புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_m10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_m10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_m10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_m10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_m10பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும் ஆண் மகனே...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Rethinavelan S
Rethinavelan S
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/11/2014

PostRethinavelan S Tue May 05, 2015 11:37 am

பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்
ஆண் மகனே...!!!
எங்களை உரசுவதற்கு முன் கொஞ்சம் யோசி...!

நீயும் ஒரு பெண்ணுக்கு சகோதரனாய், தந்தையாய்
மகனாய் , நிச்சயம் இருந்திருப்பதை....!
உன் சகோதரியையும் , உன் தாயையும்
உன் மனைவியையும் நிச்சயம் ஒருவன் உரசி இருப்பதை...!

நீ உரசும் போது எங்கள் மனம் அடையும் வேதனையை புரிந்து கொள்ள உன்னவர்களிடம் கேட்டு பார்...!!!
அவர்களை ஒருவன் உரசும் போது அவர்கள் அடைந்த வேதனையை கண்ணீருடன் கூறுவார்கள்...!

அப்போதாவது தெரியட்டும் எங்களின் வேதனை...!
நீ சீண்டும் போது அமைதி காத்தால் ஏளனமாக சிரிப்பாய்...! சீறினால் மறுநாளே எங்கள் மானத்தோடு
விளையாட துணிவாய்...!

பெண்ணாய் பிறந்து துணிவாய் வாழும்
என்னிடம் குற்றம் இல்லையடா...!
ஆணாய் பிறந்தும் அர்த்தமற்று வாழும்
உன் பிறவியில் தான் குற்றம்...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 11:53 am

அஹா..என்ன இது இன்று நீங்கள் பதிவு போட்டது எல்லாமே கவிதைகள் பக்கத்தில் இருக்கு.....இரத்தினவேலன்....பார்த்து பதிவு போடுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Rethinavelan S
Rethinavelan S
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/11/2014

PostRethinavelan S Tue May 05, 2015 12:09 pm

எல்லாம் ரசித்த கவிதைகள் தான் .... இதில் எப்படி பயன்படுத்துவது என்று சரியாக தெரியவில்லை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 05, 2015 12:13 pm

Rethinavelan S wrote:எல்லாம் ரசித்த கவிதைகள் தான் .... இதில் எப்படி பயன்படுத்துவது என்று சரியாக தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134956

ரசித்த கவிதைகள் என்றால் எடுத்த தளம் அல்லது எழுதியவரின் பெயரை இணைத்தல் வேண்டும்...முகப்பில் சென்று கவிதைகள் - ரசித்த கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் பதிவுகளை போடுங்கள்... நன்றி புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 12:21 pm

பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! 8cCAM5FwRzWcWgS8Dt4T+picture
-
பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! 3838410834

Rethinavelan S
Rethinavelan S
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/11/2014

PostRethinavelan S Tue May 05, 2015 12:27 pm

உமா wrote:
Rethinavelan S wrote:எல்லாம் ரசித்த கவிதைகள் தான் .... இதில் எப்படி பயன்படுத்துவது என்று சரியாக தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134956

ரசித்த கவிதைகள் என்றால் எடுத்த தளம் அல்லது எழுதியவரின் பெயரை இணைத்தல் வேண்டும்...முகப்பில் சென்று கவிதைகள் - ரசித்த கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் பதிவுகளை போடுங்கள்... நன்றி புன்னகை


நன்றி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 12:29 pm

மாற்றிவிட்டேன், ரசித்த கவிதைகள் என்றால் எடுத்த தளம் அல்லது எழுதியவரின் பெயரை இணைத்தல் வேண்டும்.............எங்கிருந்து எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் போட்டுவிடலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 3:22 pm

-செங்கீற்றின் தமிழர் தேசம்--முக நூலில்
பகிரப்பட்டுள்ளது இக்கவிதை
--
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 3:30 pm

பண்புடைய பெற்றோருக்குப் பிறந்த எவனும் இவ்வாறு கீழ்த்தரமாகச் செயல்படுவதில்லை!
பேருந்தில் இவ்வாறு செயல்படும் ஒருவனின் வீட்டிலுள்ள பெண்களும், எவனாவது தன்னை உரச வேண்டும் என்ற மனப்பான்மையில் தான் பேருந்தில் ஏறுவார்கள்!



பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 05, 2015 8:34 pm

பேருந்தில் பெண்களை உரசுவதர்க்காகவே ஏறும்  ஆண் மகனே...!! 9k=

அதிலேயும் சில பெண்கள் கராத்த பழகி இருப்பாங்க போலருக்கு. அவங்க அடி மட்டும் தனியா தெரியுது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக