புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10தண்டமாகப் போன தண்டகன்! Poll_m10தண்டமாகப் போன தண்டகன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டமாகப் போன தண்டகன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 4:52 pm


'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்...' என்றார் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆனால், தற்போது, 'தவறு செய்வது என் பிறப்புரிமை; அதைச் செய்தே தீருவேன்...' என்ற எண்ணமும், செயல்பாடுகளும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன. இத்தகைய எண்ணங்களும், செயல்பாடுகளும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை விளக்கும் கதை இது:


விந்தியம் மற்றும் சைலம் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை ஆண்டு வந்தான் தண்டகன் எனும் அரசன். அப்பகுதிக்கு, மதுமந்தம் என்று பெயர்.

தண்டகன் தர்ம வழியில் ஆட்சி நடத்தினாலும், அரச பதவியும், அது தந்த சுதந்திரமும், அவனை ஆட்டிப் படைத்தன.

ஒரு நாள் மாலையில், நகர்வலம் வந்தான் தண்டகன். அப்போது, தன் குருவான சுக்கிராச்சாரியாரின் ஆசிரம வாயிலில் நின்றிருந்த அழகான பெண், அவன் பார்வையில் பட்டாள்.

அவள் அருகில் சென்று, அவளைப் பற்றி விசாரித்தான் தண்டகன்.

'மன்னா... நான், உங்கள் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள்; என் பெயர் அரஜை. தந்தை வெளியில் சென்றுள்ளார். சற்று நேரம் தாமதித்தால் வந்து விடுவார்...' எனப் பதில் கூறினாள்.

அவள் வார்த்தைகளை காதில் வாங்காத தண்டகன், அவளை நெருங்கினான்.

விலகி நின்ற அரஜை, 'மன்னா... நீ செய்வது தவறு; உனக்கு என் மேல் விருப்பம் இருந்தால், என் தந்தையிடம் உன் விருப்பத்தை தெரிவித்து, அவர் அனுமதியுடன், என்னை திருமணம் செய்து கொள். அது தான் உனக்கு நல்லது...' என, அறிவுரை கூறினாள்.

தண்டகன் கேட்கக்கூடிய நிலையில் இல்லை. தான் அரசன், தன்னை யார் கேட்க முடியும் என நினைத்து, அவளிடம் முறைகேடாக நடந்து கொண்டான்.

சிறிது நேரத்தில், ஆசிரமம் திரும்பிய சுக்கிராச்சாரியார், தன் அருமை மகளுக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து, கோபமடைந்து, 'மன்னன் என்ற ஆணவத்தில், தர்ம விரோதமாக நடந்து கொண்ட தண்டகனின் நாடு, அவனுடைய படைகள் இன்னும் ஏழு நாட்களுக்குள் அழியட்டும்; தேவேந்திரன் மணல் மழை பொழியட்டும்...' என்று சாபம் கொடுத்தார்.

பின் மகளிடம், 'அரஜை... நீ, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள, இப்பெரிய ஏரிக் கரையில் வசித்து வா... மண் மழைக்குப் பயந்து இங்கு வருகிற மக்கள் நலம் பெறுவர். நீ, இங்கு பல காலம் தவம் செய்து, நலம் அடைவாய்...' என்று கூறி, அங்கிருந்து சென்றார் சுக்கிராச்சாரியார்.

அவர் சாபம் பலித்தது. தேவேந்திரன் மண் மாரி பொழிந்ததால், தண்டகனின் ராஜ்ஜியம் அழிந்தது. அதுவே (ராமாயண பிரபலமான) தண்டகாரண்யம் என, பெயர் பெற்றது.

படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!




தண்டமாகப் போன தண்டகன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 05, 2015 7:33 pm

புதியத் தகவல் தண்டகாரண்யம் பற்றி .
நன்றி சிவா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 05, 2015 8:00 pm

நல்ல தகவல். தண்டமாகப் போன தண்டகன்! 1571444738



தண்டமாகப் போன தண்டகன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதண்டமாகப் போன தண்டகன்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தண்டமாகப் போன தண்டகன்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 8:06 pm

//படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!//

சத்தியமான வார்த்தைகள்.................ஆனால் இந்த காலத்தில் யார் நம்புவா? சோகம்.......................
.
.
.
புதிய தகவல் சிவா , பகிர்வுக்கு நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக