புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டமாகப் போன தண்டகன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 4:52 pm


'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்...' என்றார் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆனால், தற்போது, 'தவறு செய்வது என் பிறப்புரிமை; அதைச் செய்தே தீருவேன்...' என்ற எண்ணமும், செயல்பாடுகளும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன. இத்தகைய எண்ணங்களும், செயல்பாடுகளும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை விளக்கும் கதை இது:


விந்தியம் மற்றும் சைலம் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை ஆண்டு வந்தான் தண்டகன் எனும் அரசன். அப்பகுதிக்கு, மதுமந்தம் என்று பெயர்.

தண்டகன் தர்ம வழியில் ஆட்சி நடத்தினாலும், அரச பதவியும், அது தந்த சுதந்திரமும், அவனை ஆட்டிப் படைத்தன.

ஒரு நாள் மாலையில், நகர்வலம் வந்தான் தண்டகன். அப்போது, தன் குருவான சுக்கிராச்சாரியாரின் ஆசிரம வாயிலில் நின்றிருந்த அழகான பெண், அவன் பார்வையில் பட்டாள்.

அவள் அருகில் சென்று, அவளைப் பற்றி விசாரித்தான் தண்டகன்.

'மன்னா... நான், உங்கள் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள்; என் பெயர் அரஜை. தந்தை வெளியில் சென்றுள்ளார். சற்று நேரம் தாமதித்தால் வந்து விடுவார்...' எனப் பதில் கூறினாள்.

அவள் வார்த்தைகளை காதில் வாங்காத தண்டகன், அவளை நெருங்கினான்.

விலகி நின்ற அரஜை, 'மன்னா... நீ செய்வது தவறு; உனக்கு என் மேல் விருப்பம் இருந்தால், என் தந்தையிடம் உன் விருப்பத்தை தெரிவித்து, அவர் அனுமதியுடன், என்னை திருமணம் செய்து கொள். அது தான் உனக்கு நல்லது...' என, அறிவுரை கூறினாள்.

தண்டகன் கேட்கக்கூடிய நிலையில் இல்லை. தான் அரசன், தன்னை யார் கேட்க முடியும் என நினைத்து, அவளிடம் முறைகேடாக நடந்து கொண்டான்.

சிறிது நேரத்தில், ஆசிரமம் திரும்பிய சுக்கிராச்சாரியார், தன் அருமை மகளுக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து, கோபமடைந்து, 'மன்னன் என்ற ஆணவத்தில், தர்ம விரோதமாக நடந்து கொண்ட தண்டகனின் நாடு, அவனுடைய படைகள் இன்னும் ஏழு நாட்களுக்குள் அழியட்டும்; தேவேந்திரன் மணல் மழை பொழியட்டும்...' என்று சாபம் கொடுத்தார்.

பின் மகளிடம், 'அரஜை... நீ, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள, இப்பெரிய ஏரிக் கரையில் வசித்து வா... மண் மழைக்குப் பயந்து இங்கு வருகிற மக்கள் நலம் பெறுவர். நீ, இங்கு பல காலம் தவம் செய்து, நலம் அடைவாய்...' என்று கூறி, அங்கிருந்து சென்றார் சுக்கிராச்சாரியார்.

அவர் சாபம் பலித்தது. தேவேந்திரன் மண் மாரி பொழிந்ததால், தண்டகனின் ராஜ்ஜியம் அழிந்தது. அதுவே (ராமாயண பிரபலமான) தண்டகாரண்யம் என, பெயர் பெற்றது.

படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!




தண்டமாகப் போன தண்டகன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 05, 2015 7:33 pm

புதியத் தகவல் தண்டகாரண்யம் பற்றி .
நன்றி சிவா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 05, 2015 8:00 pm

நல்ல தகவல். தண்டமாகப் போன தண்டகன்! 1571444738



தண்டமாகப் போன தண்டகன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதண்டமாகப் போன தண்டகன்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தண்டமாகப் போன தண்டகன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 8:06 pm

//படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!//

சத்தியமான வார்த்தைகள்.................ஆனால் இந்த காலத்தில் யார் நம்புவா? சோகம்.......................
.
.
.
புதிய தகவல் சிவா , பகிர்வுக்கு நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக