்பாத்திகளும் கொண்டு வந்திருந்தனர் . உணவை மூன்றுபேரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பிரியும்போது பணக்காரன் அவர்களிடம் 8 தங்க நாணயங்களைக் கொடுத்து , அவர்கள் உணவு கொடுத்த விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறினான் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .

ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .

வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Feb 11, 2016 8:26 pm

தெரியவில்லை அய்யா ... சோகம் சோகம் நீங்களே சொல்லிடுங்கள் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:36 pm

M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1193023
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 6:58 am

8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 8:51 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1193023
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1193155

தூங்க வைப்பது கணக்கல்ல ! தூங்க விடாமல் செய்வதே கணக்காகும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 9:03 am

138 X 42 = 5796 இந்தப் பெருக்கலிலே ஏதேனும் புதுமை தெரிகிறதா ?

1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Feb 12, 2016 10:24 am

159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796

எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 10:35 am

M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 1:25 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193கிடைத்தவரைக்கும் லாபம் என்று நினைத்திருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 40 of 53 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக