புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
Page 1 of 1 •
**
டிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால்
அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம்.
கோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா?
***
அமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
இந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா?
***
விமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது.
பப்ளிசிட்டிக்காக இப்படியா பறப்பதா?
***
சீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து
ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார்.
As you like it என்று அவரது மனைவி கடுப்புடன் கைகழுவிவிட்டாரா?
***
ஏமன் நாட்டில் இருந்து தப்பி வந்த பிறந்து ஆறே நாளான பெண் சிசு.
எமன் பிடியிலிருந்து தப்பிய இக் குழந்தை எமனுக்கு எமன்தான்.
***
-
‘எலி’ படத்தில் வடிவேலு, ஜாக்கி சான் ஸ்டைலில் சண்டை போடுகிறாராம்.
நடிகர் வடிவேலு, சிரிப்பு வெடிவேலாக மாறி தற்போது அடிவேலா?
***
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//எமனின் மனைவியின் பெயர் ஐயோ!//
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135398T.N.Balasubramanian wrote:யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
நன்னா இருக்கு ஐயா
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எமன் அடி வாங்கும் போது ஐயோ வலிக்கிறது என்பார், இங்கு சிலர் மனைவியிடம் அடி வாங்கும் போதும் இதே தான் சொல்வார்கள் எமனுடன் என்ன ஒரு ஒற்றுமை
வில்லங்கமான கதையா இருக்கேT.N.Balasubramanian wrote:கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
» ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|