புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 14 Poll_c10மூளைக்குணவு - Page 14 Poll_m10மூளைக்குணவு - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 14 of 53 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 33 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 8:42 pm

1000 என்ற எண்ணை இரு எண்களின் கூடுதலாக எழுதவேண்டும்.அதில் ஒரு எண் 47ன் மடங்காகவும் மற்றொரு எண் 19ன் மடங்காகவும் இருக்கவேண்டும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 12, 2015 8:48 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:தந்தையின் வயது= 80 வருடங்கள்
மகனின் வயது= 50 வருடங்கள்
விடை சரியா ஐயா?
மூளைக்குணவு - Page 14 3838410834 மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1144431
மூளைக்குணவு - Page 14 1571444738 மூளைக்குணவு - Page 14 1571444738
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote: 89601-10968=78633
அந்த எண் = 10968
விடை சரியா ஐயா?
நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144441
நம்பிக்கைக்கு மிக்க மூளைக்குணவு - Page 14 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 8:54 pm

1000 என்ற எண்ணை இரு எண்களின் கூடுதலாக எழுதவேண்டும்.அதில் ஒரு எண் 47ன் மடங்காகவும் மற்றொரு எண் 19ன் மடங்காகவும் இருக்கவேண்டும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 12, 2015 10:43 pm

அய்யா நீங்களே சொல்லி விடுங்கள்......சமன்பாட்டுடன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 13, 2015 8:46 am

முதலில் 47 ன் மடங்குகளை எழுதிக் கொள்ளவேண்டும் .

47, 94 , 141 , 188 , 235 , 262 , 329 , 376 , 423 , 470 , 517 , 564 , 611 , 658 , 705 , 752 , 799 , 846 , 893 , 940 , 987

பிறகு 19 ன் மடங்குகளை எழுதிக் கொள்ளவேண்டும் .

19, 38 , 57, 76 , 95 , 114 , 133 , 152 , 171 , 190 , 219 , 238 , 257 , 276 , 295 , 314 , 333 , 352 , 371 , 390 , 419 , 438 , 457 ....

இவற்றுள் 705 + 295 = 1000 வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 9:08 am

நான் போர்முலா ஏதாவது போடுவீங்கன்னு பார்த்தேன் சார். நானும் இப்படித்தான் கண்டுபிடித்தேன்
என் விடை: (14*47)+(18*19)
அதாவது : 658+342 = 1000



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 13, 2015 10:13 am

இதற்கு FORMULA எதுவும் கிடையாது . உங்களுடைய விடையும் சரிதான் ; என்னுடைய விடையும் சரிதான் ! இனி அடுத்த கணக்குக்குப் போவோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 13, 2015 10:16 am

இரு எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் ஓர் எண்ணின் கனம் (கியூப்) ஆகும்.அதே எண்களினுடைய கனங்களின் வித்தியாசம் ஓர் எண்ணின் வர்க்கம் ஆகும்.அந்த எண்கள் என்ன?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Sat Jun 13, 2015 8:33 pm

ஒரு ஆடு விலை ரூ.0.25 பைசா
ஒரு குதிரை விலை ரூ.0.75 பைசா
ஒரு யானை விலை ரூ.5.
எனில் 100 ரூபாய்க்கு மூன்றையும் வாங்க வேண்டும்.  
மொத்த உருப்படிகள் 100 இருக்க வேண்டும் .  
எனில் எத்தணை ஆடு, குதிரை, யானை வாங்குவீர்கள். கண்டுபிடியுங்கள்



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 13, 2015 9:14 pm

srisivaerd wrote:ஒரு ஆடு விலை ரூ.0.25 பைசா
ஒரு குதிரை விலை ரூ.0.75 பைசா
ஒரு யானை விலை ரூ.5.
எனில் 100 ரூபாய்க்கு மூன்றையும் வாங்க வேண்டும்.  
மொத்த உருப்படிகள் 100 இருக்க வேண்டும் .  
எனில் எத்தணை ஆடு, குதிரை, யானை வாங்குவீர்கள். கண்டுபிடியுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144888

விலையெல்லாம் அதிகம் .
யாரும் வாங்க தயாராயில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 14 of 53 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 33 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக